அடக்குமுறைக்கு எதிராக தடையை மீறி தஞ்சையில் போராட்டம்
அடக்குமுறைக்கு எதிராக தடையை மீறி தஞ்சையில் 21.07.18 அன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி போராட்டத்தில் தோழர் அயனாபுரம் முருகேசன் தலைமை தாங்கினார், தமிழ்த்தேச மக்கள் முன்னணி தஞ்சை மாநகர அமைப்பாளர் தோழர் ஆலம்கான் தலைமையில் பெருந்திரளான தோழர்கள் பங்கெடுத்தனர், மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி...