தருமபுரி நாய்க்கன்கொட்டாய் -அன்றும் இன்றும் ஆளும் வர்க்கம் பதறுவதேன்?

15 Sep 2018

செப் 12 மார்க்சிய லெனினிய தோழர்பாலனின் நினைவுநாள்.நினைவுநாளன்று தருமபுரி மாவட்டம்நாய்க்கன்கோட்டையில் உள்ள அவரதுசிலைக்கு வீரவணக்கம் செலுத்தசென்ற 80 பேர் மீது வழக்கு. அந்தநினைவு நாள் ஏற்பாட்டிற்காகசுவரொட்டி ஓட்டிய தோழர்கள் ரமணி,சித்தானந்தம், வேடியப்பன்,ராமசந்திரன் ஆகியோர் சிறையில்அடைப்பு. சிறையிலடைக்கப்பட்டஅனைவரும் மார்க்சியலெனினியர்கள். இந்தநாய்க்கன்கொட்டாயில் உள்ள நத்தம்,அண்ணாநகர்,...

விநாயகர்_சதுதர்த்தியின்_பேரால்_காவி_பயங்கரவாதிகளின்_கலவரத்தை_முறியடிப்போம்!

13 Sep 2018

தாங்கள் காலூன்ற முடியாத தமிழ்நாட்டில் கலவரங்களை உருவாக்குவதன் மூலம் இந்துக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தும் சதித் திட்டத்தை ஆர்.எஸ்.எஸ்.- இந்து முன்னணி காவிக் கும்பல் முன்னெடுத்து வருகிறது. வடநாட்டிலிருந்து இறக்குமதியாகி தமிழ்நாட்டில் வீட்டிற்குள் கடைப்பிடிக்கப்பட்டு மூன்றாம் நாள் ஆற்றிலோ, குளத்திலோ கரைக்கப்பட்டு...

புரட்சிகர இயக்கங்கள் இணைந்து இயங்கினால் அச்சமா தர்மபுரிக் காவல்துறையே!

10 Sep 2018

#புரட்சிகர_இயக்கங்கள்_இணைந்து_இயங்கினால்_அச்சமா_தர்மபுரிக்_காவல்துறையே! காவல்துறையால் படுகொலை செய்யப்பட்ட மா – லெ தோழர் பாலன் நினைவேந்தல் செப் 12 அன்று தர்மபுரி – நாய்க்கன் கொட்டாயில் நடத்துவது வழக்கம். பிரிந்து தனித்தனியாக இயங்கும் தோழர்கள் தங்கள் அமைப்புகள் சார்பில் தனித்தனியாக தோழர்கள் அப்பு –...

செப்டம்பர் 12 ஈகியர் நினைவு நிகழ்ச்சியைத் தடுக்க தோழர்கள் சித்தானந்தம், ரமணி, இராமசந்திரன், வேடியப்பன் சிறையிலடைப்பு!

10 Sep 2018

எடுபிடி தமிழக அரசுக்கு தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ-மா)வின் கண்டனம்! தமிழக மக்களே! அடக்குமுறையைத் தூள் தூளாக்க ஈகியர்களின் நினைவோடு உறுதியேற்போம்! செப்டம்பர் 12 அன்று நக்சல்பாரி கம்யூனிஸ்ட் ஈகியர் அப்பு, பாலன் நினைவிடம் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம் நாய்க்கன்கொட்டாயில் ஆண்டுதோறும் ஈகியர்...

ஆகஸ்ட் 30 – அனைத்துலக காணாமற்போனோர் நாளை முன்னிட்டு இலங்கையில் காணாலாக்கப்பட்ட 20000 க்கும் மேலான ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி அடையாறு யுனிசெப் அலுவலகத்தில் மனு !

31 Aug 2018

ஆகஸ்ட் 30 – அனைத்துலக காணாமற்போனோர் நாளை முன்னிட்டு இலங்கையில்  காணாலாக்கப்பட்ட 20000 க்கும் மேலான ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி அடையாறு யுனிசெப் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இன்று ஆகஸ்ட் 31 வெள்ளி அன்று காலை 11 மணி அளவில்...

சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) – அடக்குமுறையின் அடுத்தக் கட்டமா? – செந்தில், இளந்தமிழகம்

27 Aug 2018

மே 22 க்குப் பிறகு தமிழகத்தில் வீசிக்கொண்டிருக்கும் அடக்குமுறை அலையின் தீவிரத்தன்மை கடந்த ஒரு வாரத்தில் கூடியுள்ளது. கடந்து போன சுதந்திர தின நாளைக் கருப்பு நாளாக கடைபிடிக்க வேண்டுமென பரப்புரை செய்து தனது வீட்டில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த முயன்ற...

எழுவரையும் விடுதலை செய் – அரிபரந்தாமன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)

26 Aug 2018

(மக்கள் முன்னணி இதழ் கட்டுரை)   18.02.2014 அன்று பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கொலைத் தண்டனையை ரத்து செய்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியதும், அன்றே தமிழக அமைச்சரவைக் கூடி விவாதித்து எழுவரையும் விடுதலை செய்ய தீர்மானித்தது....

 காவிரி – எடப்பாடி அரசே, செய்தக்க செய்யாமையானுங் கெடும்!  – செந்தில்

26 Aug 2018

(மக்கள் முன்னணி இதழ் கட்டுரை) காவிரி கரை புரண்டோடுவதை தமிழகம் காண்கிறது. தென்மேற்கு பருவ மழை கொட்டித் தீர்த்ததால் கபினி, ஹாரங்கி, கிருஷ்ணராஜ சாகர் நிரம்பிவிட்டன. வெள்ள நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. ஜூன் 1 ஆம் நாள் காவிரி மேலாண்மை ஆணையம்...

நீட் – சொல்லப்பட்ட காரணங்களும் சொல்லப்படாத உண்மைகளும்  –  ஸ்ரீலா   

26 Aug 2018

(மக்கள் முன்னணி இதழ் கட்டுரை)   மே – ஜூன் மாதங்கள் வந்தால் உயர்கல்வி அறிஞர்களின் கவனம் தென்கொரியா மீதும் சீனா மீதும் குவிவது வருடாந்திர சடங்காகவே மாறியுள்ளது. தென்கொரிய ‘சுன்னியூங்’  (கல்லூரி அறிவுத்திறன் நுழைவுத் தேர்வு) நடைபெறும் நாளன்று, போக்குவரத்து நெரிசலைத்...

வட அமெரிக்காவின் தற்காப்புவாதம் – அருண் நெடுஞ்செழியன்

26 Aug 2018

(மக்கள் முன்னணி இதழ் கட்டுரை) தற்காப்புவாத கொள்கையானது, வர்த்தகப் போர் அல்லது நாணயப் போருக்கு இட்டுச் செல்லுமானால்; உலக வர்த்தகம் சரியும்,முதலீடுகள் வெளியேறும். இப்போக்கு வளர்ந்துவருகிற அனைத்து நாடுகளில் உறுதியற்ற சூழலை உருவாக்கும் என முன்னாள் இந்தியப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த்...

1 85 86 87 88 89 100
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW