வைகைக்_கரை_வாழ்_மதுரை_மக்களே! மதச்சார்பற்ற சனநாயக ஆற்றல்களே! காவிமயச் செயல்பாட்டுக்கு எதிராக அணிதிரள்வோம்!
அனைத்து மதங்கள் சார்ந்த மக்களுக்குப் பொதுவான அனைத்து இயற்கை வளங்களையும் காவிமயமாக்கும் இழிசெயலை நாடு முழுவதும் ஆர்.எஸ் எஸ். சங்பரிவார் அமைப்புகள் செய்து வருகின்றன. அகில பாரத துறவியர் சங்கம் எனும் சங்பரிவார் அமைப்பும், ஆர்.எஸ்.எஸ். நபர் தலைமையில் இயங்கும் வைகை நதி மக்கள்...