பெரும் எண்ணிக்கையில் மக்கள் வறுமை-பட்டினிக்கு தள்ளப்படுவர் – அவர்களை காப்பாற்ற வேண்டும்’ – ரகுராம் ராஜன், அமர்த்தியா சென், அபிஜித் பானர்ஜி
“எதிர்பாராத வருவாயிழப்பு மற்றும் சேமிப்பிழப்பு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், இப்போதைக்குத் தேவையான உணவு தானியங்கள் இருந்தாலும் கூட, அடுத்த நடவு பருவத்திற்கு விதைகள் மற்றும் உரங்களை வாங்க விவசாயிகளுக்குப் பணம் தேவை. கடைக்காரர்கள் மீண்டும் விற்பனைப்பொருட்களை வாங்க முதலீட்டுக்கு என்ன செய்யப்போகிறார்கள்?”...