கொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா? – பகுதி 1

05 Jul 2020

இந்த கொரோனா காலத்தில் மக்கள் அந்த நுண்ணுயிரியுடன் போராடுகிறார்களோ இல்லையோ அந்நோயினால் வந்த அச்சத்துடன் போராடவேண்டி இருக்கிறது. கொரோனா வந்தால் செத்து மடியத்தான் வேண்டும் என்ற எண்ணம் அவர்களின் ஆழ்மனதில் பதிந்து விட்டது . பாரம்பரிய மருத்துவ முறைகளை நோக்கி மூச்சுக்கு...

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் – தமிழ்நாடு

04 Jul 2020

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் – தமிழ்நாடு JOINT ACTION AGAINST CUSTODIAL TORTURE – TAMILNADU சாத்தான்குளத்தில் 19.06.2020 அன்று நடந்த கொடூரமான காவல் சித்திரவதைகளும், அதனால் பலியான இரண்டு வணிகா்களின் உயிரிழப்பும் நாடெங்கும் மக்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பு...

தனியார்மயமாகும் ரயில்வே – மோடியின் “தற்சார்பு பொருளாதாரம்“

04 Jul 2020

பிரதமர் மோடி கூவிக்கொண்டிருக்கும் “தற்சார்பு பொருளாதாரம்“, “சுயசார்பு இந்தியா“ என்ற முழக்கத்தின் உண்மையான பொருள் என்பது, நாட்டின் ஏகபோக முதலாளிகளான அதானியின் பொருளாதாரத்தையும் அம்பானியின் பொருளாதாரத்தையும் உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். மோடி அரசின் இரண்டாவது சுற்று ஆட்சியில் நாட்டின் அரசுத்துறை தொழில்...

சூலை 3 – அகில இந்திய அளவில் தொழிலாளர் போராட்டம்!

03 Jul 2020

கொரோனா கால நெருக்கடியைச் சுட்டி உழைக்கும் மக்கள் மீதான முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அரசின் மிக அபாயகரமான தாக்குதலை எதிர்த்தும் கடும்  வாழ்வாதார நெருக்கடியில் உள்ள உழைக்கும் மக்களின் நிலையினை அலட்சியத்துடன் கையாளும் அரசினை எதிர்த்தும் சூலை 3 அன்று நடக்கும்...

தொடரும் நெய்வேலி அனல் மின் நிலைய விபத்துக்கள் – தனியார்மயமாக்கும் நோக்கத்தில் பராமரிப்பை கைவிட்டுள்ளதா மத்திய அரசு ?

02 Jul 2020

கடந்த ஜூலை -1 ஆம் தேதி, நெய்வேலி என்எல்சி 2-ம் அனல்மின் நிலையத்தின்   5-வது அலகில் உள்ள கொதிகலன் பிரிவில் நடந்த விபத்தில்  ஆறு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர் (அனைவரும் ஒப்பந்த தொழிலாளர்கள்). படுகாயமடைந்த 17 தொழிலாளர்கள்  திருச்சி மற்றும்...

கொரோனா ஆட்கொல்லியல்ல, பயங்கொள்ளலாகாது! – என் அனுபவ பகிர்வு

30 Jun 2020

இத்தகைய ஓர் அனுபவப் பகிர்வு கொரோனா கிருமித் தொற்று குறித்து நிலவும் அச்சத்தைப் போக்கவும் கிருமித் தொற்றிய நேரத்தில் நாம் எத்தகைய தவறை செய்கிறோம் என்பதை அறிந்துகொள்ளவும் உதவும் என்ற நோக்கத்தில் எழுதப்படுகின்றது. நான் கொரோனா கிருமித் தொற்றுக்கு ஆளாகி அரசின்...

சாத்தான்குளம் லாக்கப் கொலைகள் – இதற்கான சமுதாய வேர்கள் என்ன?

29 Jun 2020

எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரு இந்நாட்டும் மன்னர் என்று பூரித்துப் போன இந்தியாவின் சுதந்திரம், குடியரசு, அரசமைப்பு சட்டம் என அனைத்தும் தோற்றுப்போய் காக்கிச் சட்டை அணிந்த சிலரால் சாத்தான்குளத்தில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். பெருந்தொற்று உலகையே...

வாழ்வா, வாழ்வாதாரமா ? – தேர்வு யாருடையது ? – முதல்வருக்கு திறந்த மடல்

26 Jun 2020

மதிப்புக்குரிய முதல்வர் அவர்களுக்கு,   இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுத எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று தெரியவில்லை. தகுதி இருப்பதாகக் கற்பிதம் செய்துகொண்டு எழுதினாலும் தங்களது பார்வைக்கு வந்து சேருமா என்றும் எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் எழுதுகிறேன்.   கரோனா...

1 25 26 27 28 29 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW