தமிழக அரசே, அரசாணை 152 ஐ உடனடியாக ரத்து செய்! சனவரி 23 இல் தமிழக அளவில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சென்னையில் போராட்ட அறிவிப்பு! – தோழர் சதீஷ்
08/12/2022 சென்னையில் இன்று தூய்மைப் பணியாளர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழக அரசின் தொழிலாளர் விரோத அரசாணை 152 குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டம் கோவை வழக்கறிஞர் தோழர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சோசலிச தொழிலாளர்...