வீரவணக்கம்!
மண்ணையும் மக்களையும் காக்கும் ஸ்டெர்லிட் எதிர்ப்பு போராட்டத்தில் கார்பொரேட் அடிமை எடப்பாடி அரசால் படுகொலை செய்யப்பட்ட முத்துநகர் மாவீரர்களுக்கு வீரவணக்கம்! Share
மண்ணையும் மக்களையும் காக்கும் ஸ்டெர்லிட் எதிர்ப்பு போராட்டத்தில் கார்பொரேட் அடிமை எடப்பாடி அரசால் படுகொலை செய்யப்பட்ட முத்துநகர் மாவீரர்களுக்கு வீரவணக்கம்! Share
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஜனநாயக ரீதியாக, சட்டப்பூர்வமாக 100 நாட்கள் போராட்டம் நடந்தது. இன்று காலை மக்கள் முற்றுகை போராட்டம், பேரணி நடத்தினர், ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கும் முன்பே அந்த வளாகத்தின் உள்ளே தீப்பிடித்தது எப்படி ? ஆட்சியர் அலுவலகத்தின் வளாகம் நேற்றுமுதலே...
காலையில் கலெக்டர் ஆபிஸ் முன்பு துப்பாக்கிச் சூடு நடத்தியது காவல் துறை . அதில் மட்டும் 11 பேர் கொல்லப்பட்டதாக செய்தி வந்தது! 17 வயது மாணவி, தமிழரசன், சண்முகம் உள்ளிட்டோர் வீரச்சாவை அடைந்தனர். 74 வயதுடைய அருட்தந்தை டைசின் ஜெயசீலன்...
கண்ணீர்ப் புகை வீச்சு! துப்பாக்கிச்சூடு! இருவர் பலி! வஜ்ரா வண்டியுடன் ஓட்டம்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் வன்மையான கண்டனம்! தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியத்தைக் கெடுத்து, புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களைப் பரப்பும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை...
சென்னை – சேலம் – 8 வழி – பசுமை வழிச் சாலை – திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில், திருவண்ணாமலை அடுத்த நம்மியந்தல் கிராமத்தில் நடந்த கூட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைமைக்குழு தோழர் விநாயகம் விரிவான உரை Share
முள்ளிவாய்க்கால் பெருநெருப்பு அணையவில்லை. காலத்தால் நின்றெழும் பெருவெடிப்பாய் நீதியின் வாசலைத் திறக்கும்! 2019 – பத்தாம் ஆண்டில் பன்னாட்டுப் புலனாய்வை உறுதிசெய்வோம் பொதுவாக்கெடுப்புக்கு வழிசமைப்போம்! 2009 ஆண்டு மே 16,17,18 ஆகிய நாட்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட்தோடு...
தமிழீழ விடுதலைக்கான 25 ஆண்டு கால ஆயுதப் போராட்டம் 2009இல் இந்திய, சீன, அமெரிக்க நாடுகளின் துணையோடு இலங்கை சிங்கள அரசால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்கள் உட்பட ஒரு லட்சத்திற்கு மேலாக அப்பாவிப் பொது மக்கள் கொத்துக் குண்டுகள் வீசிக்...
தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலனின் அறிக்கை நேற்று உச்சநீதிமன்றத்தில் மத்திய பா.ச.க. அரசின் நீர்வளத் துறை காவிரித் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாத பல்லில்லாத செயற்திட்டத்தின் வரைவை உச்சநீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது. அதன் பெயர் ‘Cauvery Water Management Scheme’. இந்த...
#பேரையூர்_10_05_2018_மதுரை_மாவட்டம் சமூகவிஞ்ஞான மாமேதை காரல் மார்க்ஸ்200 – மேதினப் பொதுக்கூட்டம் தமிழ்த்தேச மக்கள் முன்னணி Thamiznation’s people’s Front தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா) Share
தமிழ் நாடு ஆசிரியர்-அரசு ஊழியர் கூட்டு நடவடிக்கை குழு(JACTO-GEO) முன்னரே அறித்தபடி 08-05-2018 அன்று தமிழ் நாடு தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது. அரசு பேச்சு வார்த்தைக்கு வரும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து இருந்த நிலையில்,...