இந்திய ஒன்றிய அரசின் காவி கார்ப்பரேட் சனாதன அரசியலை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை கந்தர்வகோட்டை ஆர்ப்பாட்டம் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், தலைமைக்குழுத் தோழர் ஜோ.கென்னடி, தமிழ்நாடு பெண்கள் இயக்கத் தலைவர் தோழர் தொ.ஆரோக்கியமேரி, மாவட்ட அமைப்பாளர் தோழர் வை.சி.கலைச்செல்வன் உள்ளிட்டோர் ஒன்றியத் தலைவர் தோழர் அம்பிகாபதி தலைமையில் உரை நிகழ்த்தினர்.17_10_2022