இந்திய அரசு தனது சொந்த குடிமக்களின் மீது குண்டு போட்டதை நீங்கள் அறிவீர்களா?
ஏப்ரல் 7, 2023 அன்று, சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள பட்டும், கவுருகட்டா, மீனாகட்டா மற்றும் ஜப்பாகட்டா கிராமங்களின் பழங்குடிகள் மீது ஆளில்லா கலன்கள்(ட்ரோன்கள்) மூலம் வான்வழியாக இந்திய அரசு குண்டுகள் போட்டது. காலை 6 மணியிலிருந்து குண்டுகள் விழத்...