அதானியின் நிலக்கரி சுரங்கத்தைக் காக்க சூழலியல் அமைப்புகள் மீது ஒன்றிய அரசின் புலனாய்வு சோதனை அச்சுறுத்தல்.-அழிக்கப்படும் வனம்,வெளியேற்றப்படும் பழங்குடிகள்,காக்கப்படுமா ஹஸ்தியோ வனம்? – அருண் நெடுஞ்செழியன்
பங்குவர்த்தக மோசடி மன்னன் அதானியின் ஹஸ்தியோ திறந்தவெளி நிலக்கரி சுரங்க திட்ட முறைகேடுகளை அம்பலப்படுத்திய சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனங்கள் மீது புலனாய்வு அமைப்புகளை ஏவி அச்சுறுத்தி தனது கார்ப்பரேட் விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளது மோடி அரசு.கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட...