பல்லாயிரக்கணக்கானோர் மீது வழக்கு! போராடும் பெண்கள் மீது தடியடி! முதியவர் உயிர் பலி! இதுதான் துரும்புக்கூடப் படாமல் இஸ்லாமியர்களைப் பாதுகாப்பதா? எடப்பாடியின் பொய்ப் பிரச்சாத்திற்கும் அடக்குமுறைக்கும் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்!
நேற்று பழைய வண்னாரப்பேட்டையில் சிஏஏ, என்.பி.ஆர்., என்.ஆர்.சிக்கு எதிராகப் போராடும் மக்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமான தடியடி நடத்தியும் நேற்றிரவு தமிழகமெங்கும் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் பல்லாயிரக்கணக்கானோர் மீது வழக்குப் பதிந்தும் இருக்கும் நிலையில் இன்றுப் பட்டப் பகலில் பச்சைப் பொய்களைப்...