தமிழ்நாட்டில் CAA-NPR-NRC எதிர்ப்புப் போராட்டங்கள்: தமிழர் குடியுரிமைக் காக்கும் மாபெரும் மக்கள் இயக்கம்!

19 Feb 2020

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக இரு மாதங்களாக நாடு தழுவியப் போராட்டம் நடந்துக் கொண்டிருக்கும் நிலையில் திமிர்த்தனத்தின் உச்சமாக ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால் காட்டுங்கள்’ என்று முதல்வர் எடப்பாடி சலம்புகிறார். அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாத 19...

பொதுவுடமைப் போராளி சிங்காரவேலரின் மக்கள் பணி மறைக்கமுடியா மகத்தான பணி…

18 Feb 2020

18.2.2020 இன்று பொதுவுடமைப் போராளி சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலரின் 161வது பிறந்த நாள். சென்னை நகரத்தின் சிவப்புப் போராளியாக, தென்னிந்திய தொழிலாளர்களின் தோழனாக, கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் தோழர் சிங்காரவேலர். சென்னை குப்பம் பகுதியிலிருந்து சமூகப் பற்றாளராக, சர்வதேசியவாதியாக கூர்மைமிக்க...

நீட் தேர்வு, ஏழு தமிழர் விடுதலை… தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் – எடப்பாடி அரசின் தொடர் பொய்களும், துரோகமும்

17 Feb 2020

குடியுரிமை திருத்த சட்ட மசோதா மீதான மாநிலங்களவை ஓட்டெடுப்பின்போது, திருத்த சட்டத்திற்கு ஆதாரவாக அஇஅதிமுக ஒட்டு போட்டதால் மட்டுமே, இத்திருத்த மசோதா வெற்றிபெற்று சட்டமானது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பில் அச்சத்தை தரும் ஆறு கேள்விகளை...

பல்லாயிரக்கணக்கானோர் மீது வழக்கு! போராடும் பெண்கள் மீது தடியடி! முதியவர் உயிர் பலி! இதுதான் துரும்புக்கூடப் படாமல் இஸ்லாமியர்களைப் பாதுகாப்பதா? எடப்பாடியின் பொய்ப் பிரச்சாத்திற்கும் அடக்குமுறைக்கும் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்!

15 Feb 2020

நேற்று பழைய வண்னாரப்பேட்டையில் சிஏஏ, என்.பி.ஆர்., என்.ஆர்.சிக்கு எதிராகப் போராடும் மக்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமான தடியடி நடத்தியும் நேற்றிரவு தமிழகமெங்கும் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் பல்லாயிரக்கணக்கானோர் மீது வழக்குப் பதிந்தும் இருக்கும் நிலையில் இன்றுப் பட்டப் பகலில் பச்சைப் பொய்களைப்...

நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் மீதான மோடியின் தாக்குதல்

14 Feb 2020

நாட்டில் ஆண்டொன்றிற்கு 1.5 கோடி கார்கள் விற்பனையாகிறது,3 கோடி மக்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார்கள் ஆனால் வெறும் 2,200 மக்கள்தான் ஒரு கோடிக்கும் அதிகமாக  வருமானம் ஈட்டுவதாக வரி கட்டுகிறார்கள்.நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்தோர்களை எண்ணிப் பார்க்கவேண்டாமா? நாட்டின் வளர்ச்சிக்காக ஒழுங்காக...

தலைநகரில் தேர்தல் தோல்வி பாஜகவிற்கு சொல்வதென்ன?

11 Feb 2020

புது தில்லி சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தற்போது எதார்த்த உண்மையாகி வருகின்றன.தேர்தல் கணிப்புகள் வெறும் பொய்யென்றும் 48  இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தில்லியில் ஆட்சியை பிடிப்போம் எனக் கூறிய தில்லியின் பாஜக தலைவர் மனோஜ் திவாரி தற்போது...

காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதாக தமிழக முதல்வர் தகவல் –  உடனடி வரவேற்பும், சில ஐயங்களும்.

09 Feb 2020

2012 மீத்தேன் திட்ட அறிவிப்புகள் மெதுவாக கசிய தொடங்கியவுடன், ஐயா நம்மாழ்வார், ஐயா திருநாவுக்கரசு மற்றும் தோழர் இரணியன் ஆகியோர் உடனடியாக அதன் அபாயத்தை உணர்ந்து கொண்டு செய்திகளை வெளியே எடுத்து வந்தனர். பிறகு ஐயா நம்மாழ்வார் அவர்கள் ஒரு பரப்புரை...

தேசிய மக்கள்தொகை பதிவேடு( NPR) கணக்கெடுப்பை நிறுத்த ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுப்போம்! குடியுரிமை பறிப்பு சட்டத்தை முறியடிப்போம் !

09 Feb 2020

அன்பார்ந்த தமிழக மக்களே, மத்திய மோடி – ஷா கும்பலின் பாசிச ஆட்சி கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்து அப்பாவி மக்களின் குடியுரிமையை பறிக்க முயற்சித்து வருகிறது, தமிழகத்தைப் பொருத்தவரை உடனடியாக அது இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் ஈழத்...

இனக்கொலை குற்றவாளி மகிந்த இராசபக்சேவே திரும்பிப் போ! இந்திய அரசே, தமிழினத்தை அழிக்கும் சிங்கள அரசுடன் கூடிக் குலாவுதா? – கண்டன ஆர்ப்பாட்டம் – ஊடகச் செய்தி

09 Feb 2020

  நாள்: 7-2-2020, வெள்ளி மாலை 3:30 மணி, இடம்: வள்ளுவர் கோட்டம் இனக்கொலை குற்றவாளி இலங்கை பிரதமர் மகிந்த இராசபக்சே பிப்ரவரி 7 முதல் 11 வரையான ஐந்துநாள் பயணமாக இந்தியா வருகிறார். ஈழத்தில் இன அழிப்புப் போரில் கொல்லப்பட்ட...

இஸ்லாமியர்களுக்காக முதலில் போராடப் போகும் திரு ரஜினிகாந்துக்கு சில கேள்விகள்…

06 Feb 2020

சில கட்சிகளும் மதக் குருமார்களும் குடியுரிமை திருத்தச் சட்டத்திருத்தத்திற்கு எதிராகப் போராடுமாறு இஸ்லாமியர்களைத் தூண்டிவிடுகிறார்கள். அதனால் பீதியடைந்து அவர்கள் போராடுவதாக சொல்கிறீர்கள். இந்தியாவெங்கும் இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களுமாக வீதியில் இறங்கி போராடுகிறார்களே, அவர்கள் அறியாமையில் போராடுவதாகவா எண்ணுகிறீர்கள்? அப்படி அறியாமையால் போராடும்...

1 40 41 42 43 44 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW