ராகுல்காந்தி பதவி பறிப்பு! பாசிச நெருக்கடி தீவிரமடைகிறது! – தோழர் பாலன்
2019 ஆம் ஆண்டு கோலாரில் ராகுல் காந்தி பேசிய உரைக்காக இப்போது தண்டனை வழங்கப்பட்டு அவரது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. இது பாசிச நெருக்கடி தீவிரமடைந்திருப்பதை ஐயத்திற்கு இடமின்றி காட்டிநிற்கிறது. மோடி அரசு மென்மேலும் இதே திசையில் பயணிக்கப்ப் போகிறது....