JAQH ஒருங்கிணைத்த அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், தோழமை இயக்கங்கள் ஒற்றுமை விழாவில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன்

26 Aug 2018

#மதுரை_26_08_2018 JAQH ஒருங்கிணைத்த அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், தோழமை இயக்கங்கள் ஒற்றுமை விழாவில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், தமிழக மக்கள் சனநாயகக் கட்சி மதுரை மாவட்டத் தலைவர் தோழர் சாகுல் அமீது உள்ளிட்டோர்…  

அதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள் – விடுதலை இராசேந்திரன்

25 Aug 2018

(மக்கள் முன்னணி இதழ் கட்டுரை) மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைவிட நடுவண் ஆட்சியால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் வலிமையாக மாறி நிற்கும் ஓர் அவலம் – அரசியலில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இது பாரதிய சனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு உருவான நிலை என்று...

வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும் – மக்கள் முன்னணி இதழின் தலையங்கம்

25 Aug 2018

  முப்பத்தி மூன்று சகாக்களைக் கொண்ட புலிகேசிகளின் அமைச்சரவை, எட்டப்பர்களின் ஆட்சி, மணலையும் மலையையும்  திருடும் கொள்ளையர்களுக்கு குற்றவேல் புரியும் கூட்டம், டெல்லி எசமானர்களின் வீட்டுக்காவலர்கள் விரட்டிய பின்பும் “எதையும் தாங்கும் இதயம்“ என வசனம் பேசும் நாயினும் கீழாய் நக்கிப் பிழைக்கும்...

தோழர் சமீர் அமீன் அவர்களுக்கு செவ்வணக்கம்

25 Aug 2018

தென்திசை நாடுகளில் மிக முக்கியமான புரட்சிகர மார்க்சிய சமூகப் பொருளாதார அறிஞ களில் ஒருவரான தோழ சமீர் அமீன் கடந்த 12.08.2018 அன்று தனது 86வது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார். முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் மற்றும் வலதுசாரிய சிந்தனைகளை விமர்சித்து வந்த...

இந்திய மோடி அரசே! கேரளாவின் பேரழிவு நிவாரணமாக வரும் வெளிநாட்டு நிதி உதவிகளைத் தடுக்காதே! – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அறிக்கை!

24 Aug 2018

  கேரள மலையாளத் தேசிய இன மக்கள் கணக்கிட முடியாத பேரழிவைச் சந்தித்துள்ளனர். தண்ணீர்.. தண்ணீர்..எங்கு பார்த்தாலும் தண்ணீர்! சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளனர். குடியிருந்த வீடுகள், கூரைக் குடிசைகள் தொடங்கி, காரைவீடுகள், மாடிவீடுகள் வரை இடிந்து தரை மட்டமாகியுள்ளன. உடமைகள்...

தூத்துக்குடி_போராளி_அக்ரி_பரமசிவம்_காவல்துறை_விசாரணை_மிரட்டல்

22 Aug 2018

சமூகப் போராளி அக்ரி பரமசிவம் இன்று 22-08-2018 அதிகாலை வீட்டிலிருந்து தூத்துக்குடி, புதுக்கோட்டை காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்கவோ, தூண்டவோ மாட்டேன் என எழுதி வாங்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார். இன்று காலை ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்...

உமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்?

14 Aug 2018

ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய இரண்டு நிகழ்ச்சிகள் நேற்று(13-8-2918) நடந்தன. முதலாவது நேற்று மதியம் இந்நாட்டின் தலைநகர் தில்லியில் மையப் பகுதியில் இருக்கும் அரசமைப்பு மன்றம் என்று அழைக்கப்படும் இடத்தின் வளாகத்தில் நாடறிந்த மாணவ செயற்பாட்டாளர் தோழர் உமர் காலித்தை அடையாளம் தெரியாத...

13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு! தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்!

13 Aug 2018

” பாரதீய சனதா 4 1/2 ஆண்டு கால ஆட்சியில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு ” எனும் தலைப்பில் 09-08-18 அன்று காவல்துறை அனுமதித்துள்ள இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த மாவட்ட அமைப்பாளர் தோழர் தொ.ஆரோக்கியமேரி மதுரை கரிமேடு காவல்நிலையத்தில் அனுமதி விண்ணப்பம் அளித்திருக்கிறார்....

“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை ?

12 Aug 2018

மே 22 அன்று ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு தொடங்கிய அடக்குமுறை படலம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மே 22 அன்று 12 பேர் கொல்லப்பட்டனர். மே 23 அன்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச்...

1 72 73 74 75 76 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW