சனவரி 30 – காந்தியார் ஆர்.எஸ்.எஸ். ஆல் படுகொலை செய்யப்பட்ட நாள்! – மதவெறி எதிர்ப்பு நாளாக கடைபிடிப்போம்!
காந்தியைக் கொன்றவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக இந்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்! இந்தியா அனைத்து மதத்தவருக்குமான நாடு என்பதிலிருந்து இதை ஓர் இந்து தேசமாக கட்டமைத்து வருகின்றனர். ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பாசிச பாசக அரசின் செயல்திட்டங்கள் காட்டாற்று வெள்ளம் போல் செயல்படுத்தப்பட்டு...