சனாதன ஒழிப்பை ’இனவழிப்பு’ என மடைமாற்றும் இனவழிப்பாளர்கள்! – செந்தில்
கடந்த செப்டம்பர் 5 ஆம் நாள் 262 புகழ்பெற்ற இந்திய குடிமக்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்திற்காக தமிழ்நாடு அரசு மீது தாமே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம்...