தமிழ்நாடு

இந்தியா – பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை மீறாமல், அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க  வேண்டும். – கூட்டறிக்கை

15 May 2025

காசுமீர் பகல்காமில்  ஏப்ரல் 22ஆம் நாள் சுற்றுலாப் பயணிகள் மீது நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் கடுமையான கண்டனத்திற்குரியது. இது போன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன, இவை இந்தியப் பகுதிகளில் மட்டுமல்லாமல், பாகிஸ்தானியப் பகுதிகளிலும் நடக்கின்றன. பாகிஸ்தான் இது போன்ற...

தமிழ் மக்கள் உரிமை முன்னணியின் அமைப்பாளர் தோழர் மதியவன் கைதுக்கு கண்டனம்

08 May 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை தமிழ் மக்கள் உரிமை முன்னணியின் அமைப்பாளர் தோழர் மதியவன் மே 5 ஆம் நாள் ( திங்கட் கிழமை) அன்று அதிகாலை 3:30 மணிக்கு தேனி மாவட்டக் காவல்துறையால் கைது செய்யப்பட்டதை தமிழ்த்தேச மக்கள் முன்னணி...

அம்பேத்கரின் ஒரே தேசம், ஒரே மொழி – புனிதபாண்டியன் கட்டுரைக்கு மறுமொழி – பகுதி 4

26 Apr 2025

கேள்விகளில் உள்ள முரண்பாடு தோழர் புனித பாண்டியன் தமது கட்டுரையில் எழுப்பும் கேள்விகளில் உள்ள முரண்பாடுகளைப் பார்த்துவிட்டு சகோதரத்துவத்திற்கும் மொழிவழித்தேசியத்திற்குமான உறவைப் பார்க்கலாம். ///மதத்தை வேராகக் கொண்டுள்ள சாதியை வாழ்க்கை முறையாகவும் பண்பாடாகவும் ஏற்றுக்கொண்டிருக்கும் மக்களை மொழி மட்டுமே பிணைத்து, அவர்கள்...

அம்பேத்கரின் ஒரே தேசம், ஒரே மொழி – புனிதபாண்டியன் கட்டுரைக்கு மறுமொழி – பகுதி 3

26 Apr 2025

அம்பேத்கரும் இந்திய தேசியமும் இன்றைய உலகம் இத்தகைய தேசிய அடிப்படையில் உருப்பெற்ற தேச அரசுகளின் உலகமாக இயங்கி வருகிறது என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை.    இந்தியாவில் வாழும் யாராயினும் அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்திய தேசியத்தின் பெயரால் கட்டமைக்கப்பட்டுள்ள...

இனக்கொலையாளர்களோடு கூடிக்கூலாவும் மோடி!   உணர்வு மங்கிய தமிழ்நாடு! – தோழர் செந்தில்

14 Apr 2025

இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா என மேற்குலக நாடுகள் சிறிலங்காவின் முன்னாள் படைத்தளபதிகளுக்கு மனித உரிமை மீறல்களுக்காக தடை விதித்துக் கொண்டிருக்கும் போதுதான் இந்திய தலைமை அமைச்சர் மோடி அந்நாட்டோடு பாதுகாப்பு உடன்படிக்கைப் போட்டிருக்கிறார்! மனிதனை மனிதன் வணங்கக் கூடாதென சொல்லும் மதஙகள்...

 அதிமுக – பாசக கூட்டணியும் தமிழ்நாடு எதிர்கொள்ளும் சவாலும் – தோழர் பாலன்

05 Apr 2025

ஒன்றியத்தில் ஆளூம் பாசக அந்த அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு கடும் முயற்சி எடுக்கிறது. இந்த முயற்சியின் பயனாய்தான், ஒடிசா, மராட்டியம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியோ அல்லது எதிர்க்கட்சி என்ற நிலையையோ அடைந்துள்ளது. கடந்த...

அலட்சியம் வேண்டாம்! பாசிச பாசக எதிர்ப்பு சனநாயக இயக்கத்தை முதன்மைப்படுத்துவோம்! வலுப்படுத்துவோம்! தீவிரப்படுத்துவோம்!! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறைகூவல்

01 Apr 2025

அறிக்கையின் ஒளி வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது மூன்றாவது முறையாக மோடி – ஷா சிறுகும்பல் இந்திய பேரரசில் ஆட்சிக்கட்டில் ஏறிய பின்னும் பாசிசமா? நவபாசிசமா? பாசிசத் தன்மையா? என்ற விவாதம் முடிவுக்கு வரவில்லை. மாநிலக் கட்சிகள் மாநிலத்தில் ஆட்சிக்கு வருவது அல்லது...

தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 (பகுதி-2): – தோழர் சமந்தா

28 Mar 2025

இந்த அறிக்கையோட முன்னுரையில மத்திய அரசு தமிழ்நாட்டோட ஒத்துழைச்சு செயல்படலன்னு சொல்லியிருக்காங்க. தமிழ் நாட்டுக்கு நியாயமா கிடைக்கவேண்டிய நிதி ஆதாரங்களை பகிர்ந்துகொள்ளாத மத்திய அரசு நீட் (NEET), புதியக் கல்விக் கொள்கை (NEP 2020) போன்ற கொள்கைகளை கட்டாயமாக்கி, கடன்களுக்கு வரம்பிடுவதன்...

தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 (பகுதி-1): – தோழர் சமந்தா

26 Mar 2025

ரொம்ப வரவேற்கத்தக்க விதமா தமிழ்நாட்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்றதுக்கு முதல் நாள் முதன் முதலாக 2024-25ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை இந்த முறை வெளியிட்டுருக்காங்க. இதற்கான முன்முயற்சிகளை திறம்பட செஞ்சு வெளியிட்ட தமிழ்நாட்டின் திட்டக் குழுவுக்கும், அதன் துணைத்...

1 2 3 4 5 7
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW