கருத்து

இந்திய அரசு தனது சொந்த குடிமக்களின் மீது குண்டு போட்டதை நீங்கள் அறிவீர்களா?

25 Apr 2023

ஏப்ரல் 7, 2023 அன்று, சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள பட்டும், கவுருகட்டா, மீனாகட்டா மற்றும் ஜப்பாகட்டா கிராமங்களின் பழங்குடிகள் மீது ஆளில்லா கலன்கள்(ட்ரோன்கள்) மூலம்  வான்வழியாக இந்திய அரசு குண்டுகள் போட்டது. காலை 6 மணியிலிருந்து குண்டுகள் விழத்...

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு காவடி தூக்கும் 12 மணி நேர வேலை சட்டம் தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் கொடூர சட்டம்.! தமிழ்நாடு அரசே திரும்பப் பெறுக! சோசலிச தொழிலாளர் மையத்தின் அறிக்கை

24 Apr 2023

நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடரில் மார்ச் 21ஆம் தேதி அன்று தமிழ்நாடு தொழிற்சாலைகள் திருத்த சட்டம் 2023 என்ற மசோதா மூலம் நூற்றாண்டு காலமாக நடைமுறையில் இருந்த 8 மணி நேர வேலை என்ற சட்டத்தை திருத்தி தொழிலாளர்கள் 12...

இராமநவமி ஊர்வலங்களில் இசுலாமியர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். வன்முறை! விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல் தேசியத்தின் பின்னால் ஒளியும் பாசிச பாசக அரசுக்கு கண்டனம்! – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறிக்கை

12 Apr 2023

குஜராத் படுகொலைகளில் மோடியின் பங்கை அம்பலப்படுத்திய பிபிசி காணொளிக்கும் அதானியின் மோசடிகளை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கைக்கும் நீதித்துறையை மோடி அரசு வளைக்க முயல்வதற்கு எதிராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்த விமர்சனத்திற்கும் உரிய வகையில் முகம் கொடுக்காமல் ’தேசத்தின் மீதான தாக்குதல்’...

எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறை – பதவி பறிப்பு சனநாயகத்தின் மீதான பாசிச தாக்குதல் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி கண்டன அறிக்கை

10 Apr 2023

குஜராத் இனப்படுகொலையை மீண்டும் விவாதத்திற்குள்ளாக்கியது பிபிசி ஆவணப்படம். பங்குச்சந்தை மோசடி மூலம் உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்திற்கு உயர்ந்த அதானியின் மோசடிகளை வெளிக்கொணர்ந்தது ஹிண்டன்பர்க் அறிக்கை. இவ்விரண்டும் குஜராத் இனப்படுகொலை மற்றும் அதானி மோசடியில் மோடியின் பங்கை வெளிக்கொணர்ந்தது.. இது...

குருந்தூர் மலை முதல் கச்சத்தீவு வரை – வடக்குநோக்கி நீளும் பெளத்தமயமாக்கல் ஏன்? – தோழர் செந்தில்

05 Apr 2023

கடந்த மார்ச் திங்கள் முதல் கிழமையில் புனித அந்தோணியார் திருவிழாவிற்காக கச்சதீவுக்கு போயிருந்த தமிழ்நாட்டு தமிழர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே இரண்டு பெளத்த கோயில்கள் முளைத்திருந்தன. ஈழத் தமிழர்களுக்கு இது அத்தனை அதிர்ச்சி அளித்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் கடந்த 13...

இந்தியாவில் பாசிசம்: ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் – தோழர் செந்தில்

01 Apr 2023

மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி பாசிசம் பற்றிய தீவிரமான உரையாடல்களை இந்தியாவில் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பாசிசம் வருவதற்கான வரலாற்று, சமூக, அரசியல் பொருளியல் அடிப்படைகளே கிடையாது என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஏற்கெனவே இந்திய அரசு பாசிச வடிவம் எடுத்துவிட்டது என்று சொல்லக்கூடிய...

ராகுல்காந்தி பதவி பறிப்பு! பாசிச நெருக்கடி தீவிரமடைகிறது! – தோழர் பாலன்

31 Mar 2023

2019 ஆம் ஆண்டு கோலாரில் ராகுல் காந்தி பேசிய உரைக்காக இப்போது தண்டனை வழங்கப்பட்டு அவரது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. இது பாசிச நெருக்கடி தீவிரமடைந்திருப்பதை ஐயத்திற்கு இடமின்றி காட்டிநிற்கிறது. மோடி அரசு மென்மேலும் இதே திசையில் பயணிக்கப்ப் போகிறது....

தமிழ்நாடு அரசே, பீகார் தொழிலாளர்கள் கொலை என வதந்தி பரப்பி ’கோயபல்சு’ வேலையை செய்த பாசகவினர் மீது சட்டநடவடிக்கை எடுத்திடுக!வெளிமாநிலத் தொழிலாளர் சிக்கலுக்கு அடிப்படையான தீர்வு காண கொள்கை முடிவெடுத்து செயல்படுத்திடுக! தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் கண்டன அறிக்கை

10 Mar 2023

நிகழ்ச்சிக்கு எதிர்வினையாற்றுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் வெளிமாநிலத் தொழிலாளர் சிக்கல் தொடர்பில் எழுந்துள்ள கோரிக்கைகளுக்கு முகங்கொடுக்க வேண்டும். வெளிமாநிலத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல் எவ்வித சட்டப் பாதுகாப்பும் இன்றி வேலை செய்து வருகின்றனர். ஒருபுறம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அதீத சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதும் இன்னொருபுறம் உள்நாட்டு...

தமிழ்நாட்டு உழைப்புச் சந்தையில் வட இந்திய தொழிலாளர்களும் பாசகவின் பீதியூட்டும் புரளிப் புனைசுருட்டும் – சதிஷ்

07 Mar 2023

கடந்த மார்ச் 3 அன்று நடைபெற்ற தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் பிறந்த நாள் விழா 2024 மக்களவைத் தேர்தலைக் குறிவைத்து காசுமீர் முதல் தமிழ்நாடு வரையிலான முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் கூடுகையாக அமைந்தது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைச் சீர்குலைப்பதை தனது தேர்தல்...

மோடியின் இந்தியா என்பது அதானியின் ஏகபோகமே
அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கை – பாலன்

07 Mar 2023

மோடியினுடைய குஜராத் மாடலில் தொடங்கியதுதான் அதானியின் வளர்ச்சி. 2014 ஆம் ஆண்டு மோடி ஒன்றிய ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, மிக வெளிப்படையாகவே இந்தியாவின் முதன்மை ஏகபோக சக்தியாக அதானி வளர்ந்துவந்துள்ளார். இதை கடந்த ஒன்பது ஆண்டுகளாக நாம் பார்த்து வருகிறோம்....

1 14 15 16 17 18 76
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW