பெரும் எண்ணிக்கையில் மக்கள் வறுமை-பட்டினிக்கு தள்ளப்படுவர் – அவர்களை காப்பாற்ற வேண்டும்’ – ரகுராம் ராஜன், அமர்த்தியா சென், அபிஜித் பானர்ஜி

21 Apr 2020

“எதிர்பாராத வருவாயிழப்பு மற்றும் சேமிப்பிழப்பு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், இப்போதைக்குத் தேவையான உணவு தானியங்கள் இருந்தாலும் கூட, அடுத்த நடவு பருவத்திற்கு விதைகள் மற்றும் உரங்களை வாங்க விவசாயிகளுக்குப் பணம் தேவை. கடைக்காரர்கள் மீண்டும் விற்பனைப்பொருட்களை வாங்க முதலீட்டுக்கு என்ன செய்யப்போகிறார்கள்?”...

கொரோனாவால் இறந்த உடலை அடக்கம் செய்ய முடியாத அவலம்! எப்படி தடுப்பது?

20 Apr 2020

  கொரோனாவால் உயிரிழந்த ஒரு மருத்துவரின் உடலை அம்பத்தூரில் எரியூட்ட சென்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடலை எடுத்துச் சென்றோர் அங்கேயே விட்டுவிட்டு வந்ததாக சொல்லப்பட்டது. அப்படி எதுவும் நடக்கவில்லை என்று அப்பல்லோ நிர்வாகம் மறுத்தது. பின்னர், ஊருக்கு...

கொரோனா தொற்று எண்ணிக்கைக்கு உணர்ச்சியூட்ட வேண்டாம் – ஊடகங்களுக்கு அன்பான வேண்டுகோள்!

20 Apr 2020

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்பத்துவதில் காட்சி ஊடகங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. அதே நேரத்தில், செய்திகளைக் கொடுப்பதில் கொரோனாவுக்கு முன்பான ’பிரேக்கிங் நியூஸ்’ பாணியிலான செய்திப் பகிர்வு தொடர்ந்துவருவது கவலையளிக்கிறது. ஒவ்வொரு நாளும் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டோர்...

ஊடகச் செய்தி – ஐ.டி ஊழியர்கள் மன்றம் (Forum for IT Employees-FITE)

19 Apr 2020

மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் ஏப்ரல் 20 க்கு பிறகு ஐ.டி & ஐ.டி சார்ந்த நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பை ஒட்டி ஐ.டி ஊழியர்கள் சந்திக்கக்கூடிய சில முக்கிய பிரச்சினைகள் குறித்து...

பெரும் பணக்காரர்கள் மீது ‘கொவிட் சொத்து வரி’ ஏன் விதிக்க வேண்டும் ?

18 Apr 2020

இந்நாட்டின் 953 பெரும் பணக்காரக் குடும்பங்களின் மீது 4% விதிக்கப்படும்  வரி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் GDP 1% அரசுக்குக் கிடைக்கும் – அரசு தற்போது அறிவித்துள்ள தொகையைவிட இது அதிகம் கொவிட் பெருந்தொற்று, அரசுகள் எவ்வாறு தங்கள் இதயத்தைத்...

தொடரும் பட்டினிக்கொலைகள் – இரண்டாம் கட்ட ஊரடங்கு ஏதுமற்றவர்களின் எழுச்சியாக மாறட்டும் !

17 Apr 2020

மோடி அரசு அறிவித்த 21 நாள் ஊரடங்கு முதல் கட்டம் முடிவடைந்திருக்கிறது. ஆனால், அனாதையாக்கப்பட்ட அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்வாதாரத் துயரத்திற்கு முடிவில்லை. புலம்பெயர் தொழிலாளர்களின் பட்டினிகொலைகளுக்கு முடிவில்லை. 1000 கி.மீ ஊர் நோக்கி நடப்பவர்களின் நடைபயணத்திற்கு முற்றுப்புள்ளியில்லை. மருத்துவம் பார்க்க வழியின்றி உடல்நிலை...

ஊரடங்கு தளர்தலுக்கும் பொருளாதார மீட்சிக்கும் தேவை ஒரு செறிவான கொள்கை சார்ந்த திட்டமும் அனைத்து தரப்பின் பங்கேற்பும் !

16 Apr 2020

ஏப்ரல் 30 வரை தமிழகம் தழுவிய ஊரடங்கு நீடிக்கும் என நேற்று ஏப்ரல் 13 அன்று முதல்வர் அறிவித்தார். மே 3 வரை இந்திய அளவிலான ஊரடங்கு என்று ஏப்ரல் 14 அன்று பிரதமர் அறிவித்தார். ஏப்ரல் 20 க்குப் பின்...

செய்ய வேண்டியதை செய்யத் தவறிய முதல்வர் – கொரோனா பேரிடரிலும் பதவி அரசியல்!

15 Apr 2020

ஒரளவுக்கு தற்சார்புடன் செயல்படக்கூட நலவாழ்வுத் துறைசார் நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கிவருகின்றன. 1911 Indian Research Fund Association இந்திய ஆய்வுநிதிக் கழகம் என்ற  பெயரில் தொடங்கப்பட்டு, பின்னர் விடுதலைப் பெற்ற இந்தியாவில் 1949 இல் பெயர் மாற்றம் அடைந்து இயங்கி வரும்...

கொரோனா ஊரடங்கு காலத்திலும் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில் அண்ணலின் உறவினரும் எழுத்தாளருமான ஆனந்த் டெல்டும்டே மற்றும் எழுத்தாளர் கவுதம் நவ்லகா கைது! – கண்டனம்

15 Apr 2020

ஏப்ரல் 14க்குள் சரணடைய வேண்டும் என ஏற்கெனவே வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் விளைவாக ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில்  தேசிய புலனாய்வு முகாமையிடம் (NIA) சரணடைந்து சிறைப்படுத்தப் பட்டுள்ளார்கள். 2018இல் மராட்டிய பேஷ்வாக்களைத் தோற்கடித்த மஹர் மாவீரர்களின்...

நீட்டி முழங்கும் வெற்றுரைகள் வேண்டாம் – நிதி வேண்டும் பிரதமரே!

15 Apr 2020

தில்லி அரசின் மாமன்னராக கருதிக் கொண்டு வெற்று உரைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார் பிரதமர். முழு ஊரடங்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தாக்கம் பற்றிய எவ்வித கவலையும் இல்லை, இதில் மாநில அரசுகளே நேருக்குநேர் கொரோனா பேரிடரையும் மக்களின் துயரங்களையும் எதிர்கொண்டு வருகின்றன என்ற...

1 33 34 35 36 37 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW