கருத்து

சனாதன ஒழிப்பை ’இனவழிப்பு’ என மடைமாற்றும் இனவழிப்பாளர்கள்! – செந்தில்

11 Sep 2023

கடந்த செப்டம்பர் 5 ஆம் நாள் 262 புகழ்பெற்ற இந்திய குடிமக்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்திற்காக தமிழ்நாடு அரசு மீது தாமே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம்...

சந்திரயான் வெற்றி: சொல்வதும் சொல்லாததும் -அருண் நெடுஞ்செழியன்

04 Sep 2023

சந்திரயான் – 3 வெற்றிகரமாக நிலவை சென்றடைந்தது. கடந்த 23.8.2023 தேதியன்று மாலை சரியாக 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நிலவில் மேற்பரப்பில் தரையிறங்கியது. அடுத்து லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக வெளிவந்து நிலவின் தரைத்தளத்தில்...

ஒரு அடக்குமுறை சட்டமும் மனித உரிமை போராளியும்- யூ ஏ பி ஏ மற்றும் குர்ரம் பர்வேஸ்

04 Sep 2023

குர்ரம் பர்வேஸின் கைதும் காவலும் இன்று மனித உரிமைப் பாதுகாவலர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரும் ஆபத்தையும், UAPA போன்ற அடக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்தி அவர்களை கட்டுப்படுத்தும் அபாயத்தையும் காட்டுகின்றது. எதேச்சதிகார ஆட்சி பன்மைத்துவத்தையும், தனிநபர்கள் மற்றும் கூட்டு இயக்கங்களையும், சுதந்திரத்தையும் அச்சுறுத்துவதோடு, அதிகாரப்...

மோடி அரசின் அரசியல் ஆயுதம் : பண மோசடி தடுப்புச் சட்டம்! – மணிமாறன்

01 Sep 2023

‘பண மோசடி தடுப்புச் சட்டம்’ ஒன்றிய அரசால் 2002 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு, 2005 ஜூலை 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. பலமுறை சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்ட போதும், 2019 ஆம் ஆண்டு பண சட்டங்களுடன் (Money Bill) சேர்த்து, பண...

எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பணியவைக்க அமலாக்கத்துறை!

01 Sep 2023

மணிமாறன் அமலாக்க துறையும்(ED) பண மோசடி தடுப்புச் சட்டமும் (PMLA) எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரின் தூக்கத்தை தொலைத்திருக்கிறது. ஒன்றிய பாஜக அரசு ஆயுதமாகப் பயன்படுத்தி வரும் இந்தச் சட்டம், ஜனநாயக நாட்டிற்கு உகந்தது அல்ல என்ற எதிர்ப்பும் வலுத்து வருகிறது. அமலாக்க...

கஷ்மீர் – பறிக்கப்படும் அரசியல் மற்றும் நில உரிமைகள்! – ரியாஸ்

06 Aug 2023

ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு கஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்துகளை வழங்கும் அரசியல் சாசனத்தின் ஷரத்துகள் 35A மற்றும் 370 ஆகியவற்றை ஒன்றிய பா.ஜ.க. அரசாங்கம் ரத்து செய்தது. அத்துடன் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ஜம்மு கஷ்மீர்...

திமுக அரசே!  அம்பேத்கர் பொதுவுடமை முன்னணியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சாலமனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்திருப்பதற்கு கண்டனம்! குண்டர் சட்டத்தைத் திரும்பப் பெற்று உடனடியாக விடுதலை செய்!

06 Aug 2023

    தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறிக்கை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கார் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையான ஊசு நிறுவனம் கட்டுமானப் பணிகளின் போது தோண்டப்பட்ட ஆற்றுமணலை சட்டவிரோதமாகத் திருடி விற்பனை செய்வதை எதிர்த்து அம்பேத்கர்...

எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்கின் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் என்.ஐ.ஏ நடத்திய சோதனைக்கு கண்டனம்! தமிழ்நாடு அரசு என்.ஐ.ஏ. வை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும்! – பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி கண்டன அறிக்கை

25 Jul 2023

கடந்த 23.07.2023 அன்று பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் உறுப்பு அமைப்பான எஸ்.டி.பி.ஐ.யின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், நிர்வாகிகள், தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளின் வீடுகள் உள்ளிட்ட 21 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) 2019...

என்.ஐ.ஏ – NIA நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும்! எஸ்.டி.பி.ஐ. தலைவர் வீட்டில் சோதனை.. வன்மையான கண்டனம்!

23 Jul 2023

எஸ்.டி.பி.ஐ. தமிழ் மாநிலத் தலைவர் தோழர் நெல்லை முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை தொடர்ந்து இயங்கும் அரசியல் தலைவரின் செயலை முடக்க முயற்சிக்கும் செயலாகும். இஸ்லாமியர்களுக்கான சனநாயகக் குரலாக தமிழ்நாட்டில் இயங்கும் தலைவர்களில் முக்கியமானவர் தோழர் நெல்லை முபாரக். நெல்லையில் அவரது...

சங்பரிவார பாஜக இந்துத்துவ வெறியர்களால் சூறையாடப்படும் மணிப்பூர் குக்கி நாகா இன மக்கள் பக்கம் நிற்போம் – வ. ரமணி

22 Jul 2023

வன்முறைக்குக் காரணமான மணிப்பூர் மாநில பாஜக முதல்வர் பைரேன் சிங், பிரதமர் மோடியும் பதவி விலக வேண்டும் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக பற்றி எரிந்துகொண்டிருக்கிறது மணிப்பூர் மாநிலம். பாஜக அரச பயங்கரவாதத்தால் குக்கி இன அழிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்துக்கள்...

1 2 3 4 5 65
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW