தமிழ்நாடு நாளை விழாவாக கொண்டாடிய பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன், தோழர்கள் ஜான் மண்டேலா, மா.சேகர், ஏசுகுமார் உள்ளிட்ட 15 பேரை சிறைப்படுத்திய தமிழக அரசிற்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்!
நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாளைக் கொண்டாட முயன்றவர்களைக் கைது செய்தும் தேச துரோகப் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்தும் பாசிச பாசக அரசின் அடிமையே தானென்று காட்டும்விதமாக முதல்வர் எடப்பாடிப் பழனிச்சாமி அடக்குமுறையை அரங்கேற்றியுள்ளார். நேற்று பெரியாரிய...