மலையகம் 200 – பன்னாட்டு மாநாடு
வணக்கம். நேற்று அக்டோபர் 22, கோவையில் காலை 9:30 மணியில் இருந்து இரவு 8:30 மணி வரை ”மலையகம் 200 – பன்னாட்டு மாநாடு” சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாடு காந்திபுரத்தில் 100 அடி சாலை, 4 வது தெருவில் பாத்திமா சர்ச்...
வணக்கம். நேற்று அக்டோபர் 22, கோவையில் காலை 9:30 மணியில் இருந்து இரவு 8:30 மணி வரை ”மலையகம் 200 – பன்னாட்டு மாநாடு” சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாடு காந்திபுரத்தில் 100 அடி சாலை, 4 வது தெருவில் பாத்திமா சர்ச்...
ஊடகச் செய்தி ஆளுநர் மாளிகை முற்றுகை நாள் : 26-8-2023, சனிக்கிழமை, காலை 11 மணி இடம்: பனகல் மாளிகை அருகில், சைதாப்பேட்டை, சென்னை வணக்கம். இன்று ஆகஸ்டு 26 காலை 11 மணிக்கு “சட்டமன்றத்திற்கே அதிகாரம்! ஆளுநர் இரவியே வெளியேறு’...
ஊடகச் செய்தி ஆளுநர் மாளிகை முற்றுகை நாள் : 26-8-2023, சனிக்கிழமை, காலை 11 மணி இடம்: பனகல் மாளிகை அருகில், சைதாப்பேட்டை, சென்னை வணக்கம். இன்று ஆகஸ்டு 26 காலை 11 மணிக்கு “சட்டமன்றத்திற்கே அதிகாரம்! ஆளுநர் இரவியே வெளியேறு’...
ஊடக செய்தி நாள் : 19.08.2023 சனிக்கிழமை மாலை 4 மணி, பனகல் மாளிகை அருகில், சைதாப்பேட்டை, சென்னை. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக சாதிய வன்முறைகளும் ஆணவக் கொலைகளும் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, கடந்த 23.07.2023 அன்று நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே...
தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறிக்கை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கார் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையான ஊசு நிறுவனம் கட்டுமானப் பணிகளின் போது தோண்டப்பட்ட ஆற்றுமணலை சட்டவிரோதமாகத் திருடி விற்பனை செய்வதை எதிர்த்து அம்பேத்கர்...
கடந்த 23.07.2023 அன்று பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் உறுப்பு அமைப்பான எஸ்.டி.பி.ஐ.யின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், நிர்வாகிகள், தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளின் வீடுகள் உள்ளிட்ட 21 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) 2019...
செய்தி அறிக்கை 09.7.23 கடந்த 08.7.23 அன்று சாதி மறுப்பு இணையர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் சாதி ஆணவக்கொலை – குற்றங்களைத் தடுத்திட தனிச்சட்டம் இயற்றக்கோரியும், சாதி மறுப்பு இணையர்களுக்கான வாழ்வாதாரத்திற்கான 11 அம்ச கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றவும், அரசாணை...
கண்டனக் கருத்தரங்கம் – செய்தி அறிக்கை மக்கள் முன்னணியின் பொறுப்பாளருமான தோழர் பாலன், பாட்டாளி வர்க்க சமரன் அணியின் மாநில அமைப்பாளர் தோழர் மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மா-லெ) செந்தாரகையில் மாநிலச் செயலாளர் தோழர் மனோகரன், மக்கள் ஜனநாயக...
தமிழ்நாடு இளைஞர் இயக்கம் சார்பில் 18-06-2023 ஞாயிறு அன்று சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாட்டு வேலை தமிழ்நாட்டவர்க்கே! தமிழ்நாட்டு தொழில் – வளங்கள் தமிழ்நாட்டுக்கே!! மாநாட்டுத்தீர்மானங்கள்
”இந்தியா: மோடி கேள்வி” என்ற தலைப்பில் பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணப்படம் மறக்கப்பட்ட குஜராத் இனப்படுகொலை குறித்து மீண்டும் விவாதத்தை துவக்கி வைத்துள்ளது. 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலையை இரண்டு சமூகங்களுக்கு இடையில் நடந்த...