IMP

இனவழிப்புக்கு நீதி கோரவும், தமிழீழ இறைமை மீட்புக்கும் பாடுபடும் புதிய அரசியல் தலைமையை வார்க்கும் களமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்துக!

19 Jul 2020

-ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை   இனவழிப்புக்கு நீதி கோரவும், தமிழீழ இறைமை மீட்புக்கும் பாடுபடும் புதிய அரசியல் தலைமையை வார்க்கும் களமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்துக! ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை கொரோனாவின் வருகை. வரலாற்று வளர்ச்சிப் போக்கை...

ரூஸ்வெல்டின் நியூ டீல் திட்டமும் போரிஸ் ஜான்சனின் பொருளாதார மீட்பு திட்டமும்

18 Jul 2020

சரிந்துவருகிற இங்கிலாந்து பொருளாதாரத்தை மீட்பதற்காக பொருளாதாரத்தின் மீதான அரசின் தலையீட்டையும் முதலீட்டையும்  அதிகரிக்கப்போவதாக  இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அண்மையில் அறிவித்துள்ளார். கார்பரேட்களுக்கு அதிக வரிவிதிக்க இருப்பதாகவும், சாலை, வீடு, பள்ளி உள்ளிட்ட உட்கட்டுமான திட்டங்களுக்கு சுமார் 5 பில்லியன் பவுண்ட்...

நம் மக்களுக்கான அரசின் நலத்திட்டங்களை ஏன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்க்கின்றார்கள்? – பகுதி – 3

13 Jul 2020

நம் மக்களுக்கான அரசின் நலத்திட்டங்களை ஏன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்க்கின்றார்கள்? – பகுதி 1 நம் மக்களுக்கான அரசின் நலத்திட்டங்களை ஏன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்க்கின்றார்கள்? – பகுதி – 2   ஆ) வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அரசின் செலவினங்களை எதிர்ப்பதற்கான...

இந்திய சீன எல்லை தகராறு – மோடி-ஜின்பிங் தேனிலவு முடிவுக்கு வந்த கதை

11 Jul 2020

லடாக் கல்வான் பகுதியில் இந்திய-சீன படைகளுக்கு இடையே நடைபெற்றது போர் நடவடிக்கை அல்ல, உத்தேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டு (LAC) பகுதியில் நடைபெற்ற சிறு கைகலப்பு அல்லது சண்டை (skirmish) என கூறலாம். இருதரப்பு ரோந்து படை குழுக்களுக்கு இடையே, மே...

நம் மக்களுக்கான அரசின் நலத்திட்டங்களை ஏன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்க்கின்றார்கள்? – பகுதி – 2

10 Jul 2020

நம் மக்களுக்கான அரசின் நலத்திட்டங்களை ஏன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்க்கின்றார்கள்? – பகுதி 1 அ) தவறான மற்றும் போதாத விளக்கங்கள்: 1) “வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பணவீக்கத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள்” இந்தியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் நிலவும் பணவீக்கம் குறித்து...

சித்த மருத்துவப் பராமரிப்பு மையத்தில் கொரோனா சிகிச்சை – நான் கண்டதென்ன?

08 Jul 2020

(இதன் நோக்கம் கொரோனா  உயிர்க்கொல்லி நோய் அல்ல., அச்சமும் தயக்கமுமின்றி மக்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள முன்வர வேண்டும், தனியார் மருத்துவமனைக்கு சென்று தேவையின்றி செலவழிக்காமல், அரசு மருத்துவமனைகள், பராமரிப்பு மையங்களுக்கு சென்று சிகிச்சைப் பெற்று கொள்ள வேண்டும்,  சாலிகிராமத்தில்...

கொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா? – பகுதி 2

05 Jul 2020

…..இங்கே உணவு மற்றும் மருந்துகளின் நிர்வாகம் (FDA) போன்று மேற்பார்வைக்காக அமைக்கப்பட்டு இருக்கும் அனைத்துமே கண்துடைப்பு வேலை மட்டுமே செய்து வருகிறது. ஒரு மருந்துக்கான படிநிலைகளில் இவர்களின் கவனம் அதை சந்தைபடுத்தப்பட்ட பிறகு காட்டும் அக்கறையைவிட குறைவுதான். ஏனென்றால் சோதனைகளில் மாட்டினால்...

கொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா? – பகுதி 1

05 Jul 2020

இந்த கொரோனா காலத்தில் மக்கள் அந்த நுண்ணுயிரியுடன் போராடுகிறார்களோ இல்லையோ அந்நோயினால் வந்த அச்சத்துடன் போராடவேண்டி இருக்கிறது. கொரோனா வந்தால் செத்து மடியத்தான் வேண்டும் என்ற எண்ணம் அவர்களின் ஆழ்மனதில் பதிந்து விட்டது . பாரம்பரிய மருத்துவ முறைகளை நோக்கி மூச்சுக்கு...

தனியார்மயமாகும் ரயில்வே – மோடியின் “தற்சார்பு பொருளாதாரம்“

04 Jul 2020

பிரதமர் மோடி கூவிக்கொண்டிருக்கும் “தற்சார்பு பொருளாதாரம்“, “சுயசார்பு இந்தியா“ என்ற முழக்கத்தின் உண்மையான பொருள் என்பது, நாட்டின் ஏகபோக முதலாளிகளான அதானியின் பொருளாதாரத்தையும் அம்பானியின் பொருளாதாரத்தையும் உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். மோடி அரசின் இரண்டாவது சுற்று ஆட்சியில் நாட்டின் அரசுத்துறை தொழில்...

தொடரும் நெய்வேலி அனல் மின் நிலைய விபத்துக்கள் – தனியார்மயமாக்கும் நோக்கத்தில் பராமரிப்பை கைவிட்டுள்ளதா மத்திய அரசு ?

02 Jul 2020

கடந்த ஜூலை -1 ஆம் தேதி, நெய்வேலி என்எல்சி 2-ம் அனல்மின் நிலையத்தின்   5-வது அலகில் உள்ள கொதிகலன் பிரிவில் நடந்த விபத்தில்  ஆறு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர் (அனைவரும் ஒப்பந்த தொழிலாளர்கள்). படுகாயமடைந்த 17 தொழிலாளர்கள்  திருச்சி மற்றும்...

1 29 30 31 32 33 49
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW