படைக்கல தொழிற்சாலைகளை (Ordinance factories) தனியாருக்கு தாரை வார்க்கும் “தேச பக்த“ பாஜக அரசு!

20 Aug 2019

“எங்களிடம் தேசபக்தி உண்டு, காங்கிரசிடம் ஒட்டு பக்தி மட்டுமே உண்டு” என்றவர்கள்தான் தற்போது நாட்டு பாதுகாப்புதுறையின் அடித்தளமாக உள்ள படைக்கல தொழிற்சாலைகளை(Ordinance factories) அம்பானியிடம் அதானியிடம் தாரை வார்க்கத் தயாராகிவிட்டார்கள். கடந்த காலத்தில் பி.எஸ.என்.எல் நிறுவனத்தை கார்பரேஷனாக மாற்றி திவாலாக்கியது போல...

பாசிசமும் அதி மனித வழிபாடும்

20 Aug 2019

மோடி என்ற ஒற்றை பிம்பத்தை நம்பியே  2019  பாராளுமன்றத் தேர்தலை ஆர் எஸ் எஸ்- பாஜக எதிர்கொண்டது. அதில் மகத்தான வெற்றியும் பெற்றது. கடந்த கால மோடி அலை உருவாக்க அரசியல் அனுபவமானது, 2019 தேர்தல் பிரச்சார உக்தியை பாஜகவிற்கு எளிதாக்கியது....

பசுகுண்டரகளுக்கு சுதந்திரம், பஹ்லூ கான்களுக்கு மரணம் – வாழ்க  இந்திய ஜனநாயகம்!

15 Aug 2019

கடந்த 2017 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூர் –டெல்லி நெடுஞ்சாலையில்,பசுக்களை ஏற்றி வந்த பஹ்லூ கானை கண்மூடித்தனமாக தாக்கி கொலை செய்த  பசுகுண்டர் கொலையாளிகளை அல்வார் மாவட்ட  நீதிமன்றம் நேற்று விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. பசுக்களை கடத்திச் செல்வதாகக் கூறி...

படமெடுக்கும் பாசிசத்தின் பின்புலத்தில் பல்லிளிக்கும் இந்திய தேசியம்!

15 Aug 2019

பிரிட்டிஷாரிடம் இருந்து விடுதலைப் பெற்றதோடு அரச தேசியமாக பரிணமித்த இந்திய தேசியத்தின் பயணம் பாசிச அரச வடிமெடுப்பதற்கு அடிப்படையாய் நிற்கிறது. மாநிலங்களின் ஒன்றியம் என்ற பாசாங்குகளின் திரை விலகி ஒரே தேசம், ஒற்றையாட்சி என்ற கொக்கரிப்புகள் கேட்கின்றன. இது இப்படி முடியக்கூடும்...

பாசிசத்தின் தத்துவம்தான் என்ன?

12 Aug 2019

உலகெங்கிலும் வலதுசாரி பிற்போக்கு சக்திகள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதும், முற்போக்கு முகாம்களின் சமூக செல்வாக்குகள் சரிவுற்றுவருவதும் கடந்த பத்தாண்டுகால உலக அரசியல் போக்காக உள்ளது. அமெரிக்காவில் ட்ரம்ப், பிரேசிலில் போல்சொனரோ, துருக்கியில் எர்டோகன், இந்தியாவில் மோடி என வலதுசாரி ஆட்சியாளர்களின்  கை...

முன்னறிவிப்பின்றி கணக்கெடுப்பது, அகற்ற முயல்வது என சாலையோர வியாபாரிகளைப் பதறச் செய்யும் மாநகராட்சி அதிகரிகள்!

10 Aug 2019

நேற்று, நாடறிந்த வியாபார மையமான திநகர் உஸ்மான் சாலையில் இருக்கும் வியாபாரிகள் பதற்றத்தோடு நின்றிருந்தனர். வியாபார அடையாள அட்டை இருந்தும் ஒரு புதுப் பூச்சாண்டியோடு மாநகராட்சி அதிகாரிகள் வந்திருந்தனர். உங்கள் அடையாள அட்டையில் வியாபாரம் செய்யும் இடம் என்ற இடத்தில் திநகர்...

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புகழூர் விசுவநாதன் சிறையிலடைப்பு! எடப்பாடி அரசுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா?

08 Aug 2019

அகவை எழுபதைக் கடந்த முதியவர் ஐயா விசுவநாதன் முகிலன் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கூட்டுச் சதி செய்ததாகவும், சாட்சிகளைக் கலைத்ததாகவும் குற்றவாளியைப் பாதுகாத்ததாகும் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் பிறந்த கரூர் மண்ணில் தனது 74 வது அகவையில் அங்குள்ள...

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஐயா விசுவநாதன் சிறையில் அடைப்பு! தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன் கண்டனம்!

08 Aug 2019

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஐயா விசுவநாதனை தமிழக சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் ஆற்றுமணல் கொள்ளைக்கு எதிராகப் போராடி ஆற்று மணல் குவாரிகளை மூடச்...

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்யாதே, ஜம்மு-காஷ்மீரைத் துண்டாடாதே! – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் கண்டனம்

05 Aug 2019

காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை மீதான இந்திய அரசின் இறுதி தாக்குதலாக இன்றைய பா.ச.க. தலைமையிலான நடுவண் அரசு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தும் ஜம்மு-காஷ்மீரைத் துண்டாடியும் அவசர சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் அரசமைப்பு சட்ட ...

பேய் அரசாண்டால் – சஞ்ஜீவ் பட்களும், சாய்பாபாக்களும் சிறையில்! பிரக்யாசிங் நாடாளுமனறத்தில்!

04 Aug 2019

சஞ்ஜீவ்பட் என்ற பெயர் இந்திய அரசியல் வானில் அரசின் எதேசதிகாரத்திற்கு எதிராக ஒலிக்கும் போர்ப் பறைகளில் ஒன்று. மோடி-அமித்சாவின் வெற்றியின் இறைச்சலுக்கு மத்தியிலும் அவர்களுக்கு இந்த ஒலி நாராசமாய் ஒலிக்கிறது. அதை அடக்க சிறைத்தண்டனை விதித்து இருக்கிறது மோடியின் அநீதிமன்றம். ஆனால்,...

1 49 50 51 52 53 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW