சாதி மறுப்பு இணையர் வாழ்வுரிமைக் கருத்தரங்கம்: 

13 Jul 2023

செய்தி அறிக்கை 09.7.23 கடந்த 08.7.23 அன்று சாதி மறுப்பு இணையர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் சாதி ஆணவக்கொலை – குற்றங்களைத் தடுத்திட தனிச்சட்டம் இயற்றக்கோரியும், சாதி மறுப்பு இணையர்களுக்கான வாழ்வாதாரத்திற்கான 11 அம்ச கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றவும், அரசாணை...

பாசிசச் சட்டங்கள் – ஊபா ( UAPA ), என்.ஐ.ஏ. ( NIA)

11 Jul 2023

கண்டனக் கருத்தரங்கம் – செய்தி அறிக்கை மக்கள் முன்னணியின் பொறுப்பாளருமான தோழர் பாலன், பாட்டாளி வர்க்க சமரன் அணியின் மாநில அமைப்பாளர் தோழர் மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மா-லெ) செந்தாரகையில் மாநிலச் செயலாளர் தோழர் மனோகரன், மக்கள் ஜனநாயக...

கர்நாடக தேர்தலும் சிவில் சமூக ஆற்றல்களின் பாசிச எதிர்ப்பு செயலுத்தியும் – செந்தில்

07 Jul 2023

நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாசக தோற்கடிக்கப்பட்டதில் இருந்து நாடெங்கும் உள்ள பாசிச எதிர்ப்பு ஆற்றல்கள் ஊக்கம் பெற்று வருகின்றன. அந்த தேர்தலில் சிவில் சமூக ஆற்றல்கள் செயலூக்கத்துடன் தலையிட்டு பாசகவின் தோல்விக்கு பங்காற்றியுள்ளமை கர்நாடகாவுக்கு வெளியேயும் கவனத்தை ஈர்த்துள்ளது....

பீமா கோரேகான் முதல் திருவொற்றியூர் வரை ஊபா(UAPA) கைதுகளும் கலையாத மெளனமும் – செந்தில்

05 Jul 2023

கடந்த ஆண்டு இதே ஜூன் , ஜூலை மாதங்களில் ’பீமா கோரேகான் – எல்கர் பரிசத் வழக்கு வழக்கு” என்று அறியப்படும் வழக்கில் சிறைப்பட்டோர் விடுதலைக்காக இரண்டு நிகழ்வுகள் நடந்தன. ஜூன் 11 அன்று ”பீமா கோரேகான் – எல்கர் வழக்கு:...

சனாதனத்திற்கு எதிரான வள்ளலார் ஆளுநர் ரவியின் பொய்யும் புனைசுருட்டும் – அருண் நெடுஞ்செழியன்

03 Jul 2023

அண்மையில் வடலுாரில் நடைபெற்ற வள்ளலாரின் 200வது பிறந்த நாள் விழா நிகழ்வொன்றில் பேசிய ஆளுநர் ரவி “சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகள், மகான்களின் பல நூல்களை படித்தவன். வள்ளலாரின் நூல்களையும் படித்தபோது பிரமிப்பு ஏற்பட்டது, பத்தாயிரம் ஆண்டுகள் சனாதன...

மணிப்பூர் வன்முறை – உடனடிக் காரணங்கள் என்ன? – செந்தில்

01 Jul 2023

கடந்த மே 3 ஆம் நாள் அன்று இந்தியாவின் எல்லைப்புற மாநிலமான மணிப்பூரில் வெடித்த இன மோதல்கள் இன்றுவரை ஓய்ந்தபாடில்லை. மிகவும் வலிமைவாய்ந்த படையைக் கொண்ட இந்திய ஒன்றிய அரசால் இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லையா? வன்முறை வெடித்ததில் இருந்து இந்நாள்வரை...

’சட்டவிரோத குடியேறிகள்’ என்னும் நிலை மாறுவது எப்போது? – செந்தில்

30 Jun 2023

இன்றைய உலக ஒழுங்கு போரையும் உள்நாட்டுக் கலகங்களையும் போராட்டங்களையும் தவிரிக்க முடியாதபடி உருவாக்கிக் கொண்டே இருப்பது போல் ஏதிலிகள் என்ற வகையினத்தையும் இடையறாது உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் நாள் உக்ரைன் மீதான வன்கவர் போரை...

தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு அரசியலின் நிலை என்ன? – செந்தில்

30 Jun 2023

தமிழீழத்திற்கு இரண்டு பலங்கள் உள்ளன. இரண்டும் அமைவிடம் சார்ந்தவை . ஒன்று இந்திய பெருங்கடலில் அமைந்திருப்பது. இன்னொன்று தமிழ்நாட்டை தனக்கு அருகில் கொண்டிருப்பது.  ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ்நாடு அப்போராட்டத்திற்காக தோள் கொடுத்து நின்றிருக்கிறது; சிலுவை சுமந்து இருக்கிறது;...

தமிழ்நாட்டு வேலை தமிழ்நாட்டவர்க்கே! தமிழ்நாட்டு தொழில் – வளங்கள் தமிழ்நாட்டுக்கே!! – மாநாட்டுத் தீர்மானங்கள்

30 Jun 2023

தமிழ்நாடு இளைஞர் இயக்கம் சார்பில் 18-06-2023 ஞாயிறு அன்று சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாட்டு வேலை தமிழ்நாட்டவர்க்கே! தமிழ்நாட்டு தொழில் – வளங்கள் தமிழ்நாட்டுக்கே!! மாநாட்டுத்தீர்மானங்கள் Share

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச்சூடு! தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையான கண்டனம்!

29 Jun 2023

உத்திரபிரதேசத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காட்டாட்சி அளிக்கும் காவி உற்சாகத்தில் சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் மீது கொடுமையான தாக்குதல் நடைபெற்று வருகிறது. வீடுகள் ஜேசிபி வைத்து தகர்க்கப்பட்டு வருகிறது. தலித் மக்கள் மீது தொடர் தாக்குதல் அச்சமூட்டி வருகிறது. நரேந்திரதபோல்கர், கல்புர்க்கி, கௌரிலங்கேஷ்...

1 14 15 16 17 18 99
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW