இராஜேந்திர பிரசாத் முதல் பிரணாப் முகர்ஜி வரை – குடை சாய்ந்த இந்தியக் குடியரசு
கடந்த 2010 ஆம் ஆண்டின் காங்கிரஸ் மாநாட்டில்,ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் தீவிரவாத தொடர்பு குறித்து விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்த பிரணாப் முகர்ஜி,இன்று ஆர் எஸ் எஸ் அமைப்பின் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பு உரை ஆற்ற...