காவேரி சமவெளியை அழிக்க துடிக்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள்! மண்ணின் மைந்தனே எதிர்த்து நில்! அறங்கக்கூடம்

30 Sep 2018

காவிரி சமவெளியை அழிக்கத் துடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகள்! கமிசன் வாங்கும் அரசியல் தரகர்கள்!மண்ணின் மைந்தனே எதிர்த்து நில்!என்ற முழக்கத்தில். கடந்த 10.9.2018 அன்று பொதுக்கூட்டத்திற்க்கான தயாரிப்பு வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது காவல்துறையிடம் அனுமதி கேட்காத போதே காவல்துறை அனுமதி மறுப்பு...

தேனி அல்லிநகரம் ஒடுக்கப்பட்ட சமூகச் சிறுமி இராகவி பாலியல் வன்முறைப் படுகொலையை வன்மையாக கண்டிப்போம்

28 Sep 2018

#கண்டனம் தேனி அல்லிநகரம் ஒடுக்கப்பட்ட சமூகச் சிறுமி இராகவி பாலியல் வன்முறைப் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன். பெண்கள் மீது தொடரும், சாதிய, பாலியல் வன்முறைகளுக்கு எதிராக வலுமிக்க பெண்கள் இயக்கத்தைக் கட்டமைப்போம். மக்கள் இயக்கங்கள் கண்டனக் குரலெழுப்புவோம்! மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி Share

ஆய்வுக்குழு நாடகத்தை நிறுத்து! பொது வாக்கெடுப்பு நடத்து!”

28 Sep 2018

“தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழு” வேதாந்தா நிறுவனம் விருப்பப்படி நியமிக்கப்பட்டக் குழு என்பதை நாம் முதலில் தெளிவு பெற வேண்டும்! அடுத்து, மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை அப்புறப்படுத்தாமல், ஆய்வுக்குழு- கருத்துக் கேட்பு என்பது கண்துடைப்பு நாடகமே! மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைத் தேவையா என்பது...

சிறை மீண்ட தோழர் முகிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

26 Sep 2018

சூழலியல் போராளி தோழர் முகிலன் ஓராண்டு காலம் பாளையங்கோட்டை, மதுரை சிறைவாசத்திற்குப் பின்னர் பிணையில் இன்று 26-09-18 மதியம் மதுரைச் சிறையிலிருந்து விடுதலை ஆனார். பல்வேறு அமைப்பினர் வரவேற்பு அளித்தனர். தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் சால்வை போத்தி, ...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒருங்கிணைப்பில் பாசிச எதிர்ப்பு கலந்துரையாடல் கூட்டம்

26 Sep 2018

#மதுரை_23_09_2018_PFI பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒருங்கிணைப்பில் பாசிச எதிர்ப்பு கலந்துரையாடல் கூட்டம் பங்கேற்றோர்: தோழர் மு.முகம்மது அலி ஜின்னா பொதுச்செயலாளர், PFI தோழர் மீ.த.பாண்டியன் தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர் முரளி பொதுச்செயலாளர், பி.யூ.சி.எல் தோழர் ஹென்றி டிஃபேன்...

தண்ணீர் தனியார்மயம் – கோவையிலும் சூயஸ்

25 Sep 2018

கோவை மாநகர குடிநீர் விநியோக கட்டமைப்பை சூயெஸ் என்ற பிரெஞ்சு நிறுவனத்திற்கு தமிழக அரசு தாரை வார்த்துள்ள செய்தியானது அந்நிறுவனத்தின் இணையத்தில் பெருமையாக வெளியிடப்படுள்ளது.ஓராண்டு கால திட்ட ஆய்வு,நான்காண்டுகால திட்ட நடைமுறையாக்கம் அதன் பிறகான 22 ஆண்டு பராமரிப்பு என 27...

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு; விளைவுகள் என்ன ?

24 Sep 2018

ஒட்டுமொத்த இந்தியாவையும் புரட்டிப்போட்டு படுதோல்வியில் முடிந்த  demonetisation, பொதுத்துறை வங்கிகள் மீதான நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் குலைக்கப்பார்த்த FRDI மசோதா, 700 கிளைகள் மூடல், பல லட்சம்  கோடி வாரா கடன், இமாலய தோல்வியில் முடிந்த பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன்...

பசுமைப் பொருளாதாரமும் அதனால் ஏற்படப்போகும் வேலைவாய்ப்பு மாற்றமும்

24 Sep 2018

நீண்ட காலமாக உலக நாடுகள் பழுப்புப்  பொருளாதாரத்தையே  கடைபிடித்து வந்த நிலையில், அது வெறும் குறுகிய கால இலாபநோக்கத்தை மட்டும் கருத்தில் கொண்டு இருந்ததால், நீண்டகால இலாபத்தை அடைவதற்கு மாற்றுப் பொருளாதாரத்தை நோக்கியத் தேடலைத் தொடங்கின. அந்த சமயத்தில், நிலைத்த வளர்ச்சியை...

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி கோடி ஏற்றம்

23 Sep 2018

#திருவாரூர் மாவட்டம் #குடவாசல் வட்டம் #தமிழ்தேச_மக்கள்_முன்னணி #தமிழ்நாடு_இளைஞர்_இயக்கம் #தமிழ்நாடு_மாணவர்_இயக்கம் எழுச்சி மிக்க காலைப்பொழுதினில் புரட்சி மிக்க மாணவர்,இளைஞர்கள் மற்றும் தமிழ் தேச மக்கள் முன்னணி உறுப்பினர்கள் முன்னிலையில் (செப்டம்பர் -23.2018 ) இயக்க கொடிகளை தமிழ்நாடு இளைஞர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் அருண்சோரி...

சாவர்க்கரின் இந்துராஷ்டிரம் – பெரியாரின் சுதந்திரத் தமிழ்நாடு; யார் கனவு மெய்ப்பட்டுக் கொண்டிருக்கிறது?

18 Sep 2018

  ஆர்.எஸ்.எஸ். காரர்கள் திரிபுராவில் ஆட்சியைப் பிடித்து லெனின் சிலையை உடைத்தார்கள். இங்கு இன்னும் ஆட்சியைப் பிடிக்கவில்லை. ஆனால், பெரியார் சிலைகளை இழிவுப்படுத்திக் கொண்டுள்ளனர். உலக வரலாற்றில் சிலைகளை உடைப்பது, இழிவுபடுத்துவது என்பது வெறும் அடையாளம் அல்ல. ஓர் ஆட்சியின் தொடக்கமாகவோ...

1 81 82 83 84 85 99
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW