தமிழ்த்தேச மக்கள் முன்னணி

பாசிச பாசக – அதிமுக கூட்டணியை தோற்கடிப்போம்!

19 Mar 2026

பாசிச பாசக – அதிமுக கூட்டணியை தோற்கடிப்போம்! திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம்! பாசக இல்லாத சட்டப்பேரவையே நமது இலக்கு!! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை  தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை எப்படி அணுகுவது?,...

அரசியல் அதிகாரத்தில் முஸ்லிம்கள்? – ரியாஸ்

20 Feb 2026

இந்தியாவில் முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. தற்போதைய அரசியல் சூழலில் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைந்து, சில மாநிலங்களில் முற்றிலுமாக இல்லை என்ற நிலையில், அதனை குறித்து விரிவாக பேசுவதும் செயலாற்றுவதும் அவசியமாக இருக்கிறது. அரசியல் அதிகாரம் ஒரு...

ஊபா(UAPA) சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை?

18 Feb 2026

ஊபா(UAPA) சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை? – 13-2-2026 நடைபெற்ற கருத்தரங்கம் பற்றிய செய்தி குறிப்பு ஊபா(UAPA) சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை? என்ற தலைப்பில் 22.11.2025 அன்று சென்னையிலும் 23-11-2025 அன்று திருச்சியிலும் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் முன்னெடுப்பில் கருத்தரங்குகள் நடைபெற்றன. இதை...

மன்னர்களை உயர்த்திப் பிடிப்பதற்குப் பெயர் தேசியமா? தோழர் பெ.மணியரசனுக்கு சில கேள்விகள்

08 Feb 2026

அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிற்கால சோழர்களை அவர் தம் சமற்கிருத ஆதரவுக்கு எதிராகவும் பார்ப்பனச் சார்புக்கு எதிராகவும் விமர்சனம் செய்து அம்மன்னர்கள் மீது தமக்கு மதிப்பில்லை என்று பேசினார். உடனே, அதற்கு எதிர்வினையாக அறிக்கை வெளியிட்ட...

இந்தியாவில் வெறுப்புப் பேச்சுகள் அன்றாட நிகழ்வாகிவிட்டனவா? – ரியாஸ்

04 Feb 2026

சமகால இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து சமீபத்தில் யூ டியூப் தளம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தேன். வீடியோவிற்கு வந்த பெரும்பான்மை கருத்துகள் வெறுப்பை உமிழ்ந்தன. முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளில் ‘பாகிஸ்தானிற்கு செல்லுங்கள்’ என்று வழக்கமாக கூறியவர்கள் இப்போது பங்களாதேஷையும் இணைத்துக் கொண்டார்கள்....

சனவரி 30 – காந்தியார் ஆர்.எஸ்.எஸ். ஆல் படுகொலை செய்யப்பட்ட நாள்! – மதவெறி எதிர்ப்பு நாளாக கடைபிடிப்போம்!

30 Jan 2026

காந்தியைக் கொன்றவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக இந்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்! இந்தியா அனைத்து மதத்தவருக்குமான நாடு என்பதிலிருந்து இதை ஓர் இந்து தேசமாக கட்டமைத்து வருகின்றனர். ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பாசிச பாசக அரசின் செயல்திட்டங்கள் காட்டாற்று வெள்ளம் போல் செயல்படுத்தப்பட்டு...

ஈழத் தமிழரின் அரசியல் உரிமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் பிரதருக்கு கடிதம் எழுதியதை வரவேற்கிறோம்! தமிழினவழிப்புக்கு ஈடுசெய் நீதியாக அரசியல் தீர்வு அமைய வேண்டும்!

19 Jan 2026

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறிக்கை கடந்த   சனவரி 11  ஆம் நாள் ஈழத்  தமிழரின் அரசியல் உரிமைகளைப் பாதுகாத்திட தூதரக உறவுகளைப் பயன்படுத்தி உடனடியாக சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதை ஈழத் தமிழர்...

இந்திய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் (Indian Nuclear Energy Watch (I-NEW)) விளக்கவுரை

17 Jan 2026

அணுசக்தி எதிர்ப்பு இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு ( NAAM)  28-12-2025  அன்று வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம் ’SHANTI’ என்பது தீர்வல்ல! அணுசக்தி எரிபொருள் உற்பத்தியை இந்தியா ஏன் அதிகரிக்க வேண்டும் என அவர்கள் சொல்லும் காரணங்கள்? இந்தியாவிற்கான நன்மைகளாக கூறப்படுபவை எவை?...

செளராஷ்டிரர்கள் மாநாட்டில் தமிழ் ஜெயவர்த்தனாவாக காட்சி தந்த சீமான்! – செந்தில்

12 Jan 2026

அண்மையில் நடைபெற்ற செளராஷ்டிரர்கள் மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார். அதில், ”நீங்கள் யார், நாங்கள் யார்? என்று முதலில்  வரையறுத்துக் கொள்வோம்” என்றார். ”யாரையும் நாங்கள் வந்தேறிகள் என்று சொல்லமாட்டோம்” என்று சொல்லி கணியன் பூங்குன்றனின்...

பண்பாட்டு நோக்கில் திருப்பரங்கன்றம் – பகுதி – 4

03 Jan 2026

பரங்குன்றம் யாருக்குச் சொந்தம்? திருப்பரங்குன்றமலை யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினை  இந்துகளுக்கும் இசுலாமியர்களுக்குமான சிக்கலாக மாறியுள்ளது. 100 ஆண்டுகளுக்கு மேலாக சாகுபடி செய்யப்பட்ட மற்றும் மதிப்பிடப்பட்ட நிலங்கள், தர்கா தவிர முழு மலையும் கோவில் சொத்து என தேவஸ்தானம் தொடர்ந்த பல...

1 2 3 10
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW