மறைமுக வரி ஏன் ஒழிக்கப்பட வேண்டும்?
“ஒரே நாடே ஒரே வரி ஒரே சந்தை” என ஆர்ப்பாட்டமாக அறிவிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி முறை நடைமுறைக்கு வந்து சுமார் ஐந்தாண்டு காலம் ஆகிவிட்டது.உலகில் எங்குமே இல்லாத மாதிரியாக 5%, 12%, 18% , 28 % என ...
“ஒரே நாடே ஒரே வரி ஒரே சந்தை” என ஆர்ப்பாட்டமாக அறிவிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி முறை நடைமுறைக்கு வந்து சுமார் ஐந்தாண்டு காலம் ஆகிவிட்டது.உலகில் எங்குமே இல்லாத மாதிரியாக 5%, 12%, 18% , 28 % என ...
இந்தியை திணிக்காதே! தமிழ்நாட்டை உடைக்க முயலாதே! காவி-கார்ப்பரேட் பாசிச ஒற்றை மைய அதிகாரத்திற்கு எதிராக தமிழ்நாடு தமிழருக்கே என முழங்குவோம்! தமிழ்நாட்டு அரசுரிமை தமிழருக்கே! நாணயம், பாதுகாப்பு, வெளியுறவு தவிர்த்த பிற விவகாரங்களில் சட்டமியற்றும் உரிமை தமிழக சட்டமன்றத்திற்கே. தமிழ்நாட்டு பொருளியல்...
நவம்பர் 2011ல் சப்ரங் இந்தியா இணையத்தளத்தில் வெளியான இந்த கட்டுரை சமகாலத்தில் அதிகரித்திருக்கும் வன்முறைகளின் பின்னணியில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. வகுப்புவாதத்திற்கு எதிரான போரைத் தொடங்கிய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ,1998 ஆம் ஆண்டில், சுதந்திர இந்தியாவின் முதன்முதல் வகுப்புவாத வன்முறை...
கடந்த ஏப்-18 அன்று சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் காவல்துறையினரின் சித்திரவதையால் மரணமடைந்துள்ளார். அவர் கடற்கரையில் குதிரை சவாரி வேலைசெய்யும் தொழிலாளி இந்தக் கொலையை மறைப்பதற்காக பெற்றோர்களிடம் உடலை ஒப்படைக்காமல், வேகவேகமாக காவல்துறையினரே தடயமின்றி எரித்துள்ளனர் என்பதிலிருந்து...
05.02.22 ஊடக அறிக்கை நகர்ப்புற குடியிருப்பு – நில உரிமை கூட்டமைப்பு இன்று (05.02.2022) கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் மற்றும் ஊடக சந்திப்பு சென்னை நிருபர்கள் சங்கம் வளாகத்தில் நடந்தது. குடியிருப்பு – நில உரிமை தொடர்பான கீழ்க்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி...
ஒன்றிய மோடி அரசு மனித உரிமை அமைப்புகளுக்கு எதிராக நடத்திவரும் தொடர் வேட்டையின் பகுதியாக தமிழ்நாட்டில் இருந்து செயல்படும் மக்கள் கண்காணிப்பகத்தை முன்னெடுத்துள்ள சமூக சிந்தனை வளர்ச்சி மையத்தின்( CPSC) மீது சிபிஐ யை ஏவிவிட்டுள்ளது. கடந்த 2012, 2013 ஆம்...
இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஐ.ஐ.டி என்பது ஒரு பிரம்மாண்டமாகும். ஐ.ஐ.டி போன்ற உயர் கல்வி நிலையங்களில் படிக்கும் வாய்ப்பு என்பது பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு ஒரு எட்டாக்கனி. இங்கே ஒடுக்கப்பட்ட சாதி,மத, பின் தங்கிய பொருளாதார நிலையில் இருந்து வரும்...
பல தலைவர்கள் வன்முறைக்கு அழைப்பு விடுத்த போதிலும் காவல்துறை வழக்கு பதிவு செய்யவோ அல்லது கைது செய்யவோவில்லை. அவர்களில் பலர் பாசகவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள். கடந்த டிசம்பர் 17 முதல் 19 தேதி வரை ஹரித்வாரில் ‘தர்ம சன்சத்‘ அல்லது...
– நகர்ப்புற குடியிருப்பு நிலவுரிமைக் கூட்டமைப்பு சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவ்வை நகர் முதல் தெருவில் சுமார் 58 குடியிருப்புக் கட்டிடங்கள் (150 குடும்பங்கள்) கடந்த 60 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். இக்குடியிருப்புகளுக்கு பட்டா வழங்குமாறு பல ஆண்டுகளாக...
புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கே.பி. பூங்கா குடியிருப்புகளில் குடிநீர், லிஃப்ட் இணைப்பு வசதியுடன் தற்போது வழங்கப்பட்டு, அனைவரையும் குடியேற அனுமதித்துள்ள வாரியத்தின் அறிவிப்பை ‘நகர்ப்புற குடியிருப்பு – நில வுரிமைக் கூட்டமைப்பு’ வரவேற்க்கிறது. சென்னையில் உள்ள கே.பி பூங்கா அடுக்குமாடிக் குடியிருப்புகள்...