டெல்லி கலவர வழக்கு: பிணையை மறுத்த டெல்லி உயர்நீதிமன்றம். ரியாஸ்
2020 வட கிழக்கு டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒன்பது செயற்பாட்டாளர்களின் பிணையை டெல்லி உயர்நீதிமன்றம், செப்டம்பர் 2 அன்று மறுத்து தீர்ப்பு வழங்கியது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் மிகப்பெரும் அதிர்வுகளையும் விழிப்புணர்வையும்...