செய்தி

இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு – நெல்லையில் தயாரிப்பு கூட்டம்

09 Mar 2018

காவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர், ( தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் ) தோழர் மீ.த.பாண்டியன் தலைமை தாங்கினார். சி.பி.ஐ – ம.தி.மு.க – தி.க – தி.வி.க – எஸ்.டி.பி.ஐ – ம.ம.க – த.ம.ஜ.க...

இரத யாத்திரை தமிழகத்தில் அனுமதியோம்! – காவல்துறை டி.ஜி.பி யுடன் தலைவர்கள் சந்திப்பு

08 Mar 2018

தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் அயோத்தியில் தொடங்கி மார்ச் 20 அன்று தமிழ்நாட்டில் நுழையும் “ இராம்ராஜ்ஜிய இரத யாத்திரை” யை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி இன்று தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குனர் இராஜேந்திரன் அவர்களைச் சந்தித்து மனு...

பா.ச.க. இராஜாவைக் கைது செய்ய!

07 Mar 2018

பா.ச.க. இராஜாவைக் கைது செய்ய வலியுறுத்தி தி.நகர் தந்தை பெரியார் சிலை முன் தமிழ்த் தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன்,  பொதுச்செயலாளர் தோழர் பாலன், நிர்வாகக்குழு தோழர்கள் சதீஸ், இரமணி,  இளந்தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் உள்ளிட்ட 13 தோழர்கள் கைது!...

இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு ஆலோசணைக்கூட்டம் – முடிவுகள்

06 Mar 2018

1. சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் இராமராஜ்ஜிய இரத யாத்திரை தமிழகத்தில் நுழைய அனுமதிக்காதே என தமிழகக் காவல்துறைத் தலைவரிடம் மனு அளிப்பது 2. இரதயாத்திரையை தமிழ்நாட்டில் நுழையும் செங்கோட்டை எல்லையிலேயே #தடுப்பு_மறியல்! தலைவர்கள் திரளாகக் கட்சியினருடன் கலந்து கொள்வது. 3. நெல்லை,...

1 14 15 16
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW