முள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு !
முள்ளிவாய்க்கால் – தொன்மைமிக்க தமிழினம் தனது ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றில் கண்டிராத அழிவாகும். பச்சிளங் குழந்தைகளும் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்படுவதைத் தடுக்க முடியாத கையறு இனமாகவே பத்துகோடி தமிழர்களும் இருந்தோம். முள்ளிவாய்க்காலில் சிங்களப் பெளத்தப் பேரினவாதம் உருவாக்கிய சாம்பல் மேட்டில் தமிழீழக்...