தமிழ்நாட்டில் CAA-NPR-NRC எதிர்ப்புப் போராட்டங்கள்: தமிழர் குடியுரிமைக் காக்கும் மாபெரும் மக்கள் இயக்கம்!
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக இரு மாதங்களாக நாடு தழுவியப் போராட்டம் நடந்துக் கொண்டிருக்கும் நிலையில் திமிர்த்தனத்தின் உச்சமாக ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால் காட்டுங்கள்’ என்று முதல்வர் எடப்பாடி சலம்புகிறார். அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாத 19...