IMP

கஜா புயல் பேரிடர்-கொள்ளை அரசின் தோல்வியடைந்த பேரிடர் மேலாண்மை!

18 Nov 2018

 ஏமாந்த எதிர்கட்சியும், மக்களும்! புயலுக்கு முந்தைய நாள் மீட்புபணி நடவடிக்கைகள் பற்றிய விவரணைகள் இன்றைக்கு பல்லிளிப்பதாய் மாறிப்போயுள்ளது, எதிர் கட்சி தலைவர் பாராட்டு தெரிவித்தவுடன் அரசியல் கலாச்சாரம் மாறிவிட்டதாக  நன்றி தெரிவித்து புல்லரித்து போனார்கள் மாண்புமிகுக்கள். ஆனால் உண்மை நிலவரம் தெரியாமல்...

கஜா புயல் – பேரிடரில் காவரி டெல்டா ! இடர் மீட்பு பணியில் ஈடுபடுவோம் வாரீர்!

16 Nov 2018

 16/11/2018 இன்று அதிகாலை கீழைத்தஞ்சை நாகபட்டினத்திற்க்கும் வேதாரணியத்திற்க்கும் இடையில் கரையை கடந்த கஜா புயல், காவிரி டெல்டா மாவட்டங்களை பேரிடர்க்கு தள்ளி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக காவிரி நீரின்றி வறட்சியால் பாதிக்கபட்ட இம் மாவட்டங்கள், இந்தாண்டு காவிரி நீர் வரத்தால்...

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஏன்?

14 Nov 2018

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வேகமாக சரிந்து வருவது நாட்டின் தலைப்புச் செய்தியாகி வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி ‘உலக அளவில் நிலவி வரும் காரணங்களால் அமெரிக்க டாலருக்கு...

பாலியல் வன்முறையில் உயிரிழந்த சௌமியா’வின் கிராமம் சிட்லிங்கத்தில் நேரடி விசாரணை – தோழர் ரமணி

12 Nov 2018

சௌமியா கொலைக்கு காரணமான முக்கியக் குற்றவாளிகள் மற்றும்  இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட கட்டப்பஞ்சாயத்து கும்பலை உடனடியாக கைது செய்! தருமபுரி, அரூர் ஒன்றியம் காட்டுப்பகுதியை கொண்ட சிட்லிங் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மலைவாழ் மக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். லம்பாடி,...

ஏழு தமிழர் விடுதலையை மறுக்காதே! தமிழர் நிலத்தை அழிக்காதே! – தமிழ்த்தேச மக்கள் முன்னணி  பொதுக்கூட்டம்

09 Nov 2018

நாள்: 9-12-2018, ஞாயிறு, மாலை 5 மணி இடம்: ஆபிரகாம் பண்டிதர் சாலை, தஞ்சாவூர். வரவேற்புரை: பிரபாகரன், மாநிலச் செயலாளர், தமிழ்நாடு மாணவர் இயக்கம் தலைமை: அருண்சோரி, மாவட்டச் செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி உரை: பாலன், பொதுச்செயலாளர், த.தே.ம.மு மீ.த.பாண்டியன்,...

ரிசர்வ் வங்கி Vs மோடி அரசு : திசைமாறுகிற ஆட்ட விதிகள் 

02 Nov 2018

அண்மையில் அமெரிக்க பெடரல் வங்கி மேற்கொண்ட வட்டிவீத  உயர்வு நடவடிக்கையை அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்  கடுமையாக விமர்சித்திருந்தார். வங்கியின் வட்டி வீத உயர்வானது வளர்ச்சியை குறைக்கும் என வாதிட்டார். அதேநேரம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ஜாக்சன் ஹோலில் நடைபெற்ற தாராளமய...

நவம்பர் 1 – வல்லபாய் படேலின் ஒற்றை இந்தியத் தோல்வியும், மொழிவாரி மாநிலங்களின் தோற்றமும்

01 Nov 2018

1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று மொழிவாரி மாநிலங்கள் அமைக்கும் சட்டத்திருத்தம் இந்திய அரசமைப்பில் கொண்டு வரப்பட்டது.  அதன்படி 14 மாநிலங்களும் 6 யூனியன் பிரதேசங்களும் உருவாக்கப்பட்டன. கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு  என சென்னை  மாகாணம் பிரிக்கப்பட்ட நாள் இன்று....

ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படவேண்டும்!

25 Oct 2018

“ரஃபேல் விவகாரம் குறித்து காங்கிரஸ் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தேவையில்லை. மாறாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கிண்டல் செய்யுங்கள்”, கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெற்ற பா.ஜ.க கட்சியின் ஊடகப் பயிற்சி முகாமில், மத்திய அரசின் பொருளாதாரம் மற்றும்...

பாசிச மோடி அரசும் தொழிலாளர்கள் மீதான தாக்குதலும்

21 Oct 2018

தமிழகத்தில் கடந்த ஒருமாத காலத்தில் பல்வேறு தொழிலாளர் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன. துப்புரவுத் தொழிலாளர்கள், மின்சாரவாரிய தொழிலாளர்கள் போராட்டம், ஓரகடத்தில்  MSI,  ராயல் என்பீல்ட்,  யமஹா ஆலைத் தொழிலாளர் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, நிரந்தர வேலை, குறைந்தபட்ச...

சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) – அடக்குமுறையின் அடுத்தக் கட்டமா? – செந்தில், இளந்தமிழகம்

27 Aug 2018

மே 22 க்குப் பிறகு தமிழகத்தில் வீசிக்கொண்டிருக்கும் அடக்குமுறை அலையின் தீவிரத்தன்மை கடந்த ஒரு வாரத்தில் கூடியுள்ளது. கடந்து போன சுதந்திர தின நாளைக் கருப்பு நாளாக கடைபிடிக்க வேண்டுமென பரப்புரை செய்து தனது வீட்டில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த முயன்ற...

1 45 46 47 48 49
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW