அறுதிப் பெரும்பான்மையும், அவசரச் சட்டங்களும் – எஸ்.சம்பத்
திருவிளையாடல் திரைப்படத்தில் டி.எஸ். பாலையா பாண்டிய மன்னன் அவையில் பாடி முடித்தபின் ஒரு போட்டியை அறிவித்து அதில் தான் வென்றுவிட்டால், அதன்பிறகு பாண்டிய நாட்டில் யாரும் வாயைத் திறந்து பாடக்கூடாது என்று கூறுவதாக ஒரு காட்சி வரும். அதுபோல் அறுதிப் பெரும்பான்மை...