பஹல்காம் தாக்குதலுக்கு பாதுகாப்புக் குறைபாடே காரணம்! உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்!

28 Apr 2025

                தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை கடந்த ஏப்ரல் 22 ஆம் நாள் சம்மு காசுமீரில் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் 26 அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாத நிகழ்வு மிகுந்த கண்டனத்திற்கும் ஆழ்ந்த கவலைக்கும் உரியது. நாடு...

அம்பேத்கரின் ஒரே தேசம், ஒரே மொழி – புனிதபாண்டியன் கட்டுரைக்கு மறுமொழி – பகுதி 5 – தோழர் செந்தில்

28 Apr 2025

சகோரத்துவமும் மொழிவழித் தேசியமும் தேசம் உருப்பெறுவதற்கு சகோரத்துவம் இன்றியமையாதது;. தேசியம் அதாவது நாம் என்ற உளவியல் கட்டமைப்புதான் சகோரத்துவம் ஆகும். ஆனால், இந்த ‘நாம்’ என்ற ஓர்மைக்கு புறவய காரணிகளாக தேசியத்தின் ஏனைய கூறுகள் அமைகின்றன. அதில் நிலமும் ஒத்த பொருளிய்ல...

வெள்ளை நிறம் எனும் மன நோய்! – வ. ரமணி

26 Apr 2025

அண்மையில்  மார்ச் 8 உழைக்கும் பெண்கள்தின நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுமாறு பெண் தோழர் ஒருவர் அழைத்தார். அழைப்பை ஏற்று வருவதாகக் ஒப்புக்கொண்டு நிகழ்விற்கு புறப்பட்டேன்.  மக்கள் மீதும் குறிப்பாக பெண்கள் மீதும் பற்றுகொண்டு நீண்டகாலமாக சமூக சேவையாற்றும் அழகிய...

அம்பேத்கரின் ஒரே தேசம், ஒரே மொழி – புனிதபாண்டியன் கட்டுரைக்கு மறுமொழி – பகுதி 4

26 Apr 2025

கேள்விகளில் உள்ள முரண்பாடு தோழர் புனித பாண்டியன் தமது கட்டுரையில் எழுப்பும் கேள்விகளில் உள்ள முரண்பாடுகளைப் பார்த்துவிட்டு சகோதரத்துவத்திற்கும் மொழிவழித்தேசியத்திற்குமான உறவைப் பார்க்கலாம். ///மதத்தை வேராகக் கொண்டுள்ள சாதியை வாழ்க்கை முறையாகவும் பண்பாடாகவும் ஏற்றுக்கொண்டிருக்கும் மக்களை மொழி மட்டுமே பிணைத்து, அவர்கள்...

அம்பேத்கரின் ஒரே தேசம், ஒரே மொழி – புனிதபாண்டியன் கட்டுரைக்கு மறுமொழி – பகுதி 3

26 Apr 2025

அம்பேத்கரும் இந்திய தேசியமும் இன்றைய உலகம் இத்தகைய தேசிய அடிப்படையில் உருப்பெற்ற தேச அரசுகளின் உலகமாக இயங்கி வருகிறது என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை.    இந்தியாவில் வாழும் யாராயினும் அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்திய தேசியத்தின் பெயரால் கட்டமைக்கப்பட்டுள்ள...

அம்பேத்கரின் ஒரே தேசம், ஒரே மொழி – புனிதபாண்டியன் கட்டுரைக்கு மறுமொழி – பகுதி 2

25 Apr 2025

சகோதரத்துவமும் தேசியமும் தேசம் பற்றி மார்க்சியமும் தேசிய இனச் சிக்கலும் என்ற நூலில் ஜோசப் ஸ்டாலின் தரும் புகழ்ப்பெற்ற வரையறை  இதுவாகும். “தேசம் என்பது பொது மொழி, ஆட்சிப் புலம், பொருளியல் வாழ்வு, பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் உளத்தியல் அமைவு ஆகியவற்றின்...

அம்பேத்கரின் ஒரே தேசம், ஒரே மொழி – தோழர் புனிதபாண்டியன் கட்டுரைக்கு மறுமொழி. பகுதி – 1

25 Apr 2025

அம்பேத்கர் முன்வைக்கும் சகோதரத்துவம் மொழிச் சிக்கல், மொழிவழி மாநிலங்கள் குறித்து அம்பேத்கரின் நிலைப்பாட்டை முன்வைத்து இந்திய தேச உருவாக்கம் பற்றி அம்பேத்கர் கொண்டிருந்த இலட்சியப் பார்வைப் பற்றி விளக்கி தோழர் புனிதபாண்டியன் இந்து தமிழ் திசை நாளிதழில் ஏப்ரல் 14 ஆம்...

புல்டோசரும் நீதிமன்றமும் – ரியாஸ்

17 Apr 2025

முகலாயப்  பேரரசர் அவுரங்கசீப்பின் மண்ணறையை தகர்க்க வேண்டும் என்ற வினோதமான கோரிக்கையை முன்வைத்து மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் மார்ச் 17 அன்று விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் ஆகிய பாசிச இந்துத்துவ அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது புனித குர்ஆன்...

இனக்கொலையாளர்களோடு கூடிக்கூலாவும் மோடி!   உணர்வு மங்கிய தமிழ்நாடு! – தோழர் செந்தில்

14 Apr 2025

இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா என மேற்குலக நாடுகள் சிறிலங்காவின் முன்னாள் படைத்தளபதிகளுக்கு மனித உரிமை மீறல்களுக்காக தடை விதித்துக் கொண்டிருக்கும் போதுதான் இந்திய தலைமை அமைச்சர் மோடி அந்நாட்டோடு பாதுகாப்பு உடன்படிக்கைப் போட்டிருக்கிறார்! மனிதனை மனிதன் வணங்கக் கூடாதென சொல்லும் மதஙகள்...

துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பதிலும், பிடித்துச் சுடுவதிலும் இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு காவல்துறை – கண்டன கூட்டறிக்கை

13 Apr 2025

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் அதிகாித்து வரும் என்கவுண்டரை (Extrajudicial Killings) கண்டித்து 75 இயக்கங்கள் கூட்டாக வெளியிடும் கண்டன கூட்டறிக்கை 32,பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை – 625 002 9994368571 – 90804 27640 – 89391 54752 11.04.2025...

1 6 7 8 9 10 100
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW