கருத்து

ஃபலஸ்தீனின் உறுதி – ரியாஸ்

25 Oct 2024

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் ‘பேரழிவு ஆயுதங்களை அழித்தல்’ என்ற கோஷத்தை அடிப்படையாக வைத்து ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகள் மீது கடுமையாகவும் சிரியா, சூடான், யெமன் போன்ற நாடுகள் மீது அவ்வப்போதும் தாக்குதல் நடத்தி...

சாம்சங் தொழிலாளர் போராட்டம் – தமிழக தொழில் வளர்ச்சிக் கொள்கை மீதான விமர்சனக் குறிப்பு – சிறிராம்

19 Oct 2024

தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை கோரி 38 நாட்களாக நடந்த சாம்சங் தொழிலாளர் போராட்டம் தமிழக அரசு தலையிட்டு தற்போது முடித்துவைத்துள்ளது. CITU தலைமையில் தொழிற்சங்கம் அமைத்திட சாம்சங் நிர்வாகம் இறுதிவரை ஒப்புக்கொள்ளாத நிலையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பிற கோரிக்கைகள் குறித்து...

அநுர சிறிலங்காவின் மீட்பராக வழியென்ன? – செந்தில்

15 Oct 2024

  அநுரகுமார திசநாயக்காவின் வெற்றி தெற்காசிய அளவில் உள்ள பெரும்பாலான, இனச்சிக்கலைக் கருத்தில் கொள்ளாத இடதுசாரி கட்சிகளால் வரவேற்கப்பட்டு வருகிறது. சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாற்றில் சிறிலங்கா மீட்சிப் பாதையில் அடியெடுத்து வைத்துவிட்டது என்று பார்க்கப்படுகிறது. இனவாதப் புதைக்குழியில் இருந்து சிங்களப் பெரும்பான்மை மக்கள்...

ஜேவிபி மீதான தடையை நீக்கினார் வலதுசாரி ஜே.ஆர். புலிகள் மீதான தடையை நீக்குவாரா இடதுசாரி அனுர? – செந்தில்

12 Oct 2024

சிறிலங்காவின் புதிய அதிபர் அநுரகுமார திசநாயக்க, இடதுசாரிப் பின்புலம் கொண்ட ஜனதா விமுக்தி பெரமுன ( ஜேவிபி – மக்கள் விடுதலை முன்னணி) கட்சியின் தலைவர் என்ற காரணத்தால் தெற்காசிய அளவில் கவனம் பெற்றுள்ளார். எப்படி பாலத்தீனப் பிரச்சனையைப் புறந்தள்ளிவிட்டு இசுரேலில்...

இந்தியாவுடன் நல்லுறவை பேணுவது போல் இலங்கையின் புதிய சனாதிபதி அநுர காட்டக்கூடும் – தோழர் செந்தில்

01 Oct 2024

2015 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் இராசபக்சே தோற்கடிக்கப்பட்டு மைத்ரிபால சிறிசேனா அதிபரான போது, இராசபக்சேவை மட்டும் தனிமைப்படுத்தி ஏனைய அனைத்து சிங்களக் கட்சிகளையும் மலையக, முஸ்லிம், வடக்குகிழக்கு தமிழர்களையும் இணைத்து பிரமாண்ட கூட்டணி அமைக்கப்பட்டிருந்தது. அத்தகைய கூட்டணி ஒன்றை உருவாக்கியதில்...

ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் வெல்க!

29 Sep 2024

சாம்சங் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளையும், அதற்குத் துணைபோகும் தமிழ்நாடு அரசையும் கண்டிப்போம்! பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் கண்டன அறிக்கை 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சாம்சங் இந்தியா ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இதுநாள்வரை தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசுவதற்கு சங்கம்...

தலித் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு கிரீமிலேயர் முறை ஏன் கூடாது? – வ. ரமணி

13 Sep 2024

கடந்த ஆக்ஸ்ட் மாதம் உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வானது, எஸ்சி எஸ்டி மக்களுக்கான உள் ஒதுக்கீடு செய்வதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்தது. இதன் மூலம் தமிழ்நாட்டில் அருந்ததியர்களுக்கான 3 சதவீதம் உள் ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டிருப்பது...

தமிழீழ மக்களே! சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர்
திரு பா. அரியநேத்திரனுக்கு வாக்களித்திடுக!

12 Sep 2024

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் செய்தியறிக்கை இன்று செப்டம்பர் 11  காலை 11:30 மணி அளவில் சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவருமான கொளத்தூர் தா.செ.மணி,...

மக்களவைத் தேர்தல் முடிவுகள் –  மிகைப்படுத்தல்களுக்கு அப்பால் – 2 – தோழர் செந்தில்

08 Sep 2024

அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரும் முழக்கம் மக்களவையில் மூன்றாம் முறையாக பதவியேற்ற மோடி, அரசமைப்பு சட்டத்தைத் தொட்டு வணங்கி, அதில் தாம் பற்று வைத்திருப்பதாக ஒரு தோற்றம் காட்டினார். ஆர்.எஸ்.எஸ் ஐ சேர்ந்த மோடியைக் கூட அரசமைப்புச் சட்டத்தை வழிபட வைத்துவிட்டோம்...

உள் ஒதுக்கீடு – போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நோக்கில்
தேவையானதே.

07 Sep 2024

தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ( மா-லெ-மாவோ சிந்தனை) பொதுச்செயலாளர்பாலன் அறிக்கை கடந்த ஆகஸ்ட் 1 அன்று பஞ்சாப் அரசு எதிர் தேவிந்தர் சிங் வழக்கில் 7 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற ஆயம்,  பட்டியல் சாதிகளுக்குள் உள் ஒதுக்கீடு கொடுப்பதும் மாநில அரசு...

1 2 3 4 68
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW