ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் தமிழ்நாட்டில் ஒருவர்கூட இறக்கவில்லையா? மருத்துவத் துறை அமைச்சர் மா.சு.வும் செயலர் இராதாகிருஷ்ணனும் சொல்வது உண்மையா?
கடந்த ஜூலை 20 செவ்வாய் அன்று ஒன்றிய அமைச்சர் பாரதி பிரவீன் பவார், கொரோனா இரண்டாம் அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இந்தியாவில் ஒருவர்கூட சாகவில்லை என்று மாநிலங்களவையில் சொன்னார். இப்படி பச்சைப் பொய்யை சொல்வது, கொடுத்த வாக்குறுதியை மீறுவது , கடவுளின்...