தமிழகஅரசே! பாசக வேல்யாத்திரை நாடகத்தை அனுமதிக்காதே!

19 Nov 2020

சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறைத் தலைவர் வேல் யாத்திரை அரசியல் நடவடிக்கையே! என அறுதியிட்ட பின்னும் தினசரி ஒரு ஊரில் கூட அனுமதிப்பது சட்ட விரோதமே! திருத்தணி தொடங்கி தினசரி ஒரு ஊரில் நூற்றுக் கணக்கில் கூட அனுமதிப்பதும், மேடை, ஒலிபெருக்கி வைத்துக்...

பீகார் 2020 தேர்தல் முடிவுகள் சொல்லும் ஆகப்பெரும் நம்பிக்கையூட்டும் செய்தி என்ன?

18 Nov 2020

பீகார் தேர்தல்தான் கொரோனா தொற்றுநோயின் காலத்தில் இந்தியாவில் நடந்த முதல் தேர்தலாகும். இந்தியாவில் பீகார் மாநிலம்தான்  மோசமான மருத்துவர்-மக்கள்தொகை விகிதத்தைக் கொண்டுள்ளது, 28,391 பேருக்கு ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, தேர்ந்தெடுக்கப்பட்டால் பீகாரில் உள்ள அனைவருக்கும் இலவச...

அமெரிக்க தேர்தல் – தாராளவாதத்தின் நெருக்கடியும் வலதுசாரி எழுச்சியும்.

15 Nov 2020

நவம்பர் 3 அன்று நடைபெற்ற அமெரிக்காவின் 46வது அதிபர் தேர்தலுக்கான வாக்குகள்  எண்ணப்பட்டு, 290 வாக்காளர் தொகுதி வாக்குகள்  பெற்ற ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வ ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க தேர்தல் நிர்வாக முறைப்படி, ஜனவரி முதல் வாரத்தில்தான் முறையே...

தமிழ்நாடு நாள் விழாவைக் கொண்டாடிய பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணப்பாளர் தோழர் பொழிலன் உள்ளிட்ட 21 பேரை உடனடியாக விடுதலை செய்! அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு! – கூட்டறிக்கை

05 Nov 2020

நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாளைக் கொண்டாட முயன்றவர்களைக் கைதுசெய்து தேச துரோகப் பிரிவின்கீழ் வழக்குப்பதிந்து, சிறைபடுத்தி பாசிச பாசக கும்பலுக்கு அடிமை சேவகம் செய்துள்ளது எடப்பாடிப் பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு. நவம்பர் 1 அன்று  பெரியாரிய உணர்வாளர்கள்...

தமிழ்நாடு நாளை விழாவாக கொண்டாடிய பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன், தோழர்கள் ஜான் மண்டேலா, மா.சேகர், ஏசுகுமார் உள்ளிட்ட 15 பேரை சிறைப்படுத்திய தமிழக அரசிற்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்!

02 Nov 2020

  நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாளைக் கொண்டாட முயன்றவர்களைக் கைது செய்தும் தேச துரோகப் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்தும் பாசிச பாசக அரசின் அடிமையே தானென்று காட்டும்விதமாக முதல்வர் எடப்பாடிப் பழனிச்சாமி அடக்குமுறையை அரங்கேற்றியுள்ளார். நேற்று பெரியாரிய...

மியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் 9 பேரில் ஒருவரான பாபு எங்கே? – 37 நாட்களாகியும் கண்டுபிடிக்காததற்கு இந்திய தமிழக அரசே பொறுப்பேற்றிடு!

28 Oct 2020

செய்தி அறிக்கை கடந்த ஜுலை 23 அன்று கடலுக்குச் சென்று, காணாமல் போயிருந்த சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேர், 53 நாட்களுக்குப்பின், கடந்த 13.9.2020 அன்று மியான்மர் கடற்படையால் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட 9 மீனவர்களை மியான்மர் கடற்படை, இந்திய கடற்படையிடம்...

முரளிதரனின் சாதனைக்கு முன்னால் இனப்படுகொலையாவது ’ஐ கோர்ட்டாவது’? – இந்து தமிழ் திசையின் கீதாஉபதேசம்

23 Oct 2020

நேற்றைக்கு முன் தினம் இந்து தமிழ் திசையில் ”ஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா?” என்ற தலைப்பில் திரு. இரா.வினோத் எழுதிய கட்டுரையும் ஆங்கில இந்துவில் ’Heckler’s veto’ என்ற தலைப்பில் தலையங்கமும் வெளிவந்திருந்தது. முத்தையா முரளிதரனின் தன்வரலாற்றுப் படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதற்கு...

நவம்பர் – 1 தமிழக நாள் உரிமை முழக்கம்

22 Oct 2020

காவி-கார்ப்பரேட் பாசிச ஒற்றை மைய அதிகாரத்திற்கு எதிராக-  தமிழ்நாடு தமிழருக்கே என முழங்குவோம்!   தமிழ்நாட்டு அரசுரிமை தமிழருக்கே! நாணயம், பாதுகாப்பு, வெளியுறவு தவிர்த்த பிற விவகாரங்களில் சட்டமியற்றும் உரிமை தமிழக சட்டமன்றத்திற்கே! தமிழ்நாட்டுப் பொருளியல் உரிமை தமிழருக்கே!  தமிழ்நாட்டின் மூலதனம், தொழில், சந்தை,...

விஜய்சேதுபதி – டிவிட்டர் மிரட்டல் – எதிர்வினை கீதையின் போர்முறை விளிம்புநிலை மக்களுக்கு உதவுமா?

22 Oct 2020

ஒரு போரில் எதிரிக்கு எதிராக எந்தவித நியாய, தர்மங்களையும் கடைபிடிக்க வேண்டியதில்லை. எதை வேண்டுமானாலும் செய்து வென்றால் போதும் என பொய், சூது, பித்தலாட்டம் என எல்லாவற்றையும் செய்து காட்டுவான் கண்ணன். கீதையில் அவன் போதிக்கும் போர் தர்மம் இதுதான். இதை...

நவம்பர் 1 – தமிழக நாள் உரிமை முழக்கம்!

11 Oct 2020

அன்பிற்குரிய தோழர்களுக்கு வணக்கம். தமிழகம்  மொழிவழி  மாநிலமாக தோற்றம் பெற்ற நாளை, தமிழக நாள் உரிமை முழக்க நிகழ்வாக, தமிழ்த்தேச மக்கள் முன்னணி நவம்பர் 1 அன்று முன்னெடுக்கவிருக்கிறது. மொழிவழி மாநிலமாக தமிழகம் தோற்றம் பெற்ற நாளை, உரிமை கிளர்ச்சி நாளாக...

1 20 21 22 23 24 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW