150 வருட பாரம்பரியமிக்க திருச்சி காந்தி மார்க்கெட்டை அப்புறப்படுத்த முயலாதே! தற்காலிக சந்தைகளை நிரந்தரமாக்க முயற்சிக்காதே!

09 Aug 2020

நாடு முழுவதிலும் கொரோனாவைக் காரணம் காட்டி  புகழ்மிக்க, பாரம்பரியமான காய்கறிச் சந்தைகள், கடைவீதிகள், பஜார்கள் என்பவற்றை மாநகராட்சிகள், மாவட்ட நிர்வாகங்கள், நெடுஞ்சாலை துறையினர் இடமாற்றம் செய்து வருகின்றனர். பல ஆண்டுகளாக பெருவணிக நிறுவனங்களின்  நலனுக்காக சாலையோர வியாபாரிகளை, தள்ளுவண்டி கடைகளை, சிறு...

சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு 2020  ஐ மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும்! – இடதுசாரி சனநாயக இயக்கங்கள் அமைப்புகளின் கூட்டறிக்கை – 02-08-2020

02 Aug 2020

சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம் 2020 ஆனது, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சூழலியல் தாக்க மதிப்பீடு சட்டம்- 2006 ஐ நீர்த்துப்போகச் செய்வதோடு, சூழலியல் பாதுகாப்பு சட்டம் 1986 ஐ கேள்விக்குள்ளாக்கியுள்ளது. முன்னதாக, 1990 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகமய,...

EIA 2020 – சூழலியல் பாதுகாப்பு அல்ல தாரைவார்ப்பு

31 Jul 2020

கடந்த இரண்டு மாதங்களாக சிலர் மட்டுமே பேசிவந்த சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவுச் சட்டம் 2020 மீதான விவாதம் தற்போது பரவலான விவாதமாக மாறியுள்ளது. இதுகுறித்து பத்மப்ரியா என்பவர் வெளியிட்ட விளக்கக் காணொளியானது ஒரு சில நாளிலேயே பல்லாயிரம் மக்களை சென்றடைந்திருக்கிறது....

தேசியக் கல்விக் கொள்கைக்கு அவசர ஒப்புதல் தருவதா? கல்விப்பறிப்புக் கொள்கையை அமலாக்காதே!

29 Jul 2020

–  தமிழ்த்தேச மக்கள் முன்னனியின் கண்டன அறிக்கை நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் கொரோனா பேரிடர்  காலத்தில் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் மோடியின் அமைச்சரவை இன்றைக்கு தேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவால் இரண்டாண்டுக்கு...

தென்காசி மாவட்டம், வாகைக்குளம் விவசாயி அணைக்கரை முத்துவை காவல் சித்திரவதை செய்த வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்!

29 Jul 2020

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து (70) வனத்துறையினரால் 22.07.2020 அன்று இரவு சுமார் 11.00 மணியளவில் இழுத்துச் செல்லப்பட்டு, அன்று இரவு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளார். அவரது விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்ததாக...

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA) – நாம் கொடுக்கப்போகும் விலை மிகப் பெரியதாக இருக்கும்

28 Jul 2020

கற்பனைக் கடவுளரைக் காக்க நம்மைத் துணைக்கழைத்து அரசியல் செய்யும் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசு, நம் கண்காணும் கடவுளான, மெய்யாகவே நம்மை வாழவைத்த, வாழவைக்கும் இயற்கை வளங்களை அழிக்கும் செயலைத் துல்லியமாக துணிச்சலாக முன்னெடுத்துச் செல்கிறது என்பதற்குப் புதிய சான்று,...

சட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு

25 Jul 2020

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வண்ணாதாங்கல் பகுதியில் ஷாலினி (35) க/பெ ஜானி பால்ராஜன் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 9 வயதில் ஷெனிசால் என்ற பெண் குழந்தை உள்ளது. ஷாலினி சட்டம் படித்து வரும் மாணவி ஆவார். ஷாலினியின் கணவர்...

இந்தியாவில் மதம் – அரசு – சமுதாயம். பகுதி 2

25 Jul 2020

இந்தியாவில் மதம் – அரசு – சமுதாயம். பகுதி 1 1947 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை மதமும் அரசும் ஐரோப்பாவில் கல்வி பயின்ற நேருவிற்கு இயல்பாகவே ஐரோப்பிய வரலாற்றில் நடைபெற்ற புரட்சிகர பொருள்முதல்வாத தத்துவத்தின் தாக்கம் இருந்தது. அதன் காரணமாக மத்திய...

இந்தியாவில் மதம் – அரசு – சமுதாயம். பகுதி 1

24 Jul 2020

21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் நாம் மதவாதத்திற்கு  எதிரான ஜனநாயகப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம். பெரும்பான்மை மதத்தை பின்பற்றுவோர்களது பிரதிநிதியாக அடையாளப்படுத்திக்கொண்டு உருவான மத நிறுவனங்கள், அமைப்புக்கள் (ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்துப் பரிட்சத் உள்ளிட்ட) மற்றும் கட்சியால் (பாஜக) சிறுபான்மை மக்கள்...

பாசிஸ்ட்களின் ஒடுக்குமுறையைக் கண்டிக்காமல் கறுப்பர் கூட்டத்தைக் கண்டித்துக் கொண்டிருந்தால் அதற்குப் பேர் என்ன?

23 Jul 2020

கந்தசஷ்டிக் கவசத்தையும் முருகனையும் இழிவுப்படுத்திவிட்டார்கள் என்ற பெயரில் கறுப்பர் கூட்டம் யூடியுப் சானலைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களது அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. கறுப்பர் கூட்டம் யூடியுப் சானலில் இருந்த 500 காணொளிகள் நீக்கப்பட்டுள்ளன. கறுப்பர் கூட்டத்தினரைக் குண்டர்...

1 23 24 25 26 27 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW