கருத்து

அதானியின் நிலக்கரி சுரங்கத்தைக் காக்க சூழலியல் அமைப்புகள் மீது ஒன்றிய அரசின் புலனாய்வு சோதனை அச்சுறுத்தல்.-அழிக்கப்படும் வனம்,வெளியேற்றப்படும் பழங்குடிகள்,காக்கப்படுமா ஹஸ்தியோ வனம்? – அருண் நெடுஞ்செழியன்

24 Jun 2023

பங்குவர்த்தக மோசடி மன்னன் அதானியின் ஹஸ்தியோ திறந்தவெளி நிலக்கரி சுரங்க திட்ட முறைகேடுகளை அம்பலப்படுத்திய சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனங்கள் மீது புலனாய்வு அமைப்புகளை ஏவி அச்சுறுத்தி தனது கார்ப்பரேட்  விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளது மோடி அரசு.கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட...

ஆர் எஸ் எஸ் இல் கரைகிற சைவ ஆதினங்கள் – அருண் நெடுஞ்செழியன்

06 Jun 2023

வேத மந்திரங்கள் முழங்க, நாடு முழுவதிலிருந்தும் வரவழைக்கப்பட்டிருந்த  40 சாமியார்கள் சூழ, புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகே சைவ ஆதினங்கள் வழங்கிய செங்கோலை நிறுவி புதிய “நாடளுமடத்தை” கடந்த 28.05.23  அன்று பிரதமர் மோடி திறந்துவைத்தார். புதிய நாடாளுமன்றத்தை ஜனாதிபதியை...

முள்ளிவாய்க்கால் – ஜஸ்டின் ட்ரூடோவும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் – செந்தில், ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம்

03 Jun 2023

மே 18 – முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகோலை நாளை ஒட்டி சிறிலங்கா அரசு கனடிய அரசுக்கு கண்டனம் தெரிவிக்க நேர்ந்தது. ஏனெனில் கனடாவின் தலைமை அமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ மே 18 ஆம் நாள் அன்று  முள்ளிவாய்க்கால் படுகொலையை எண்ணி ,...

தமிழ்நாடு அரசே! பேராசிரியர் ஜவஹர்நேசனையும் உள்ளடக்கி மாநிலக் கல்விக் கொள்கைக்கான வல்லுநர் குழுவை மறுசீரமைத்திடுக! தமிழ்நாட்டிற்கான தனித்துவமான சனநாயகக் கல்விக் கொள்கையை உருவாக்குவதை உறுதிசெய்திடுக!தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறிக்கை

22 May 2023

தமிழ்நாட்டிற்கு என்று தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்கும் பொருட்டு முன்னாள் நீதியரசர் முருகேசன் தலைமையில் பன்னிருவர் அடங்கிய வல்லுநர் குழுவொன்று கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 1 இல் உருவாக்கியது தமிழ்நாடு அரசு. அக்குழுவில் இருந்து முன்னாள் துணைவேந்தர் ஜவஹர்நேசன்...

தமிழ்நாட்டின் ஈழ ஆதரவு இயக்கம் குழம்பியது எப்படி? – தோழர் செந்தில்

16 May 2023

முள்ளிவாய்க்கால் தமிழினத்தின் அழிவினதும் வீழ்ச்சியினதும் தோல்வியினதும் கையறு நிலையினதும் ஈகங்களதும் இரண்டகங்களதும் குறியீடாய் விளங்குகிறது. உருண்டோடிய இந்த 14 ஆண்டுகளில், தமிழ்நாட்டு ஈழ ஆதரவு இயக்கம் செயலற்று கிடக்கும் நிலைக்கு வந்துள்ளது. நமத்துப் போய்க் கிடந்த ஈழ ஆதரவு இயக்கத்திற்கு முத்துக்குமார்கள்...

காதலை குற்றமாக்கும் சாதி ஆணவம் ஓர் உரையாடல் – வ. ரமணி

25 Apr 2023

கடந்த ஏப்ரல் 15.4.23 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே அருணபதி கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ்(28) என்ற பட்டதாரி இளைஞரும் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த அனுசியா(25) என்ற பட்டதாரி பெண்ணும் காதலித்துவந்த நிலையில், அண்மையில் இருவரும் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டனர்....

ஈழத்தமிழர் அழிக்கப்படுவது பற்றியோ நிலங்கள் பறிக்கப்படுவது பற்றியோ இந்திய ஒன்றிய அரசிற்கு கவலை இல்லை – செந்தில்

25 Apr 2023

நன்றி: உரிமை மின்னிதழ் உரிமை மின்னிதழுக்கு வழங்கிய செவ்வி ”இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குமாறு தொடர்ச்சியாக நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அத்துடன், 7469 வீடுகள் கட்டிக்கொடுக்கவிருக்கிறோம். முதல் கட்டமாக கடந்த ஆண்டு 176 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த...

இந்திய அரசு தனது சொந்த குடிமக்களின் மீது குண்டு போட்டதை நீங்கள் அறிவீர்களா?

25 Apr 2023

ஏப்ரல் 7, 2023 அன்று, சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள பட்டும், கவுருகட்டா, மீனாகட்டா மற்றும் ஜப்பாகட்டா கிராமங்களின் பழங்குடிகள் மீது ஆளில்லா கலன்கள்(ட்ரோன்கள்) மூலம்  வான்வழியாக இந்திய அரசு குண்டுகள் போட்டது. காலை 6 மணியிலிருந்து குண்டுகள் விழத்...

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு காவடி தூக்கும் 12 மணி நேர வேலை சட்டம் தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் கொடூர சட்டம்.! தமிழ்நாடு அரசே திரும்பப் பெறுக! சோசலிச தொழிலாளர் மையத்தின் அறிக்கை

24 Apr 2023

நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடரில் மார்ச் 21ஆம் தேதி அன்று தமிழ்நாடு தொழிற்சாலைகள் திருத்த சட்டம் 2023 என்ற மசோதா மூலம் நூற்றாண்டு காலமாக நடைமுறையில் இருந்த 8 மணி நேர வேலை என்ற சட்டத்தை திருத்தி தொழிலாளர்கள் 12...

இராமநவமி ஊர்வலங்களில் இசுலாமியர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். வன்முறை! விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல் தேசியத்தின் பின்னால் ஒளியும் பாசிச பாசக அரசுக்கு கண்டனம்! – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறிக்கை

12 Apr 2023

குஜராத் படுகொலைகளில் மோடியின் பங்கை அம்பலப்படுத்திய பிபிசி காணொளிக்கும் அதானியின் மோசடிகளை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கைக்கும் நீதித்துறையை மோடி அரசு வளைக்க முயல்வதற்கு எதிராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்த விமர்சனத்திற்கும் உரிய வகையில் முகம் கொடுக்காமல் ’தேசத்தின் மீதான தாக்குதல்’...

1 3 4 5 6 7 65
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW