தமிழின அழிப்புக்குப் பதிலீடாக சிறிலங்காவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையா? – தோழர் செந்தில்
1987 ஆம் ஆண்டு இராஜீவ் – ஜெயவர்த்தனா உடன்படிக்கையின் போது தெருக்களில் இறங்கி அதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த ஜனதா விமுக்தி பெரமுனா, 37 ஆண்டுகளுக்குப் பிறகு அதேநாட்டின் தலைவருடன் பாதுகாப்பு சார்ந்த உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திடும் தலைகீழ் நிலை ஏற்பட்டுள்ளது....