ஊபா UAPA வழக்கு – காவல்துறை டிஜிபி திரிபாதியுடன் சந்திப்பு – செய்தி அறிக்கை
சேலத்தில் கடந்த 07-02-2021 தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் தோழர் பாலன், கோசீ, சித்தானந்தன், செல்வராஜ் கைது, ஊபா வழக்கில் கோவைச் சிறையிலடைப்பு. 2019இல் தோழர் மாணிக்கவாசகம் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டதற்காக 2021இல் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் கைதுகள் வேடிக்கையான,...