தமிழ்த்தேச மக்கள் முன்னணி

இந்திய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் (Indian Nuclear Energy Watch (I-NEW)) விளக்கவுரை

17 Jan 2026

அணுசக்தி எதிர்ப்பு இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு ( NAAM)  28-12-2025  அன்று வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம் ’SHANTI’ என்பது தீர்வல்ல! அணுசக்தி எரிபொருள் உற்பத்தியை இந்தியா ஏன் அதிகரிக்க வேண்டும் என அவர்கள் சொல்லும் காரணங்கள்? இந்தியாவிற்கான நன்மைகளாக கூறப்படுபவை எவை?...

செளராஷ்டிரர்கள் மாநாட்டில் தமிழ் ஜெயவர்த்தனாவாக காட்சி தந்த சீமான்! – செந்தில்

12 Jan 2026

அண்மையில் நடைபெற்ற செளராஷ்டிரர்கள் மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார். அதில், ”நீங்கள் யார், நாங்கள் யார்? என்று முதலில்  வரையறுத்துக் கொள்வோம்” என்றார். ”யாரையும் நாங்கள் வந்தேறிகள் என்று சொல்லமாட்டோம்” என்று சொல்லி கணியன் பூங்குன்றனின்...

பண்பாட்டு நோக்கில் திருப்பரங்கன்றம் – பகுதி – 4

03 Jan 2026

பரங்குன்றம் யாருக்குச் சொந்தம்? திருப்பரங்குன்றமலை யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினை  இந்துகளுக்கும் இசுலாமியர்களுக்குமான சிக்கலாக மாறியுள்ளது. 100 ஆண்டுகளுக்கு மேலாக சாகுபடி செய்யப்பட்ட மற்றும் மதிப்பிடப்பட்ட நிலங்கள், தர்கா தவிர முழு மலையும் கோவில் சொத்து என தேவஸ்தானம் தொடர்ந்த பல...

பண்பாட்டு நோக்கில் திருப்பரங்கன்றம் – பகுதி – 3

02 Jan 2026

வரலாற்றில் பரங்குன்றமும்  முருகன் கோயிலும் இந்திய – தமிழக வரலாற்றில் கோயில் என்பது ஒரு வழிபாட்டு அமைப்பு அல்ல. சமய வரலாற்றையும் அரசியல், கலை, சமூக, பண்பாடுகளின் வரலாற்றையும் அறிந்து கொள்ளத் துணை நிற்பதில் முதன்மைச் சான்றுகளில் ஒன்றாக கோயில்கள் இருக்கின்றன....

பண்பாட்டு நோக்கில் திருப்பரங்கன்றம் – பகுதி – 2

02 Jan 2026

திருப்பரங்குன்ற (சிக்கந்தர்மலை) தர்கா தமிழகத்தின் பழைமையான தர்காக்களில் சிக்கந்தர் தர்காவும் ஒன்று. தமிழகத்தின் தர்காக்களில் நடப்பது போன்ற அதே வழிபாடே திருப்பரங்குன்ற மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் நடக்கிறது. 700 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வழிபாடுகள் தொடர்ந்து வருகின்றன. திருப்பரங்குன்ற தர்காவை வணங்காத, நேர்த்தி...

நேபாளத்தில் நடப்பது என்ன? எழுச்சியா? கிளர்ச்சியா? அமெரிக்கப் பின்புலத்தினாலான வண்ணப் புரட்சியா?

29 Oct 2025

ஆம். கம்யூனிஸ்ட் தோழர்கள் சிலர் நேபாளத்தில் சென்ற செப்டம்பர் மாதம் நடைபெற்றதை எழுச்சியும் இல்லை; கிளர்ச்சியும் இல்லை என்கின்றனர்.  அவ்வாறெனில் அவர்களின் பார்வையில் அங்கு நடந்ததுதான் என்ன?  அது கும்பல் கலவரம்; இல்லாவிட்டால் அமெரிக்கப் பின்புலத்தினாலான வண்ணப் புரட்சியாகத்தான் இருக்கவேண்டும்.  ஆனால்...

பீகாரில் தேர்தல் ஆணையம் நடத்திய சிறப்பு தீவிர வாக்காளர் சரிபார்ப்பு (SIR) ஒரு வாக்குரிமைப் பறிப்பு நடவடிக்கை! மோடி ஆட்சியின் மாபெரும் சனநாயகப் படுகொலை! 

17 Oct 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை கடந்த செப்டம்பர் 30 ஆம் நாள் வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதிப் பட்டியலில் சுமார் 47 இலட்சம் வாக்காளர்கள்  (6%)  பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதை சுற்றி பற்பல விடையளிக்கப்படாத கேள்விகள் இருக்கும் பொழுதே தேர்தல் ஆணையம்...

சிறிலங்கா தொடர்பான ஐநா மனிதவுரிமை பேரவையின் 60/1 தீர்மானம்  நீதியைப் பெற்றுத் தராது! தமிழர்கள் தம்மை ஒருங்கிணைத்துக் கொள்வதே முதல் பணி!

14 Oct 2025

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை ஐ.நா. மனிதவுரிமைப் பேரவையின் கூட்டத் தொடர் கடந்த செப்டம்பர் 8 முதல் அக்டோபர் 8 வரை நடைபெற்றது.   தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மாந்தக் குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்கள்...

மதுரை தினேஷ்குமார் காவல் சித்திரவதைப் படுகொலைக்கு கண்டனம்!

14 Oct 2025

மதுரை யாகப்பா நகரில் வசித்து வந்த தேவேந்திரகுல வேளாளர் இளைஞன் தினேஷ்குமார் 9-10-2025 அன்று காலை விசாரணைக்காக எனக்கூறி அண்ணாநகர் காவல்நிலையத்தாரால் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்…. பிற்பகல் அவர் கால்வாய் நீரில் காவலிலிருந்து தப்பி ஓடி விழுந்து இறந்து விட்டார் எனக் கூறி...

நேற்று கரூரில் கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு இரங்கல்!உயிரிழப்புகளுக்கு காரணம் – திமுக அரசின்  காவல் துறையின் நிர்வாக திறனின்மை!  தவெகவின் பொறுப்பற்ற நிகழ்ச்சி ஏற்பாடுகள்!

28 Sep 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம் நேற்று கரூரில் தவெகவின் பரப்புரைக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகியுள்ள 40 பேருக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். இன்னும் 80 பேர் காயமடைந்துள்ளனர், சிலர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள்....

1 2 3 4 10
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW