ஜெய்பீம் – தமிழக பழங்குடிகளின் ரத்தமும் சதையுமான ஓர் வாழ்க்கைப் போராட்டம்

16 Nov 2021

சமூகத்தின் கண்டுகொள்ளப்படாத விளிம்புநிலை மக்களான கடைக்கோடி பழங்குடிகள் மீதான அதிகாரவர்க்கத்தின் பயங்கரவாத ஒடுக்குமுறையை உரக்கப்பேசிய திரைப்படம் ஜெய்பீம். அதிகாரமற்றவர்களின் வரலாற்று உண்மைக்கு உயிர்கொடுத்த இயக்குனர் ஞானவேல், தயாரித்த ஜோதிகா, சூர்யா விற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 1993ல் கடலூர் மாவட்டம், முதனை கிராமத்தின்...

இந்தியா இஸ்லாமிய எதிர்ப்பு இனப்படுகொலையை நோக்கி செல்கிறதா?

06 Nov 2021

இந்தியத் தலைவர்கள் தங்களது வெளிநாட்டுப் சுற்றுப் பயணங்களின் போது மகாத்மா காந்தியைப் பற்றி பேசுவதை மிகவும் விரும்புகிறார்கள். இது, உலக அரங்கில் இந்தியா அமைதி மற்றும் அன்பின் உறைவிடம் என்ற பொதுக் கருத்துக்கு ஏற்பவும், உலக அரங்கில் பொறுப்புள்ள ஜனநாயகமாகவும் திகழும்...

இந்திய தலைநகரில் முஸ்லிம்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட இனப்படுகொலை அழைப்பு

28 Oct 2021

(டெல்லியை சேர்ந்த  சுயாதீன பத்திரிகையாளர்கள் அலிஷான் ஜாஃப்ரி மற்றும் ஜாபர் ஆஃபக் “ஆர்டிகிள் 14” செய்தி தளத்திற்கு எழுதிய கட்டுரையின் தமிழ் மொழி பெயர்ப்பு – சர்ஜோன்) டெல்லியில் முஸ்லிம்களை தனிமைப்படுத்தவும்  படுகொலை செய்யவும் வலியுறுத்தி  நடத்தப்பட்ட இந்த பேரணி இந்தியாவின்...

ஆரிய இந்து – தமிழ் இந்து : ஆர்.எஸ்.எஸ். ஐ எதிர்கொள்ள தமிழ்த்தேசியத்திற்கு உதவுமா? – சில குறிப்புகள்

28 Oct 2021

பின்வருவன தமிழ்த்தேசிய நோக்கு நிலையில் இருந்து அதன் எதிர்காலம் குறித்த அக்கறையோடு எழுதப்படுகிறது. மேலும் ”ஆரிய இந்து – தமிழ் இந்து” என்று முன்வைத்திருக்கும் தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர்  தோழர் பெ.மணியரசனுக்கு இதில்  உள்நோக்கம் எதுவும் கற்பிக்கப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு என்ற...

ஈழத் தமிழர் தொடர்பில் நடக்கும் பன்னாட்டு நிகழ்வுகளை திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கவனிப்பதில்லையா? அல்லது தெரிந்தே செயலற்று இருக்கிறதா?

28 Oct 2021

 உத்தரபிரதேசத்தில் லக்கிம்பூர் கெரியில் கொல்லப்பட்ட உழவர்களின் குடும்பங்களை சந்தித்த பின், அந்த மாநிலத்தின் காங்கிரசு தலைவர் பிரியங்கா காந்தி, “ அவர்கள் நிவாரணம் வேண்டாம், நீதி வேண்டும் என்கிறார்கள்(நியாய் என்று இந்தியில்)” என்று உணர்வுப்பூர்வமாக சொன்னார். ஈழத் தமிழர்களைப் பொருத்தவரை 70,000...

செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், கண்ணகி நகர் – பெருகிவரும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்

03 Oct 2021

சென்னையிலிருந்து வெளியேற்றப்பட்டு பெரும்பாக்கம், கண்ணகி நகர், செம்மஞ்சேரியில் குடியமர்த்தப்பட்ட பூர்வக்குடிகளுக்கு இழைக்கப்படும் அநீதியின் தொடர்ச்சியே பெருகி வரும் பாலியல் குற்றங்கள். பெசன்ட் நகரிலிருந்து மறுக் குடியமர்வு என செம்மஞ்சேரி பகுதிக்குத் துரத்தப்பட்டவர் மகேஷ்வரி (30) இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் இரட்டை...

ஆரணி கவுதமன் சாதி ஆணவக்கொலை – மகளை மட்டுமல்ல, மகனையும் கொல்லும் சாதிவெறி

02 Oct 2021

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஆவூர் பகுதியில் வசித்துவரும் பட்டியல் சாதியை சேர்ந்த அமுல் (29) நர்சிங் டிப்ளமோ முடித்தவர். சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் வேலைபார்த்து வந்துள்ளார். கும்மிடிப்பூண்டி, ஆரணி அருகே காரணியைச் சேர்ந்த வன்னிய சாதியைச் சேர்ந்த இளைஞர் கவுதமன்...

அசாமில் இஸ்லாமியர்கள் படுகொலை – காவிப் பாசிச பயங்கரவாதிகளின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை

01 Oct 2021

செப்டம்பர்  23 அன்று அசாமில் காவல் படையினரால்  இஸ்லாமியர்கள் இருவர் கொல்லப்பட்டதும் உயிர் பிரியும் தருவாயில் இருந்த உடல்  மீது ஓர் ஊடக புகைப்படக்காரர் ஏறிக் குதிப்பதும் சனநாயக ஆற்றல்களிடையே மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அசாம் மாநிலத்தில் உள்ள தர்ராங்...

செப் 27 – போராடும் விவசாயிகளின் அனைத்திந்திய முழு அடைப்பை வெற்றிப் பெறச் செய்வோம்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் பாலன் அறைகூவல்

24 Sep 2021

கடந்த 300 நாட்களாக  பஞ்சாப், அரியானா,  உத்தரபிரதேச விவசாயிகள் மற்றும் அகில இந்திய விவசாயப் போராட்டக் குழு தில்லியை முற்றுகையிட்டு வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தி வருகின்றது. விவசாய விரோத கார்ப்பரேட் ஆதரவு மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும் மின்சார மசோதாவைத்...

1 26 27 28 29 30 100
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW