சாத்தான்குளம் லாக்கப் கொலைகள் – இதற்கான சமுதாய வேர்கள் என்ன?
எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரு இந்நாட்டும் மன்னர் என்று பூரித்துப் போன இந்தியாவின் சுதந்திரம், குடியரசு, அரசமைப்பு சட்டம் என அனைத்தும் தோற்றுப்போய் காக்கிச் சட்டை அணிந்த சிலரால் சாத்தான்குளத்தில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். பெருந்தொற்று உலகையே...