IMP

தமிழக அரசே, கடலுக்குப் போய் 48 நாட்களாகிவிட்டது, 10 மீனவர்களைத் தேடுவதில் மெத்தனமா?

09 Sep 2020

நிகழ்வு: கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைப்பு: தமிழ்மக்கள் உரிமைக் கூட்டியக்கம் நாள்: 08.09.2020, செவ்வாய்க் கிழமை, பிற்பகல் 3:30 மணி இடம்: உதவி இயக்குநர் அலுவலகம் (மீன்வளத்துறை), காசிமேடு, சென்னை   சென்னை காசிமேடு துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை 23...

ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை: மாநில அரசுகளை திவாலாக்குகிற மோடி அரசு! – அருண் நெடுஞ்செழியன்

03 Sep 2020

பாராளுமன்ற மைய மண்டபத்திலே ஜூலை -1,2017 நள்ளிரவு 12 மணிக்கு “ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை” என்ற முழக்கத்துடன் மிகவும் ஆர்ப்பாட்டமாக அறிவிக்கப்பட்ட சரக்கு மற்று சேவை வரி விதிப்பு முறையானது தற்போது அதனது குழப்பமான அமலாக்க முறையாலும்...

மீன்பிடிக்கச் சென்று கடந்த 48 நாட்களாக கரை திரும்பாத சென்னை மீனவர்கள் 10 பேரின் நிலை என்ன? – தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்கத்தின் அறிக்கை

02 Sep 2020

காசிமேடு மீன்பிடித் துறை முகத்திலிருந்து கடந்த 23-07-2020 ஆம் நாள் அன்று மீன்பிடிக்கச் சென்றவர்களில் 10 பேர் இதுவரை கரைதிரும்பவில்லை. அவர்கள் சென்ற விசைப் படகின் எண் IND-TN-02-MM 2029. காணாமல் போன மீனவ தொழிலாளர்களின் குடும்பத்தினரை செப்டம்பர் 1 அன்று  நேரில்...

ஆகஸ்டு 30 – பன்னாட்டுக் காணாமலாக்கப்பட்டோர் நாள் – இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்!

29 Aug 2020

பன்னாட்டுக் காணாமலாக்கப்பட்டோர் நாள் — ஆகஸ்டு 30 காணாமல் ஆக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் எங்கே? நீதிமறுக்கும் இலங்கைக்கு இங்கே தூதரகமா? கொலைகார இராசபக்சேக்களுடன் கும்மாளமா? இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் நாள்: 29-08-2020, சனிக்கிழமை, மாலை 3 மணி இடம்: லயோலா...

உயிரைக் கொடுக்க செங்கொடிகள் உண்டிங்கே, தலைமைக் கொடுக்க மண்டேலாக்களும் ஹோசிமின்களும் எங்கே?

28 Aug 2020

ஆகஸ்ட் 28. 2011 – பேரறிவாளன், சாந்தன், முருகனைத் தூக்கில் இடுவதைத் தடுப்பதற்காக தோழர் செங்கொடி தன் உயிரை மாய்த்துக் கொண்ட நாள். தன்னுடைய ஈகத்தால் வரலாற்றில் இந்நாளை நினைவுக்குரிய நாளாக மாற்றிவிட்டார். ஒன்பது ஆண்டுகள் நிறைவு அடைந்துவிட்டன. தமிழக அரசு...

ஊரடங்கு தீர்வேயல்ல, பொதுச் சுகாதாரக் கட்டமைப்பைப் பலப்படுத்து! பொதுப்போக்குவரத்தை துவங்கு, ஊரடங்குக்கு முடிவு கட்டு!

18 Aug 2020

மதுக்கடைகளைத் திறக்கலாம், ஆனால் பொதுப் போக்குவரத்துக் கூடாதாம்! ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடலாம். அரைசாண் வயிற்றுப் பிழைப்புக்காக மக்கள் பேருந்தில் பயணிக்க முடியாது! நாளொன்றுக்குப் பொதுப்போக்குவரத்தை மட்டுமே நம்பியிருக்கும் கோடி்க்கணக்கானோர் வாழவழியென்ன? உயிரிருக்கும் வரை வயிறிருக்கும். வயிறு இருக்கும்...

இந்துத்துவ பாசிச மோடி அரசின் ஏகாதிபத்திய நலனுக்கான தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம்!! இடதுசாரி சனநாயக இயக்கங்கள் அமைப்புகளின் கூட்டறிக்கை – 14-08-2020

14 Aug 2020

நடுவண் ஆட்சியில் அமர்ந்துள்ள இந்துத்துவப் பாசிஸ்டுகள் பொதுமுடக்க காலத்தில் தமது கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி கல்வித் துறையிலும் அமல்படுத்த தொடங்கிவிட்டார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு மோடி அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டம்...

மூணார் மண்ணில் புதைந்த தேயிலைத் தோட்ட தமிழ்த் தொழிலாளர்கள், இரத்தம் குடிக்கும் டாடாவின் கண்ணன் தேவன் நிறுவனமும், தொடர்ச்சியாக காவுகொடுக்கும் கேரள அரசும்!

09 Aug 2020

மூணார் மண்சரிவில்  புதைந்து உயிரிழந்த தேயிலை தோட்ட தொழிளாலர்களுக்கு சோசலிச தொழிலாளர் மையம் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறது. மூணாரில் இருந்து சுமார் 20 கிலேமீட்டர் தொலைவில் உள்ள பெட்டிமுடியில் டாடா நிறுவனத்தின் கண்ணன் தேவன் தேயிலை தோட்டத்தில் (எஸ்ட்டேட் எண்-30)...

சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு 2020  ஐ மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும்! – இடதுசாரி சனநாயக இயக்கங்கள் அமைப்புகளின் கூட்டறிக்கை – 02-08-2020

02 Aug 2020

சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம் 2020 ஆனது, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சூழலியல் தாக்க மதிப்பீடு சட்டம்- 2006 ஐ நீர்த்துப்போகச் செய்வதோடு, சூழலியல் பாதுகாப்பு சட்டம் 1986 ஐ கேள்விக்குள்ளாக்கியுள்ளது. முன்னதாக, 1990 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகமய,...

EIA 2020 – சூழலியல் பாதுகாப்பு அல்ல தாரைவார்ப்பு

31 Jul 2020

கடந்த இரண்டு மாதங்களாக சிலர் மட்டுமே பேசிவந்த சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவுச் சட்டம் 2020 மீதான விவாதம் தற்போது பரவலான விவாதமாக மாறியுள்ளது. இதுகுறித்து பத்மப்ரியா என்பவர் வெளியிட்ட விளக்கக் காணொளியானது ஒரு சில நாளிலேயே பல்லாயிரம் மக்களை சென்றடைந்திருக்கிறது....

1 27 28 29 30 31 49
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW