தமிழ்த்தேசம்

2024 மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் பாசகவின் இலக்கும் பாசிச எதிர்ப்பு ஆற்றல்களின் இலக்கும் – செந்தில்

15 Mar 2024

”கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, நீலகிரி தொகுதிகளில் பாரதிய சனதா கட்சி வெற்றி பெறும் என்பதை இப்போதே எழுதிக் கொடுத்துவிடுகிறேன்” என்று பாசக தலைவர் அண்ணாமலை அடித்துப் பேசிக் கொண்டிருந்தார். இன்னொருபுறம் தன்னை ஒரு வலதுசாரி சிந்தனையாளராக அறிவித்துக் கொண்டு பேசும்...

மக்களவைத் தேர்தல் 2024 – எது தமிழ்த்தேசியப் பார்வை? பகுதி – 2 – தோழர் செந்தில்

29 Feb 2024

தமிழ்த்தேசிய ஓர்மையின் முக்கியத்துவம் தேசிய ஓர்மை, நாம் என்ற உளவியல் என்பது தேசியத்தில் மிக முக்கியமானது. தேசத்திற்குள் நிலவும் பல்வேறு முரண்பாடுகளுக்கு இடையே ஐக்கியம் காண்பதில் வெற்றியடையக் கூடிய ஆற்றல்தான் தேசிய தலைமை ஆக முடியும்.   தமிழர் என்பது ஏற்கெனவே...

பிப் 16, 2024 நாளை ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நாடு தழுவிய அனைத்திந்திய வேலை நிறுத்தத்தில் பங்கேற்போம்! வெற்றி பெறச் செய்வோம்!

15 Feb 2024

டெல்லியில் ஒரு வருடத்திற்கு மேல் போராடிய விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வைக் குறைக்க வேண்டும், விவசாயிகள் – விவசாயத் தொழிலாளர்கள்...

நாம் தமிழர் கட்சியினர் மீது என்.ஐ.ஏ. வை ஏவிவிட்டிருக்கும் பாசிச பாசக அரசுக்கு கண்டனம்!
ஒன்றிய அரசே! என்.ஐ.ஏ. வை கலைத்திடு! ஊபாவை திரும்பப் பெறு!

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

10 Feb 2024

கடந்த பிப்ரவரி 2 வெள்ளிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. புகுந்தது; சோதனை நடத்தியது; வழக்கம் போலவே ஆவணங்களை எடுத்துக் கொண்டு சென்றனராம்! விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்தனராம்! ஆயுதம் கடந்த முய்னறனராம்!. இது என்.ஐ.ஏ. வின்...

காந்தியைக் கொன்ற மதவெறி தொடரலாமா? என்ற வினாவோடு ஒன்றுகூடிய சமூக ஆளுமைகள்.

30 Jan 2024

காந்தி கொல்லப்பட்ட சனவரி 30 ஆன இன்று தமிழ்நாடு பொதுமேடை – 2024 சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒன்றுகூடலும் கலை நிகழ்ச்சியும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வு மாலை 4:30 மணிக்கு தொடங்கியது. மாற்று ஊடக மையத்தின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர்...

தேர்தல் 2024 – தமிழ்நாட்டு அரசியல் களம் – செந்தில்

20 Jan 2024

2024 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. பத்தாண்டு கால மோடி ஆட்சி இந்தியாவில் கட்டமைப்புவகையிலான மாற்றங்களைச் செய்துள்ளது. மதச்சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் குறிப்பாக இசுலாமியர்களுக்கு எதிரான அரசியல் என்பது அடுக்கடுக்காய் நடந்துள்ளது. அவர்கள் அமைப்பாவதற்கும் போராடுவதற்கும் உள்ள உரிமை மறுக்கப்பட்டு...

மாவீரர்கள் நினைவுகளும் மாவீரர்கள் கனவும்

27 Nov 2023

காலம் உருண்டோடுகிறது. கடந்து வந்த பாதையை சீர்தூக்கிப் பார்த்து எதிர்காலத்திற்கான இலக்கை சுமந்துவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் உரையோடு மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்ட  கடைசி ஆண்டு 2008 ஆகும். 2023 கார்த்திகை திங்களோடு எதிர்காலத்திற்கான திட்டமிடலும் கடந்த...

தமிழ்நாட்டின் ஈழ ஆதரவு இயக்கம் குழம்பியது எப்படி? – தோழர் செந்தில்

16 May 2023

முள்ளிவாய்க்கால் தமிழினத்தின் அழிவினதும் வீழ்ச்சியினதும் தோல்வியினதும் கையறு நிலையினதும் ஈகங்களதும் இரண்டகங்களதும் குறியீடாய் விளங்குகிறது. உருண்டோடிய இந்த 14 ஆண்டுகளில், தமிழ்நாட்டு ஈழ ஆதரவு இயக்கம் செயலற்று கிடக்கும் நிலைக்கு வந்துள்ளது. நமத்துப் போய்க் கிடந்த ஈழ ஆதரவு இயக்கத்திற்கு முத்துக்குமார்கள்...

இராமநவமி ஊர்வலங்களில் இசுலாமியர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். வன்முறை! விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல் தேசியத்தின் பின்னால் ஒளியும் பாசிச பாசக அரசுக்கு கண்டனம்! – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறிக்கை

12 Apr 2023

குஜராத் படுகொலைகளில் மோடியின் பங்கை அம்பலப்படுத்திய பிபிசி காணொளிக்கும் அதானியின் மோசடிகளை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கைக்கும் நீதித்துறையை மோடி அரசு வளைக்க முயல்வதற்கு எதிராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்த விமர்சனத்திற்கும் உரிய வகையில் முகம் கொடுக்காமல் ’தேசத்தின் மீதான தாக்குதல்’...

இந்தியாவில் பாசிசம்: ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் – தோழர் செந்தில்

01 Apr 2023

மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி பாசிசம் பற்றிய தீவிரமான உரையாடல்களை இந்தியாவில் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பாசிசம் வருவதற்கான வரலாற்று, சமூக, அரசியல் பொருளியல் அடிப்படைகளே கிடையாது என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஏற்கெனவே இந்திய அரசு பாசிச வடிவம் எடுத்துவிட்டது என்று சொல்லக்கூடிய...

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW