கடலில் இருந்து வந்த கஜாவை தடுக்க முடியாது! கார்ப்பரேட் கஜாக்களை?
’இந்த அரசு காபந்து பண்னாதுன்னு தெரியும் . இந்த இயற்கையும் இப்படி காபந்து பண்ணாம போயிருச்சே’ என்றாரொரு விவசாயி. என்றைக்கோ கார்ப்பரேட் அரசு தம்மை கைவிட்டு விட்டதென்பதால் இயற்கை கைவிட்டதென்பதுதான் அவர்களது ஆற்றாமை. ”நேற்றுவரை வேளான் நிலமும் தென்னையும் பலாவும் தேக்கும் மாவும் செழிக்கும்...