பெட்ரோல் டீசல் விலை உயர்வு- பகற் கொள்ளை அடிக்கும் மோடி அரசு, நிதி பற்றாக்குறையில் தமிழகம்

04 Aug 2021

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் முறையே 102 ரூபாய் மற்றும் 94 ரூபாய் ஆகும் , கோவிட்-19 பெரும் தொற்று முதல் முழு முடக்கம் 2020 மார்ச் மாதம் தொடங்குவதற்கு முன்பு, மார்ச்சு 1 அன்று சென்னையில் பெட்ரோல்...

உயிரைக் காப்பாற்ற தஞ்சம் கேட்டு வந்தது சட்ட விரோதமா?

02 Aug 2021

– கேள்வி எழுப்புகிறார்  இளந்தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் உரிமை மின்னிதழ் நேர்காணல் 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் வந்ததில் இருந்து தமிழ்நாட்டில் வாழும் ஏதிலிகள் தொடர்பான கோரிக்கை முன்னுக்கு வந்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பிரதானக் கட்சிகள் அண்மையில் நடந்து...

அரும்பாக்கம் – கூவம் கரையோர வீடுகள் அகற்றம்! சிங்கார சென்னை 2.0 – சமூக நீதி, ’அனைவரையும்’ உள்ளடக்கிய வளர்ச்சி எங்கே ?

30 Jul 2021

சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகர் கூவம் கரையோரம் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் இரண்டு தலைமுறைக்கு மேல் வசித்து வருகின்றனர். தெருவின் வலதுபக்கம் கல்வீடுகளும், கால்வாய் ஓரம் குடிசை வீடுகளும் இருந்தன. 2015 மழை வெள்ளத்திற்கு பிறகு கால்வாய் ஓரம் ஒரு பகுதி...

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் தமிழ்நாட்டில் ஒருவர்கூட இறக்கவில்லையா? மருத்துவத் துறை அமைச்சர் மா.சு.வும் செயலர் இராதாகிருஷ்ணனும் சொல்வது உண்மையா?

23 Jul 2021

கடந்த ஜூலை 20 செவ்வாய் அன்று ஒன்றிய அமைச்சர் பாரதி பிரவீன்  பவார், கொரோனா இரண்டாம் அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இந்தியாவில் ஒருவர்கூட சாகவில்லை என்று மாநிலங்களவையில் சொன்னார். இப்படி பச்சைப் பொய்யை சொல்வது, கொடுத்த வாக்குறுதியை மீறுவது , கடவுளின்...

சாதி ஆணவக்கொலைகளைத் தடுத்திட தமிழக அரசு ’சிறப்புச் சட்டம்’ இயற்றவேண்டும் – ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிப்பு

20 Jul 2021

இன்று, 20.07.2021, தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சாதி ஆணவக்கொலைகளைத் தடுத்திட ராஜஸ்தான் மாநில அரசு சிறப்புச்  சட்டம் இயற்றியதுபோல், தமிழக அரசு  சிறப்புச்சட்டம் இயற்றக்கோரி, மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி அவர்களிடம் சாதி ஒழிப்பு முன்னணி, திராவிடர் விடுலைக்கழகம், தமிழ்த்தேச மக்கள்...

15 மாதங்களாக முடங்கியுள்ள OMR ஐ.டி சாலை – ஐ.டி நிறுவனங்கள் குறைந்தபட்சம் 50% ஊழியர்களோடு அலுவலகங்களை திறந்திட தமிழக அரசு உத்தரவிடவேண்டும்!

18 Jul 2021

(கொரோனா பொதுமுடக்கமும் பொருளாதார பேரிடரும் – கள ஆய்வு – பதிவு 9) கொரோனாவிற்கு முன்னர் பழைய மகாபலிபுரம் சாலை (ஒ.எம்.ஆர்) சிருசேரி செல்வது என்பது ஒரு ஊருக்கு பயணம் போவது போல் 1 மணியிலிருந்து 2 மணி நேரமாகும், அவ்வளவு வாகன நெரிசலான...

கொரோனா பொதுமுடக்கமும் பொருளாதாரப் பேரிடரும் – முதற்கட்ட கள ஆய்வறிக்கை

17 Jul 2021

உள்ளடக்கம் 1.அறிமுகம் 2.ஆய்வுக் குறிப்புகள் 3.முடிவுகள் மற்றும் கோரிக்கைகள் 1) அறிமுகம்:   கடந்த மார்ச் 2020 தொடங்கி ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்று காரணமாக, தமிழக அரசு பொதுமுடக்கத்தைப் பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் அமலாக்கியுள்ளது, கொரோனா முதல் அலையில் இந்திய...

கொரோனா காலம் தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வியில் ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகளும் சில முன்மொழிவுகளும்

16 Jul 2021

கொரோனா பேரிடர் பொருளியல் பேரிடராக வடிவமெடுத்தது மட்டுமின்றி கல்வி, பண்பாடு, வாழ்க்கை முறை என எல்லாத் தளங்களிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்வியைப் பொருத்தவரை பள்ளிக் கல்விதான் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அதிலும் தொடக்கக் கல்விதான் முதல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.ஏழை, நடுத்தர...

15 மாதங்களாக முடங்கியுள்ள OMR ஐ.டி சாலை – சென்னையிலிருந்து வெளியேற்றப்பட்டு செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்தில் குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு பொறுப்பேற்குமா தமிழக அரசு ?

09 Jul 2021

(கொரோனா பொதுமுடக்கமும் பொருளாதார பேரிடரும் – கள ஆய்வு – பதிவு 8) சென்னை நகரத்தின் பல்வேறு பகுதிகளில் ஆற்றங்கரையோரம் இருந்தவர்களை  ’ஆக்கிரமிப்பாளர்கள்’ என்று முத்திரையிட்டு, அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றி அவர்கள் வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிதான் OMR  சாலையில் உள்ள செம்மஞ்சேரி, பெரும்பாக்கம். சென்னைக்கு வெளியே சுமார்...

அருட்தந்தை ஸ்டேன் சுவாமி மரணம், பாசக அரசும் நீதித்துறையும் செய்த நிறுவனப் படுகொலை – கண்டன ஆர்ப்பாட்டம் – செய்தி அறிக்கை

08 Jul 2021

நாள்: 8-7-2021, வியாழன், காலை 11 மணி,  வள்ளுவர் கோட்டம் அருகில், சென்னை அருட்தந்தை ஸ்டேன் சுவாமியை பாசிச பாசக அரசும் நீதித்துறையும் நிறுவனப் படுகொலை செய்ததைக் கண்டித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி, மக்கள் அதிகாரம், திராவிடர் விடுதலைக் கழகம், இந்திய...

1 24 25 26 27 28 99
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW