கருத்து

தமிழ்நாடு நாளை விழாவாக கொண்டாடிய பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன், தோழர்கள் ஜான் மண்டேலா, மா.சேகர், ஏசுகுமார் உள்ளிட்ட 15 பேரை சிறைப்படுத்திய தமிழக அரசிற்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்!

02 Nov 2020

  நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாளைக் கொண்டாட முயன்றவர்களைக் கைது செய்தும் தேச துரோகப் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்தும் பாசிச பாசக அரசின் அடிமையே தானென்று காட்டும்விதமாக முதல்வர் எடப்பாடிப் பழனிச்சாமி அடக்குமுறையை அரங்கேற்றியுள்ளார். நேற்று பெரியாரிய...

மியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் 9 பேரில் ஒருவரான பாபு எங்கே? – 37 நாட்களாகியும் கண்டுபிடிக்காததற்கு இந்திய தமிழக அரசே பொறுப்பேற்றிடு!

28 Oct 2020

செய்தி அறிக்கை கடந்த ஜுலை 23 அன்று கடலுக்குச் சென்று, காணாமல் போயிருந்த சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேர், 53 நாட்களுக்குப்பின், கடந்த 13.9.2020 அன்று மியான்மர் கடற்படையால் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட 9 மீனவர்களை மியான்மர் கடற்படை, இந்திய கடற்படையிடம்...

முரளிதரனின் சாதனைக்கு முன்னால் இனப்படுகொலையாவது ’ஐ கோர்ட்டாவது’? – இந்து தமிழ் திசையின் கீதாஉபதேசம்

23 Oct 2020

நேற்றைக்கு முன் தினம் இந்து தமிழ் திசையில் ”ஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா?” என்ற தலைப்பில் திரு. இரா.வினோத் எழுதிய கட்டுரையும் ஆங்கில இந்துவில் ’Heckler’s veto’ என்ற தலைப்பில் தலையங்கமும் வெளிவந்திருந்தது. முத்தையா முரளிதரனின் தன்வரலாற்றுப் படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதற்கு...

நவம்பர் – 1 தமிழக நாள் உரிமை முழக்கம்

22 Oct 2020

காவி-கார்ப்பரேட் பாசிச ஒற்றை மைய அதிகாரத்திற்கு எதிராக-  தமிழ்நாடு தமிழருக்கே என முழங்குவோம்!   தமிழ்நாட்டு அரசுரிமை தமிழருக்கே! நாணயம், பாதுகாப்பு, வெளியுறவு தவிர்த்த பிற விவகாரங்களில் சட்டமியற்றும் உரிமை தமிழக சட்டமன்றத்திற்கே! தமிழ்நாட்டுப் பொருளியல் உரிமை தமிழருக்கே!  தமிழ்நாட்டின் மூலதனம், தொழில், சந்தை,...

விஜய்சேதுபதி – டிவிட்டர் மிரட்டல் – எதிர்வினை கீதையின் போர்முறை விளிம்புநிலை மக்களுக்கு உதவுமா?

22 Oct 2020

ஒரு போரில் எதிரிக்கு எதிராக எந்தவித நியாய, தர்மங்களையும் கடைபிடிக்க வேண்டியதில்லை. எதை வேண்டுமானாலும் செய்து வென்றால் போதும் என பொய், சூது, பித்தலாட்டம் என எல்லாவற்றையும் செய்து காட்டுவான் கண்ணன். கீதையில் அவன் போதிக்கும் போர் தர்மம் இதுதான். இதை...

நவம்பர் 1 – தமிழக நாள் உரிமை முழக்கம்!

11 Oct 2020

அன்பிற்குரிய தோழர்களுக்கு வணக்கம். தமிழகம்  மொழிவழி  மாநிலமாக தோற்றம் பெற்ற நாளை, தமிழக நாள் உரிமை முழக்க நிகழ்வாக, தமிழ்த்தேச மக்கள் முன்னணி நவம்பர் 1 அன்று முன்னெடுக்கவிருக்கிறது. மொழிவழி மாநிலமாக தமிழகம் தோற்றம் பெற்ற நாளை, உரிமை கிளர்ச்சி நாளாக...

தமிழ்நாடு இளைஞர் இயக்கம் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் தோழர் இரகுவை அவரது பிரியாணி கடையில் புகுந்து பாசக காவிக் கும்பல் தாக்குதல்!

10 Oct 2020

-தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம். நேற்று இரவு திருச்சி திருவெறும்பூர் பகுதியில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்திவரும் தமிழ்நாடு இளைஞர் இயக்கத்தின் திருச்சி மாவட்டப் பொறுப்பாளர் தோழர் ரகுவை பாசக காவிக் கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் அண்மையில்...

தொட்டதற்கெல்லாம் தடியடி! எடுத்ததற்கெல்லாம் ஊபா! காவிகளின் காட்டாட்சி! எதுவரினும் எதிர்த்து நிற்கத் துணிவோம்!

09 Oct 2020

ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வுக் கொலை நாட்டின் மனசாட்சியை உலுக்குகிறது. தாகூர் மற்றும் தலித் சமூக சாதிய முரண்பாட்டின் உள்ளடக்கம் கொண்ட பாலியல் வன்முறையாக இது நடந்துள்ளது. குற்றமிழைத்தவர்களுக்கு சாதிய சமூக அடித்தளமும் உத்தரபிரதேச அரசப் பாதுகாப்பும் இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராகுல்...

‘காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்’ சென்னை கண்டன ஆர்ப்பாட்டம் – செய்தி அறிக்கை

08 Oct 2020

தமிழகத்தில் அதிகரித்து வரும் காவல் சித்திரவதைகள் மற்றும் படுகொலைகளைக் கண்டித்து தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகவும் கடந்த 05-10-2020 இல் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் பகுதியாக இன்று 8.10.2020 வியாழன் அன்று மாலை...

அறுதிப் பெரும்பான்மையும், அவசரச் சட்டங்களும் – எஸ்.சம்பத்

26 Sep 2020

திருவிளையாடல் திரைப்படத்தில் டி.எஸ். பாலையா பாண்டிய மன்னன் அவையில் பாடி முடித்தபின் ஒரு போட்டியை அறிவித்து அதில் தான் வென்றுவிட்டால், அதன்பிறகு பாண்டிய நாட்டில் யாரும் வாயைத் திறந்து பாடக்கூடாது என்று கூறுவதாக ஒரு காட்சி வரும்.  அதுபோல் அறுதிப் பெரும்பான்மை...

1 16 17 18 19 20 65
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW