மக்கள் முன்னணி இதழ்
Makkal Munnani_Oct 2018 Share
Makkal Munnani_Oct 2018 Share
“ரஃபேல் விவகாரம் குறித்து காங்கிரஸ் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தேவையில்லை. மாறாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கிண்டல் செய்யுங்கள்”, கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெற்ற பா.ஜ.க கட்சியின் ஊடகப் பயிற்சி முகாமில், மத்திய அரசின் பொருளாதாரம் மற்றும்...
” கேரள அரசு புதிய அணை கட்ட வேண்டுமென்றால் தமிழக அரசின் ஒப்புதல் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது.” உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் புறக்கணித்து கேரள அரசு முயற்சிப்பதும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதிப்பதும் கண்டிக்கத்தக்கது. ஏற்கெனவே கேரள...
தமிழகத்தில் கடந்த ஒருமாத காலத்தில் பல்வேறு தொழிலாளர் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன. துப்புரவுத் தொழிலாளர்கள், மின்சாரவாரிய தொழிலாளர்கள் போராட்டம், ஓரகடத்தில் MSI, ராயல் என்பீல்ட், யமஹா ஆலைத் தொழிலாளர் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, நிரந்தர வேலை, குறைந்தபட்ச...
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வேகமாக சரிந்து வருவது நாட்டின் தலைப்புச் செய்தியாகிவருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி ‘உலக அளவில் நிலவி வரும் காரணங்களால் அமெரிக்க டாலருக்கு எதிரான...
ஆதார் என்பது இந்திய தனித்துவ அடையாள நிறுவனம் (UIDAI) வழங்கும் ஒரு 12 இலக்க அடையாள எண். இத்திட்டத்தின் முதல் தலைவரான நந்தன் நீல்கேனியின் அறக்கட்டளையின் பெயரான ‘ஆதார்’ என்பதையே திட்டத்தின் பெயராகவும் கொடுத்துள்ளார். ‘ஆதார் சட்டம்’ குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு...
ஆபாச ஆளுனரே! அடிமை எடப்பாடியே! பதவி விலகு போராட்டம், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு, ஆள் தூக்கி சட்டங்களில் பல்வேறு இயக்க தோழர்கள் கைது. முக நூல் பதிவிற்கும் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கும் பத்திரிக்கையில் எழுதுவதற்கும், கருத்துரிமை மறுப்பென தொடர்ந்து ஒடுக்குமுறையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள் அடிமை...
பதின்மூன்று நாட்களாய் தொடருகிறது இந்தியா யமஹா மோட்டார் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம். சங்க செயல்பாட்டில் ஈடுபட்டார்கள் என்ற காரணத்தால் கடந்த செப்டெம்பர் மாதம் 20 ஆம் நாள் 2 தொழிலாளர்கள் எந்த முன்னறிவிப்புமும் இன்றி பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். பணி...
* தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்! * தமிழக அரசு, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்! ————————— “ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள தருண் அகர்வால் தலைமையிலான குழுவை ரத்து செய்து விட்டு,...