IMP

பொன்பரப்பி தலித் மக்கள் மீதான தாக்குதலும் அரசியல் பின்புலமும் –   கள ஆய்வறிக்கை

03 May 2019

  கடந்த 18.4.2019 அன்று அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் வசித்துவரும் பறையர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள்மீது 70க்கும் மேற்பட்ட வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் சாதிவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்குள்ள 60க்கும் மேற்பட்ட ஓட்டுவீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். சிதம்பரம் தொகுதி...

2014  மோடி அலை உருவாக்கமும் அதன் இன்றைய எதார்த்தமும்….

05 Apr 2019

பா.ச.க.’வின் 5 ஆண்டு ஆட்சி; காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரம் – 1  கடந்த 2014 தேர்தலில் இந்திய கார்ப்பரேட் இயக்குனர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து (முதல் முறையாக ஒன்றுசேர்ந்து!),நரேந்திர மோடியை ஒரே அரசியல் தலைவராகப் பிரதிநிதித்துவம் செய்தார்கள்.இதில் குஜராத் மாநில...

காவி-கார்ப்பரேட் சர்வாதிகார பா.ச.க. – அதிமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்! இடதுசாரி சனநாயக சக்திகள் வெற்றிக்கு துணை நிற்போம்!

20 Mar 2019

    கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே சந்தை, ஒரே வரி என்ற திசையில் ஆட்சி நடத்திய பா.ச.க. எல்லாவற்றிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. தொழிலாளர்கள், விவசாயிகள், சிறுகுறு தொழில்...

தோழர் முகிலன் எங்கே? – ஆலோசனைக் கூட்ட முடிவுகள் – 25-2-2019

25 Feb 2019

இன்று 25-02-0219 காலை 11 மணி அளவில் சென்னை  நிருபர்கள் சங்கத்தில் மூத்த கம்யூனிஸ்ட் தோழர் ஆர்.நல்லக்கண்ணு தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்ட முடிவுகள் மற்றும் விவரங்கள் நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் இடதுசாரி இயக்கத்தில் முழுநேர செயற்பாட்டாளராகப் பணியாற்றி, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு,...

ஆக்கிரமிப்பாளர்களே! காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்!……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்!

19 Feb 2019

இந்தியாவின் தோல்வியடைந்த அரசியல் கொள்கையும் இராணுவத் தீர்வுமே படுகொலைகளை உருவாக்குகின்றன. புல்வாமா தாக்குதல் – 2019, பிப்ரவரி 14 அன்று 78 வாகனங்களில் 2500 க்கும் மேலான மத்திய ரிசர்வ பாதுகாப்புப் படையினர் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரை நோக்கி சென்று கொண்டிருந்தபோது...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை! ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு!

18 Feb 2019

கடந்த டிசம்பர் 15 அன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை இரத்து செய்து, மீண்டும் திறக்க உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசு மூன்று வாரங்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. சென்னை...

மாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019

17 Feb 2019

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் முகிலன் காவல்துறையால் கடத்தப்பட்டாரா? தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டுக் அவரைக் கண்டுபிடித்துப் பாதுகாக்க ஆணையிட வேண்டும்! அணுஉலை எதிர்ப்புப் போராட்டம், ஆற்று மணல் கொள்ளை எதிர்ப்புப் போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் என...

தொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3!

13 Feb 2019

நாள்: மார்ச் 3, 2019, காலை 10 மணி, இடம்: ராம்லீலா திடலில் இருந்து  பாராளுமன்றம் நோக்கி    தமிழகத்தில் சமீப காலமாக பல்வேறு தொழிலாளர் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன. அண்மையில் ஒன்பது நாட்கள் நடந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கப்...

2019 தமிழக பட்ஜெட் – மத்திய அரசிடம் கையேந்தி நிற்கும் அவலநிலையில் தமிழகம் !

10 Feb 2019

தமிழகத்தில் 2019-2020-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை (நிதிநிலை அறிக்கை) கடந்த 8 ஆம் தேதியன்று  நிதித்துறை அமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மத்திய அரசின் திட்டங்களுக்கான மாநில அரசின்  நிதி ஒதுக்கீடு, நடைமுறையில் உள்ள சேம நல திட்டங்களுக்கான  நிதி ஒதுக்கீடு...

பிப்ரவரி 9 – தி இந்து குழுமம் நடத்தும் நிகழ்விற்கு இனக்கொலைக் குற்றவாளி மகிந்த இராசபக்சே வருவதைத் தடுக்க வேண்டும்!

07 Feb 2019

‘தி இந்து’ குழுமம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திவரும் ‘the huddle’ (கருத்தரங்கம்) நிகழ்வு இவ்வாண்டு பிப்ரவரி 9,10 அன்று பெங்களூருவில் நடக்கவிருக்கிறது. அதில் பிப்ரவரி 9 அன்று இலங்கையின் இன்றைய எதிர்க்கட்சி தலைவரும் 2009 இல் நடந்து முடிந்த இன...

1 41 42 43 44 45 49
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW