150 வருட பாரம்பரியமிக்க திருச்சி காந்தி மார்க்கெட்டை அப்புறப்படுத்த முயலாதே! தற்காலிக சந்தைகளை நிரந்தரமாக்க முயற்சிக்காதே!
நாடு முழுவதிலும் கொரோனாவைக் காரணம் காட்டி புகழ்மிக்க, பாரம்பரியமான காய்கறிச் சந்தைகள், கடைவீதிகள், பஜார்கள் என்பவற்றை மாநகராட்சிகள், மாவட்ட நிர்வாகங்கள், நெடுஞ்சாலை துறையினர் இடமாற்றம் செய்து வருகின்றனர். பல ஆண்டுகளாக பெருவணிக நிறுவனங்களின் நலனுக்காக சாலையோர வியாபாரிகளை, தள்ளுவண்டி கடைகளை, சிறு...