கருத்து

முள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு !

18 May 2019

முள்ளிவாய்க்கால் – தொன்மைமிக்க தமிழினம் தனது ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றில் கண்டிராத அழிவாகும்.  பச்சிளங் குழந்தைகளும் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்படுவதைத் தடுக்க முடியாத கையறு இனமாகவே பத்துகோடி தமிழர்களும் இருந்தோம். முள்ளிவாய்க்காலில் சிங்களப் பெளத்தப் பேரினவாதம் உருவாக்கிய சாம்பல் மேட்டில் தமிழீழக்...

பத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்!

18 May 2019

  நாகை மாவட்டம் மே.மாத்தூர் முதல் மாகாணம் வரை கெயில் குழாய்ப் பதிப்பு வேலையைத் தீவிரப்படுத்தி வருகிறது கெயில் நிறுவனம் . இதற்கெதிராக முடிகண்டநல்லூர், உமையாள்புரம், வேட்டங்குடி, திருநாங்கூர் கிராம மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இரண்டு நாட்களாக முடிகண்ட நல்லூர், உமையாள்புரம்...

விருத்தாச்சலம் மாணவி திலகவதி கொலை – கள ஆய்வறிக்கை

17 May 2019

கடந்த 8.5.2019 அன்று கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகாவிலுள்ள கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி திலகவதி மாலை 5 மணி அளவில் அவரது வீட்டிலேயே மர்மமான முறையில் கொல்லப்பட்டார். சமூகத்தில் பெண்கள் மீது நடக்கும் பல்வேறு வடிவங்களிலான வன்முறைக் கொலைகளின்...

மே 22 – தூத்துக்குடி மாவீரர் முதலாம் ஆண்டு நினைவேந்தல்!

16 May 2019

மண்ணையும் மக்களையும் காக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு  போராட்டத்தில் கார்ப்பரேட் அடிமை அரசால் படுகொலை செய்யப்பட்ட   15 மாவீரர்களுக்கு வீரவணக்கம்! மே 22, மாலை 5மணி , வள்ளுவர்கோட்டம், சென்னை ஸ்டெர்லைட்டை விரட்டியடித்து தூத்துக்குடியைக் காக்கும் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து ஓராண்டு ஆகிவிட்டது....

காவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயு பேரழிவு திட்டங்கள்;  அறிக்கை போரும் கள யதார்த்தமும்.

14 May 2019

நடந்து கொண்டிருக்கிற கெயில் குழாய் பதிப்பு திட்டத்தை தடுத்து நிறுத்த களத்திற்கு வர அனைத்து தலைவர்களுக்கும் வேண்டுகோள் …….   2012 தொடங்கி மீத்தேன் திட்டத்துக்கு எதிராக காவிரிப் படுகையில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது பிறகு ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புப் போராட்டமாக...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாம் ஆண்டு வீரவணக்க நாள்! உயர்நீதிமன்றம் வினோதமான தீர்ப்பு! கண்டனம்

11 May 2019

  மே 22 – தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கார்ப்பரேட் அடிமை அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான ஈகியர் முதலாமாண்டு நினைவு நாள்!     ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் வீரவணக்க நாள் நடத்த பேரா...

ஒருதலை விருப்பத்தில் திலகவதியைக்கொன்றது ஆகாஷ் அல்ல! உண்மைக் குற்றவாளி வெளிவரவில்லை. திலகவதியின் அக்கா கணவர்மீது பெண் தரப்பிலிருந்தே சந்தேகம் எழுந்துள்ளது

10 May 2019

கருவேப்பிலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஏழை குடும்பங்களைச் சேர்ந்த ஆகாஷ் – திலகவதி இருவரும் 8ஆம் வகுப்பு முதற்கொண்டு காதலித்து வந்திருக்கிறார்கள். இது அனைவருக்கும் தெரியும். திலகவதி அக்கா ஏற்கனவே தற்கொலை செய்து இறந்திருக்கிறார். எப்பொழுதும் குடிபோதையில் இருக்கும் அக்காவின் கணவர் திலகவதியை...

கம்யூனிஸ்ட்கள் முரணற்ற சனநாயகத்திற்கு நிற்க வேண்டும்! தோழர் முத்தரசனின் பொன்பரப்பி ஆர்ப்பாட்ட உரை மீதான விமர்சனம்

08 May 2019

ஏப்ரல் 24 அன்று சென்னையில் பொன்பரப்பி வன்முறையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசனின் உரை விமர்சனத்திற்கு உரியது. அவ்வுரையில் வாக்களிக்க விடாமல் தலித் மக்களை தடுத்தது சனநாயக மறுப்பு...

ஸ்மார்ட் சிட்டியில் சாலையோர வியாபாரிகளுக்கு இடமுண்டா? 

07 May 2019

133 ஆவது  மே தின கூட்டம் -சோசலிச தொழிலாளர் மையம் (SWC) – தி.நகர் சாலையோர வியாபாரிகள் சங்கம் தெருமுனைகூட்டம், 7/05/2019 மாலை 6மணி, முத்துரங்கன் சாலை, தி.நகர் ஏமாத்தும் போர்வையிலே ஏழைகளின் வேர்வையிலே எக்காளம் போடுறகூட்டம் – நாட்டில் எக்காளம் போடுறகூட்டம்...

1 47 48 49 50 51 65
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW