’சட்டவிரோத குடியேறிகள்’ என்னும் நிலை மாறுவது எப்போது? – செந்தில்

30 Jun 2023

இன்றைய உலக ஒழுங்கு போரையும் உள்நாட்டுக் கலகங்களையும் போராட்டங்களையும் தவிரிக்க முடியாதபடி உருவாக்கிக் கொண்டே இருப்பது போல் ஏதிலிகள் என்ற வகையினத்தையும் இடையறாது உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் நாள் உக்ரைன் மீதான வன்கவர் போரை...

தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு அரசியலின் நிலை என்ன? – செந்தில்

30 Jun 2023

தமிழீழத்திற்கு இரண்டு பலங்கள் உள்ளன. இரண்டும் அமைவிடம் சார்ந்தவை . ஒன்று இந்திய பெருங்கடலில் அமைந்திருப்பது. இன்னொன்று தமிழ்நாட்டை தனக்கு அருகில் கொண்டிருப்பது.  ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ்நாடு அப்போராட்டத்திற்காக தோள் கொடுத்து நின்றிருக்கிறது; சிலுவை சுமந்து இருக்கிறது;...

தமிழ்நாட்டு வேலை தமிழ்நாட்டவர்க்கே! தமிழ்நாட்டு தொழில் – வளங்கள் தமிழ்நாட்டுக்கே!! – மாநாட்டுத் தீர்மானங்கள்

30 Jun 2023

தமிழ்நாடு இளைஞர் இயக்கம் சார்பில் 18-06-2023 ஞாயிறு அன்று சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாட்டு வேலை தமிழ்நாட்டவர்க்கே! தமிழ்நாட்டு தொழில் – வளங்கள் தமிழ்நாட்டுக்கே!! மாநாட்டுத்தீர்மானங்கள் Share

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச்சூடு! தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையான கண்டனம்!

29 Jun 2023

உத்திரபிரதேசத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காட்டாட்சி அளிக்கும் காவி உற்சாகத்தில் சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் மீது கொடுமையான தாக்குதல் நடைபெற்று வருகிறது. வீடுகள் ஜேசிபி வைத்து தகர்க்கப்பட்டு வருகிறது. தலித் மக்கள் மீது தொடர் தாக்குதல் அச்சமூட்டி வருகிறது. நரேந்திரதபோல்கர், கல்புர்க்கி, கௌரிலங்கேஷ்...

பாசிச எதிர்ப்பில் கர்நாடகாவில் ஒரு மக்கள் ஊடகம் – ஈதினா  (https://eedina.com/) – செந்தில்

27 Jun 2023

கர்நாடக மாநிலத் தேர்தலில் பாசக தோல்வி கண்டதில் சிவில் சமுக இயக்கங்கள் ஆற்றிய பங்கு நாடுதழுவிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. அதில் மக்கள் ஊடகமாக கட்டியெழுப்பப்பட்டு வரும் ஈதினாவின் பங்கும் அறிந்துகொள்ளத் தக்கது. கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு...

உத்தரகாண்ட்டில் நடந்துவரும்  பாஜவின் இனத்துடைப்பு முயற்சிகள் – பாலாஜி

26 Jun 2023

கடந்த மே 26 ஆம் தேதிக்குப் பிறகு, பா.ஜ.க ஆளும் மாநிலமான உத்தரகண்டிலுள்ள  புரோலா என்னும் சிறிய ஊர், இந்திய அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.கவின் வெறுப்பரசியலுக்குக் கிடைத்த         அண்மைய தீணியாக மாறிப்போயுள்ள புரோலாவில், கடந்த மே 26 ஆம் தேதி...

அதானியின் நிலக்கரி சுரங்கத்தைக் காக்க சூழலியல் அமைப்புகள் மீது ஒன்றிய அரசின் புலனாய்வு சோதனை அச்சுறுத்தல்.-அழிக்கப்படும் வனம்,வெளியேற்றப்படும் பழங்குடிகள்,காக்கப்படுமா ஹஸ்தியோ வனம்? – அருண் நெடுஞ்செழியன்

24 Jun 2023

பங்குவர்த்தக மோசடி மன்னன் அதானியின் ஹஸ்தியோ திறந்தவெளி நிலக்கரி சுரங்க திட்ட முறைகேடுகளை அம்பலப்படுத்திய சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனங்கள் மீது புலனாய்வு அமைப்புகளை ஏவி அச்சுறுத்தி தனது கார்ப்பரேட்  விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளது மோடி அரசு.கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட...

ஆர் எஸ் எஸ் இல் கரைகிற சைவ ஆதினங்கள் – அருண் நெடுஞ்செழியன்

06 Jun 2023

வேத மந்திரங்கள் முழங்க, நாடு முழுவதிலிருந்தும் வரவழைக்கப்பட்டிருந்த  40 சாமியார்கள் சூழ, புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகே சைவ ஆதினங்கள் வழங்கிய செங்கோலை நிறுவி புதிய “நாடளுமடத்தை” கடந்த 28.05.23  அன்று பிரதமர் மோடி திறந்துவைத்தார். புதிய நாடாளுமன்றத்தை ஜனாதிபதியை...

முள்ளிவாய்க்கால் – ஜஸ்டின் ட்ரூடோவும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் – செந்தில், ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம்

03 Jun 2023

மே 18 – முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகோலை நாளை ஒட்டி சிறிலங்கா அரசு கனடிய அரசுக்கு கண்டனம் தெரிவிக்க நேர்ந்தது. ஏனெனில் கனடாவின் தலைமை அமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ மே 18 ஆம் நாள் அன்று  முள்ளிவாய்க்கால் படுகொலையை எண்ணி ,...

தமிழ்நாடு அரசே! பேராசிரியர் ஜவஹர்நேசனையும் உள்ளடக்கி மாநிலக் கல்விக் கொள்கைக்கான வல்லுநர் குழுவை மறுசீரமைத்திடுக! தமிழ்நாட்டிற்கான தனித்துவமான சனநாயகக் கல்விக் கொள்கையை உருவாக்குவதை உறுதிசெய்திடுக!தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறிக்கை

22 May 2023

தமிழ்நாட்டிற்கு என்று தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்கும் பொருட்டு முன்னாள் நீதியரசர் முருகேசன் தலைமையில் பன்னிருவர் அடங்கிய வல்லுநர் குழுவொன்று கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 1 இல் உருவாக்கியது தமிழ்நாடு அரசு. அக்குழுவில் இருந்து முன்னாள் துணைவேந்தர் ஜவஹர்நேசன்...

1 17 18 19 20 21 101
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW