செய்தி

தமிழ்நாட்டு வேலை தமிழ்நாட்டவர்க்கே! தமிழ்நாட்டு தொழில் – வளங்கள் தமிழ்நாட்டுக்கே!! – மாநாட்டுத் தீர்மானங்கள்

30 Jun 2023

தமிழ்நாடு இளைஞர் இயக்கம் சார்பில் 18-06-2023 ஞாயிறு அன்று சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாட்டு வேலை தமிழ்நாட்டவர்க்கே! தமிழ்நாட்டு தொழில் – வளங்கள் தமிழ்நாட்டுக்கே!! மாநாட்டுத்தீர்மானங்கள்

குஜராத் இஸ்லாமிய இனப்படுகொலையை விசாரனைக்கு உட்படுத்தும் பிபிசியின் ஆவணப்படம்!
குஜராத் இஸ்லாமிய படுகொலை மீதான தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வைக் கோருவோம்! – பாலன்

23 Feb 2023

”இந்தியா: மோடி கேள்வி” என்ற தலைப்பில் பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணப்படம் மறக்கப்பட்ட குஜராத் இனப்படுகொலை குறித்து மீண்டும் விவாதத்தை துவக்கி வைத்துள்ளது. 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலையை இரண்டு சமூகங்களுக்கு இடையில் நடந்த...

சனவரி 25 தமிழ் மொழிக் காப்பு ஈகியர் நாள்! வீரவணக்கம்!

25 Jan 2023

தமிழ்நாடு 1938 அன்று முதல் இன்று வரை இந்தி ஒன்றிய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிரான உணர்வுகளைத் தக்க வைத்துள்ளது. இரண்டாம் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில்1964 சனவரி 25 அதிகாலை திருச்சி இயில்நிலையம் முன்பு தீக்குளித்து இறந்தார் கீழப் பளுவூர்...

ஜனவரி -30 – காந்தியார் படுகொலை நாளை, காவி பயங்கரவாத எதிர்ப்பு நாளாகக் கடைபிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ்.ஐ விரட்டியடிப்போம்!

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை

23 Jan 2023

1948 ஜனவரி 30 அன்று காந்தியார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த கோட்சே கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்திய தேசியத்தின் முன்னோடியான காந்தியைப் படுகொலை செய்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் அவரது சிலையையும் கூட விட்டுவைக்காமல் துப்பாக்கியால் சுட்டு தனது பயங்கரவாதத்தை ஆண்டுதோறும் நினைவு...

மதுரை-ஒத்தக்கடை- காயாம்பட்டி, விருதுநகர்-பரளச்சி-இராஜகோபாலபுரம் பட்டியல் சமூக மக்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் – மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

19 Jan 2023

புதுக்கோட்டை வேங்கைவயல் சாதிவெறிச் செயல் எதிர்ப்பு தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையிலும், மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகில் காயாம்பட்டி வாழ் பட்டியல் சமூக இளைஞர்களைத் தாக்கிய செயலும், விருதுநகர் மாவட்டம் பரளச்சி அருகில் இராஜகோபாலபுரம் வாழ் பட்டியல் சமூகத்தினர் மீதும் தாக்குதல் நடத்திய...

திமுக அரசே! இறையூர் வேங்கைவயலில் பட்டியலின சாதி மக்களுக்கான குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சாதி வெறியர்களைக் கண்டுபிடித்து வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்! கடந்த ஓராண்டில் நடந்த சாதிய வன்கொடுமைகளைப் பற்றி உயரதிகார நீதி விசாரணை நடத்துக!
தமிழக மக்களே! சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து போராடுக!
பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை

16 Jan 2023

புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சியில் உள்ள இறையூர் கிராமம் வேங்கைவயல் தெருவில் பட்டியலின சாதி மக்களின் குடிநீர்த் தொட்டியில் சாதி ஆதிக்கவெறியினர் மலத்தைக் கலந்த கொடூரமான வன்கொடுமை சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. அன்று திண்ணியத்தில் நடந்த வன்கொடுமையின் உச்சபட்ச...

புதுக்கோட்டை – வேங்கைவயல் பட்டியலின மக்களின் குடிநீர்த் தொட்டியில் மலம் கலப்பதற்குக் காரணமான அதிமுகவை சேர்ந்த மு.தலைவர் முத்தையாவை உடனடியாக கைதுசெய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களையே குற்றவாளியாக்கும் காவல்துறையின் அராஜகத்திற்கு வன்மையான கண்டனம்

15 Jan 2023

தமிழ்நாடு முழுவதும் நிலவும் சாதிய தீண்டாமைப் பாகுபாடுகளை ஆய்வு செய்து அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். டிசம்பர் 20.12.2022 அன்று புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்தொட்டிக்குள் மலத்தைக் கலந்த கயவர்கள்...

தமிழ்த்தேசியத் திருவிழா பொங்கல் நாளன்று வங்கித் தேர்வு நடத்துவதைக் கைவிடு! – மீ.த.பாண்டியன்

14 Jan 2023

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு சனவரி 15 பொங்கல் தினத்தன்று நடத்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ஒருபுறம் தேசிய இனங்களின் அனைத்து விழாக்களுக்கும் இந்திய அடையாளங்களைத் திணிக்கும் செயலை ஒருபுறம் செய்து கொண்டே, மறுபுறம் தேசிய இனங்களின்...

முன்னாள் நீதிபதி இராமராஜ் கைது! சிறை! அநீதிக்கு கண்டனம்! – மீ.த.பாண்டியன்

13 Jan 2023

முன்னாள் நீதிபதி இராமராஜ் நிலஉரிமைக்கான போராட்டத்தில் குற்றாலம் காவல்துறையால் கைது செய்யப்பட்டு ஒரு நாள் இரவு முழுவதும் காவல்நிலையத்தில் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டு பொய் வழக்கில் சிறை வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் நீதிபதி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் மள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும்,...

புதுக்கோட்டை இறையூரில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சாதி வெறியர்களையும் .
கோவையில் ஈசா யோகா மையத்தில் பயிற்சிக்கு சேர்ந்த சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான ஜக்கி கும்பலை கைது செய்ய கோரி.

12 Jan 2023

சேலத்தில் தமிழ்நாடு பெண்கள் இயக்கம் சாதி ஒழிப்பு முன்னணி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் . தலைமை தோழர் ராஜேஸ்வரி மாவட்ட அமைப்பாளர் .தமிழ்நாடு பெண்கள் இயக்கம். கண்டனம் உரையாற்றிய தோழர் பாலன் பொதுச் செயலாளர் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்...

1 2 3 4 16
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW