கார்ப்பரேட் வேதாந்தா’விற்கு கருணை ! தூத்துக்குடி மக்களுக்கு நோய் ! போராடுபவர்களுக்கு துப்பாக்கி ரவை! இதுதான் பசுமை தீர்ப்பாயத்தின் நீதி !

18 Dec 2018

ஸ்டெர்லைட் நாசகர ஆலைக்கு எதிரான மாபெரும் முத்துநகர் எழுச்சியை நேரடி வன்முறையால் ரத்த  வெள்ளத்தில் மூழ்கடித்தவர்கள், தற்போது மீண்டும் ஆலையை திறக்க சட்டப்பூர்வ வன்முறையை கையிலெடுத்துள்ளனர். ஆலைக்கு எதிரான ஒன்றுபட்ட மக்கள் திரள் போராட்டத்தை எதிர்கொள்ள திராணியற்றவர்கள், புறக்கடை வழியாக சட்ட...

51 நாள் இலங்கை அரசியல் ; இனியும் தமிழர் பிரச்சனை உள்நாட்டுப் பிரச்சனையா?

17 Dec 2018

கடந்த அக்டோபர் 26 ஆம் நாள் அதிபர் மைத்ரி பால சிறிசேனாவால் பிரதமர் பதவியில் இருந்து கீழிறக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே நேற்று மீண்டும் அதிபர் மைத்ரியாலேயே பதவியில் அமர்த்தப்பட்டார். அக்டோபர் 26 இல் ரணிலைப் பதவியில் இருந்து நீக்கி இராசபக்சேவைப் பதவியில்...

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை சாதி ரீதியாக இழிவுபடுத்திய எச். ராஜாவை வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும்!

17 Dec 2018

சாதி ஒழிப்பு முன்னணியின் கண்டன அறிக்கை   கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் திருமாவளவன் அவர்களை “அவர் தொட்ட கட்சியை யாரும் தொட மாட்டார்கள்“ என சாதிய வன்மத்துடனும் வெறுப்புடனும் மிக மோசமாக திட்டமிட்டு...

கஜா பேரிடர் – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’- ஒன்றுகூடல் – செய்தி அறிக்கை

16 Dec 2018

டிசம்பர் 16 – திருத்துறைப்பூண்டி கஜா புயல் நவம்பர் 16 ஆம் தேதி கரை கடந்ததை தொடர்ந்து 15 நாட்கள் துருத்துறைப்பூண்டியில் முகாம் இட்டு தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள் துயர்மீட்பு பணியில் ஈடுபட்டுவந்தோம். அதிகம்  குடுசை வீடுகள் கொண்ட திருத்துறைப்பூண்டி...

‘பணமதிப்பு நீக்கத்தை’ செயல்படுத்தியவர் இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ! – ரிசர்வ் வங்கி Vs மோடி அரசு -II

16 Dec 2018

ரிசர்வ் வங்கிக்கும் மோடி அரசிற்கும் இடையே அதிகரித்து வந்த முரண்பாடு அதன் கொதிநிலையை எட்டிவிட்டது! இதுவரை ஊகமாக பேசப்பட்ட வந்த ரிசர்வ் வங்கி ஆளுநரின் ராஜினாமா தற்போது எதார்த்த உண்மையாகி விட்டது. ‘எது நடக்கக் கூடாது என நினைத்திருந்தேனோ அது நடந்துவிட்டது’...

தமிழக அரசின் ஸ்டெர்லைட் ஆலை மூடல் உத்தரவு இரத்து! என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு! – கண்டன அறிக்கை

16 Dec 2018

14 உயிர்கள் பலிவாங்கியபின் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு பிறப்பித்த ஸ்டெர்லைட் ஆலை மூடல் உத்தரவை, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த தருண்அகர்வால் குழுவின் மனுவாங்கும் நாடக அறிக்கையை அடிப்படையாக வைத்து தேசியப் பசுமைத் தீர்ப்பாயம்...

டிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி

14 Dec 2018

கஜா புயல் பேரிடர்  30 ஆவது  நாளில்… நாள்: டிசம்பர்  16, ஞாயிற்று கிழமை, மதியம் 2 மணி, இடம்: திருத்துறைப்பூண்டி அம்பேத்கர் சிலை (முத்துப்பேட்டை சாலை) அருகில் இருந்து புதிய பேருந்து   நிலையம் PSR நினைவு மண்டபம் வரை. மீண்டெழும்...

5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – காவி அரசியலுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை!

14 Dec 2018

 மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், இராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களிலும் காங்கிரசு ஆட்சியைப் பிடித்துள்ளது. தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியும் மிசோரமில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சியைப் பிடித்துள்ளன. ஐந்து மாநிலங்களிலும் பா.ச.க. வால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இந்த தேர்தல் முடிவுகள்...

நந்தீஸ்-சுவாதி ஆணவக்கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை

14 Dec 2018

  சாதி மாறி காதலித்த காரணத்திற்காகவே காதல் இணையர் நந்தீஸ், சுவாதி ஆகியோர் சாதிய, மதவெறி கும்பலால் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டு இன்றோடு 35 நாட்கள் ஆகிவிட்டன. குற்றவாளிகள் இதுவரை 7பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் கைதுசெய்யப்படாமல் இருக்கிறார்கள். நவம்பர் 10...

ஒற்றை அதிகாரத்திற்கு எதிராக அணிதிரள்வோம் !

12 Dec 2018

-தோழர் தங்க. குமரவேல் ஏழு தமிழர் விடுதலையை மறுக்காதே! தமிழர் நிலத்தை அழிக்காதே! டிசம்பர் 9, தஞ்சை கூட்டம் – காணொளி # தமிழ்த்தேச மக்கள் முன்னணி

1 62 63 64 65 66 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW