ஸ்டெர்லைட்; என்னடா இது நியாயம் ? – பாடல் கானா பாலா

24 Dec 2018

என்னடா இது நியாயம் உங்கள சும்மா விடாது எங்களோட சாபம் அட என்னடா இது நியாயம் உங்கள சும்மாவிடாது எங்களோட சாபம்   தூத்துக்குடி ஊருல ஸ்டெர்லைட் ஆலைய மூட சொல்லி நடத்துனாங்க போராட்டம் 100 நாள் அமைதியாய் நடந்தது அந்த...

2018, திசம்பர் 24 – தந்தை பெரியார் நினைவு நாள் சூளுரை !

24 Dec 2018

காவி இருளும் கார்ப்பரேட் வல்லூறுகளும் குத்திக் கிழிக்கும் தமிழ்நாட்டைக் காக்க அணிதிரண்டு வந்துள்ள தமிழினமே! வருக! எழுக! நோக்கத்தில் தெளிவும் பாதையில் உறுதியும் ”எங்கள் நாடு தமிழ்நாடு! இங்கு ஏதடா இந்துநாடு! காவிக் கூட்டமே வெளியேறு!” என எச்சரித்த தந்தைப் பெரியாரின்...

தமிழ்தேச மக்கள் முன்னணித் தோழர்கள் பாலமுருகன் – கற்பகம் மகன் ஆனந்த் – பிரீத்தி சாதி மறுப்பு இணை ஏற்பு

23 Dec 2018

தமிழ்தேச மக்கள் முன்னணித் தோழர்கள் பாலமுருகன் – கற்பகம் மகன் ஆனந்த் – பிரீத்தி சாதி மறுப்பு இணை ஏற்பை நிகழ்த்திக் கொடுத்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிய – பெரியாரியப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் ஆணைமுத்து, திராவிடர் விடுதலைக்...

கஜா பேரிடர் – பெண்கள் போராட்டத்தை தொடர்ந்து 6 மாதத்திற்கு சுய உதவிக் குழு வட்டி/கடன் வசூலிக்க தடை விதித்தார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் !

20 Dec 2018

இன்று (20-12-2018) மதியம் சுமார் 1  மணியிலிருந்து திருவாரூர்  மாவட்டத்தின் திருத்துறைபூண்டி மற்றும் மன்னார்குடி வட்டத்தைச் சேர்ந்த மாரிநகரி, வடக்கு  நாணலூர், களப்பால், ரெகுநாதபுரம், செந்தாமரைக்கண், இளநகர், எழிலூர், கள்ளிக்குடி, வெங்காத்தான்குடி, பண்டார ஓடை, ஆட்டூர் சமத்துவபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த...

‘உண்மைவென்றதென’ ஊளையிடும் ஸ்டெர்லைட் நிர்வாகம்! உண்மை யாதெனில்…..15 உயிரை கொடுத்துவிட்டு மீண்டும் திறக்க அனுமதிப்போமா?

20 Dec 2018

  பசுமை தீர்ப்பாயம் ஆலையைத் திறக்க ஆணையிட்டதால் உண்மைவென்றெதன ஊடகங்களின் வழி ஊளையிடுகிறது ஸ்டெர்லைட். உண்மை வென்றெதெனில், தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ள காக்கிச் சட்டை அணிந்த ஏவல் படையை  வெளியேற்றி விட்டு ஒரே ஒரு நாள் ஆலையை இயக்கிவிட முடியுமா? உண்மை வென்றெதனில்...

கஜா பேரிடர் – மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய நுண்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் !

20 Dec 2018

இன்று (20-12-2018) மதியம் சுமார் 1  மணியிலிருந்து திருவாரூர்  மாவட்டத்தின் திருத்துறைபூண்டி மற்றும் மன்னார்குடி வட்டத்தைச் சேர்ந்த மாரிநகரி, வடக்கு  நாணலூர், களப்பால், ரெகுநாதபுரம், செந்தாமரைக்கண், இளநகர், எழிலூர், கள்ளிக்குடி, வெங்காத்தான்குடி, பண்டார ஓடை, ஆட்டூர் சமத்துவபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த...

கார்ப்பரேட் வேதாந்தா’விற்கு கருணை ! தூத்துக்குடி மக்களுக்கு நோய் ! போராடுபவர்களுக்கு துப்பாக்கி ரவை! இதுதான் பசுமை தீர்ப்பாயத்தின் நீதி !

18 Dec 2018

ஸ்டெர்லைட் நாசகர ஆலைக்கு எதிரான மாபெரும் முத்துநகர் எழுச்சியை நேரடி வன்முறையால் ரத்த  வெள்ளத்தில் மூழ்கடித்தவர்கள், தற்போது மீண்டும் ஆலையை திறக்க சட்டப்பூர்வ வன்முறையை கையிலெடுத்துள்ளனர். ஆலைக்கு எதிரான ஒன்றுபட்ட மக்கள் திரள் போராட்டத்தை எதிர்கொள்ள திராணியற்றவர்கள், புறக்கடை வழியாக சட்ட...

51 நாள் இலங்கை அரசியல் ; இனியும் தமிழர் பிரச்சனை உள்நாட்டுப் பிரச்சனையா?

17 Dec 2018

கடந்த அக்டோபர் 26 ஆம் நாள் அதிபர் மைத்ரி பால சிறிசேனாவால் பிரதமர் பதவியில் இருந்து கீழிறக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே நேற்று மீண்டும் அதிபர் மைத்ரியாலேயே பதவியில் அமர்த்தப்பட்டார். அக்டோபர் 26 இல் ரணிலைப் பதவியில் இருந்து நீக்கி இராசபக்சேவைப் பதவியில்...

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை சாதி ரீதியாக இழிவுபடுத்திய எச். ராஜாவை வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும்!

17 Dec 2018

சாதி ஒழிப்பு முன்னணியின் கண்டன அறிக்கை   கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் திருமாவளவன் அவர்களை “அவர் தொட்ட கட்சியை யாரும் தொட மாட்டார்கள்“ என சாதிய வன்மத்துடனும் வெறுப்புடனும் மிக மோசமாக திட்டமிட்டு...

1 74 75 76 77 78 100
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW