அஜித் குமார் காவல் கொலை: உயர் அதிகாரிகள் கைது செய்ய வேண்டும் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை
05-7-2025 தமிழ்நாடு அரசு அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய காவல் உயர் அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்! உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும்! காவல் சித்திரவதைகளைத் தடுக்கவும் தண்டிக்கவும் தனிச்சட்டம் ஒன்றை இயற்ற...