கடலில் இருந்து வந்த கஜாவை தடுக்க முடியாது! கார்ப்பரேட் கஜாக்களை?

08 Dec 2018

’இந்த அரசு காபந்து பண்னாதுன்னு தெரியும் . இந்த இயற்கையும் இப்படி காபந்து பண்ணாம போயிருச்சே’ என்றாரொரு விவசாயி. என்றைக்கோ கார்ப்பரேட் அரசு தம்மை  கைவிட்டு விட்டதென்பதால் இயற்கை கைவிட்டதென்பதுதான் அவர்களது ஆற்றாமை. ”நேற்றுவரை  வேளான் நிலமும் தென்னையும் பலாவும் தேக்கும் மாவும் செழிக்கும்...

7 தமிழர் விடுதலையை மறுக்காதே! தமிழர் நிலத்தை அழிக்காதே!

07 Dec 2018

பொதுக்கூட்டம், 9/12/18, மாலை 5  மணி, தஞ்சை சட்டமன்றம், அமைச்சரவை, நீதிமன்றம் என அனைத்தும் விடுதலை செய்யலாம் என்று சொன்ன பிறகும்,7 தமிழர் விடுதலைக்கு குறுக்கே அமர்ந்து கொண்டிருக்கிறார் ஆளுநர்! ஆட்டுக்கு தாடி எதற்கு என்று கேட்ட நாட்டில் அதிகார மமதையோடு வானரம்...

திசம்பர் 6 – அம்பேத்கர் நினைவு நாள், பாபர் மசூதி இடிப்பு நாள் கட்டுரை – எழுபது ஆண்டுகால நாடாளுமன்ற அரசியல் சாதித்தது என்ன?

07 Dec 2018

சமூக வளர்ச்சிக்கு சாதியமைப்பு தடையானதென்றும் அதை ஒழிக்க வேண்டும் என்றும் சிந்தனையின் மலைமுகட்டைத் தொட்ட மாபெரும் வரலாற்று ஆளுமையாக இந்தியாவின் புதுமக் கால அரசியலில் அம்பேத்கர் காட்சி தருகிறார். அவர் மறைவுக்குப் பின்னான இந்த 62 ஆண்டுகளில் சர்வதேச அரசியலும் இந்திய...

பேரிடர் மேலாண்மை ஆணையம்: கொள்கையும் செயலாக்கமும்

06 Dec 2018

சுனாமிக்கு பிந்தைய பத்தாண்டுகளில் மட்டும்(2004-2014) இந்திய அளவில்  21 இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டுமே  4 பேரிடர்கள் (தானே, நிஷா, நீளம், மகேசான்) ஏற்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சென்னை பெருவெள்ளம், வர்தா, ஓக்கி புயல் தற்போது...

புயல் நிவாரண அரசியல் – கார்ப்பரேட், காவி கும்பல் ஊடுருவல்.. நாம் வேடிக்கை பார்க்கலாமா? 

05 Dec 2018

2004 ஆம் ஆண்டு தமிழகத்தை சுனாமி தாக்குதலுக்கு உள்ளாக்கிய பின்பு அடுத்த சில நாட்களில் நிவாரண உதவி என்ற பெயரில் தொண்டு நிறுவனங்கள் சுனாமி போல படையெடுத்தன… அதற்குப் பின் கடற்கரை மக்களின் அரசியல் அணிதிரட்டல் என்பது பகல் கனவாகவே மாறி...

மேகேதாட்டு அணைக் கட்ட ஒப்புதல் – காவிரி உரிமை மீதான இறுதித் தாக்குதல் !

03 Dec 2018

காவிரிப் படுகையையே கஜா  புயல் புரட்டிப் போட்டு அந்த பேரிடரின் அதிர்வில் இருந்து மீளாத தமிழகத்தின் மீது அடுத்தொரு தாக்குதலாய் மேகேதாட்டு அணைக் கட்டுவதற்கான வரைவுத் திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்ததாக, மேகேதாட்டு அணைக் கட்டுவதற்கான...

சாதிவெறியர்களின் கூடாரமா அரசு பள்ளிகள் ? – மாணவர்களை சாதிரீதியாக அணுகும் ஆசிரியர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?

02 Dec 2018

– சாதி ஒழிப்பு முன்னணி கண்டனம்  – கடந்த 29.11.2018 அன்று தருமபுரி காரிமங்கலம் ஒன்றியத்தை சேர்ந்த சிக்க திம்மனள்ளி கிராமத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் கார்த்திக் காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்திருக்கிறான். வகுப்பு ஆசிரியர்...

கஜா பேரிடர் – 15 நாட்கள் களப்பணியில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள்….கண்டதும், கேட்டதும், உற்றதும்

02 Dec 2018

2018 நவம்பர் 15 நடுசாமம், வயல்வெளியில்  உழைத்து களைத்து உழைப்பாளர்கள் அசதியில் தன் சிறு குடிசைக்குள் குழந்தைகளோடு உறங்கி கொண்டிருந்த நேரம் ’கஜா’ என பெயரிடப்பட்ட கொடூர சூறைக்காற்று கடல் கடந்து கிராமங்களுக்குள் நுழைந்தது. காவிரிப் படுகையில் உயிரோடு இருக்கும் யாரும் இதுவரை...

கல்வி நிறுவனங்களில் பா.ச.கவின் தலையீடு !

01 Dec 2018

கல்வி நிறுவனங்களில் செல்வாக்குச் செலுத்தும் காவி அரசியல் திருச்சி சிறுபான்மையினர் நிர்வாகத்தில் இயங்கும் செஞ் ஜோசப் கல்லூரியில் நடைபெறும் நிகழ்வை பா.ச.கவின் எச். ராஜாஅரசியல் நிர்ப்பந்தம் கொடுத்து நிறுத்தச் செய்துள்ளனர். சிவில் உரிமை அமைப்பான பியூசிஎல் (PUCL) விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளனர் ...

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை – இந்தியா அமெரிக்க வல்லாதிக்கத்தை மீற வேண்டும் !

30 Nov 2018

டாக்டர். ஜூன்ஜூன்வாலா, ( முன்னால் பொருளாதார பேராசிரியர், IIM பெங்களூரு), Oct 23, 2018, Frontier Weekly. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க வங்கிகளை ஈரானுடன் ரசீதுகள் மற்றும் பணம் கொடுப்பனவைகளை மேற்கொள்வதை நவம்பர் 4 ஆம் தேதியோடு நிறுத்தக் கூறியுள்ளார்....

1 64 65 66 67 68 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW