தமிழ்த்தேச மக்கள் முன்னணி

பண்பாட்டு நோக்கில் திருப்பரங்கன்றம் – பகுதி – 3

02 Jan 2026

வரலாற்றில் பரங்குன்றமும்  முருகன் கோயிலும் இந்திய – தமிழக வரலாற்றில் கோயில் என்பது ஒரு வழிபாட்டு அமைப்பு அல்ல. சமய வரலாற்றையும் அரசியல், கலை, சமூக, பண்பாடுகளின் வரலாற்றையும் அறிந்து கொள்ளத் துணை நிற்பதில் முதன்மைச் சான்றுகளில் ஒன்றாக கோயில்கள் இருக்கின்றன....

பண்பாட்டு நோக்கில் திருப்பரங்கன்றம் – பகுதி – 2

02 Jan 2026

திருப்பரங்குன்ற (சிக்கந்தர்மலை) தர்கா தமிழகத்தின் பழைமையான தர்காக்களில் சிக்கந்தர் தர்காவும் ஒன்று. தமிழகத்தின் தர்காக்களில் நடப்பது போன்ற அதே வழிபாடே திருப்பரங்குன்ற மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் நடக்கிறது. 700 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வழிபாடுகள் தொடர்ந்து வருகின்றன. திருப்பரங்குன்ற தர்காவை வணங்காத, நேர்த்தி...

நேபாளத்தில் நடப்பது என்ன? எழுச்சியா? கிளர்ச்சியா? அமெரிக்கப் பின்புலத்தினாலான வண்ணப் புரட்சியா?

29 Oct 2025

ஆம். கம்யூனிஸ்ட் தோழர்கள் சிலர் நேபாளத்தில் சென்ற செப்டம்பர் மாதம் நடைபெற்றதை எழுச்சியும் இல்லை; கிளர்ச்சியும் இல்லை என்கின்றனர்.  அவ்வாறெனில் அவர்களின் பார்வையில் அங்கு நடந்ததுதான் என்ன?  அது கும்பல் கலவரம்; இல்லாவிட்டால் அமெரிக்கப் பின்புலத்தினாலான வண்ணப் புரட்சியாகத்தான் இருக்கவேண்டும்.  ஆனால்...

பீகாரில் தேர்தல் ஆணையம் நடத்திய சிறப்பு தீவிர வாக்காளர் சரிபார்ப்பு (SIR) ஒரு வாக்குரிமைப் பறிப்பு நடவடிக்கை! மோடி ஆட்சியின் மாபெரும் சனநாயகப் படுகொலை! 

17 Oct 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை கடந்த செப்டம்பர் 30 ஆம் நாள் வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதிப் பட்டியலில் சுமார் 47 இலட்சம் வாக்காளர்கள்  (6%)  பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதை சுற்றி பற்பல விடையளிக்கப்படாத கேள்விகள் இருக்கும் பொழுதே தேர்தல் ஆணையம்...

சிறிலங்கா தொடர்பான ஐநா மனிதவுரிமை பேரவையின் 60/1 தீர்மானம்  நீதியைப் பெற்றுத் தராது! தமிழர்கள் தம்மை ஒருங்கிணைத்துக் கொள்வதே முதல் பணி!

14 Oct 2025

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை ஐ.நா. மனிதவுரிமைப் பேரவையின் கூட்டத் தொடர் கடந்த செப்டம்பர் 8 முதல் அக்டோபர் 8 வரை நடைபெற்றது.   தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மாந்தக் குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்கள்...

மதுரை தினேஷ்குமார் காவல் சித்திரவதைப் படுகொலைக்கு கண்டனம்!

14 Oct 2025

மதுரை யாகப்பா நகரில் வசித்து வந்த தேவேந்திரகுல வேளாளர் இளைஞன் தினேஷ்குமார் 9-10-2025 அன்று காலை விசாரணைக்காக எனக்கூறி அண்ணாநகர் காவல்நிலையத்தாரால் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்…. பிற்பகல் அவர் கால்வாய் நீரில் காவலிலிருந்து தப்பி ஓடி விழுந்து இறந்து விட்டார் எனக் கூறி...

நேற்று கரூரில் கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு இரங்கல்!உயிரிழப்புகளுக்கு காரணம் – திமுக அரசின்  காவல் துறையின் நிர்வாக திறனின்மை!  தவெகவின் பொறுப்பற்ற நிகழ்ச்சி ஏற்பாடுகள்!

28 Sep 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம் நேற்று கரூரில் தவெகவின் பரப்புரைக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகியுள்ள 40 பேருக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். இன்னும் 80 பேர் காயமடைந்துள்ளனர், சிலர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள்....

ஓட்டுத் திருடர்கள் நாட்டை ஆளலாமா?

20 Sep 2025

கருத்தரங்கம் நாள்: 27-9-2025, சனி, மாலை 5:30 மணி இடம்: 3 வது தளம், diet in Restaurant, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி காவல் நிலையம் அருகில், வடபழனி தலைமை: தோழர் கண்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேச மக்கள்...

மயிலாடுதுறையில் இளைஞர் வைரமுத்து சாதி ஆணவத்தால் கொல்லப்பட்டதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.

19 Sep 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம் கடந்த 15-9-2025 அன்று மயிலாடுதுறையில் அடியாமங்கலம் பகுதியைச் சேர்ந்த 28 வயது நிரம்பிய பட்டியல் சாதி இளைஞர் வைரமுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் ஜனநாயக வாலிபர் சங்கத்தில் அப்பகுதியின் துணைத் தலைவராக இருந்துள்ளார். இவரும்...

ஜி.எஸ்.டி-2 பாஜகவின் கண்துடைப்பு நாடகம் – தோழர் சம்ந்தா

08 Sep 2025

ஆகஸ்ட் 7ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக எப்படியெல்லாம் ஓட்டுக்களைத் திருடி மோசடி பண்ணியிருக்குண்ணு அம்பலப்படுத்திட்டாரு. இது பாஜகவுக்கு பலத்த அடியாவே இருந்துச்சு. ஏண்ணா அது வரைக்கும் பாஜகவுக்கு நம்ம ஓட்டு போடாட்டியும் மத்தவங்க...

1 2 3 4 10
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW