பாசிச எதிர்ப்பு செயலுத்திக்கு ஓர் எடுத்துக்காட்டு – தேவனஹள்ளி போராட்ட வெற்றி! – தோழர்

17 Jul 2025

 கர்நாடகாவில் உள்ள  தேவனஹள்ளி தாலுகாவில் 1777 ஏக்கர் விவசாய நிலங்கள், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்காக கர்நாடக தொழில்துறை பகுதி மேம்பாட்டு வாரியம்( KIADB)  கையகப்படுத்துவதற்கு எதிராக சுமார் 1200 நாட்களாக நடந்து வந்த விவசாயிகளின் போராட்டம் வெற்றி அடைந்திருக்கிறது....

மோடி 3.0 காலம்

17 Jul 2025

மோடியை வீழ்த்த வழி என்ன? பகுதி – 3 ஒருவேளை இந்தியாவுக்குள் மிகச் சிக்கலாக நிலவும் சமூக முரண்பாடுகளைக் கையாண்டு மற்ற முரண்பாடுகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி இந்துப்பெரும்பான்மைவாத அரசியலைக் கட்டியமைப்பதில் நாடு தழுவிய அளவில் வெற்றிப் பெற்று விடுவார்களானால் இந்துப்...

ஊபா சிறைவாசிகளின் விடுதலையும் மதச்சார்பின்மை அரசியலும் – தோழர் செந்தில்

16 Jul 2025

இன்றளவில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தரில் மட்டும் 4000 த்திற்கும் மேற்பட்ட பழங்குடிகள் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் ( ஊபா) கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். சிஏஏ வுக்கு எதிராக போராடிய இசுலாமிய மாணவ செயற்பாட்டாளர்களான சர்ஜீல் இமாம், ...

உதாசீனப்படுத்தப்படும் உள்ளாட்சிகள்! இது தான் சமூக நீதியா? – நந்தகுமார் சிவா

14 Jul 2025

மக்களாட்சி என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இயங்கக்கூடிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் மூலமாகவும் ஜனநாயக அமைப்புகள் மூலமாகவும் நடைபெறுபவை. நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், தேர்தல் ஆணையம் எனப் பல ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகள் மூலமாகவே மக்களாட்சி இந்தியாவில் தொடர்ந்து 70 ஆண்டுகளுக்கும்...

மோடி என்ன செய்து கொண்டிருக்கிறார்?

07 Jul 2025

பாசிச பாசக ஆட்சியை வீழ்த்துவதற்கு வழியென்ன? பகுதி – 2 நாடாளுமன்றத்திற்கு உள்ளேயே இருந்து கொண்டு நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை ஒழித்துக் கட்டுவதை ஓர் உத்தியாக செய்துவருகின்றது; மக்களவை, மாநிலங்களவை விவாதங்களை சம்பிரதாயப் பூர்வமாக்கி, சட்ட மசோதாக்களை நிறைவேற்ற இரண்டு அவைகளையும் ஒன்றாக...

அஜித் குமார் காவல் கொலை: உயர் அதிகாரிகள் கைது செய்ய வேண்டும் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

06 Jul 2025

                                                                                                            05-7-2025                  தமிழ்நாடு அரசு அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய காவல் உயர் அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்! உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும்! காவல் சித்திரவதைகளைத் தடுக்கவும் தண்டிக்கவும் தனிச்சட்டம் ஒன்றை இயற்ற...

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம்.

05 Jul 2025

04.07.2025 மதிப்பிற்குரிய முதலமைச்சருக்கு வணக்கம். சிவகங்கை திருப்புவனத்தில் சென்ற சூன் 28ஆம் நாள் சிறப்புப் படையைச் சேர்ந்த காவல் துறையினர் அஜித்குமார் என்ற 28 வயது இளைஞரை விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்ற கொடுநிகழ்ச்சி தமிழ்நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் பேரதிர்ச்சியாக...

மோடியின் மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதலாண்டு முடிவில் மட்டும் 602 வெறுப்புக் குற்றங்களும், 345 வெறுப்புப் பேச்சுகளும் நிகழ்த்தப்பட்டதாக அறிக்கை ஒன்று ஆவணப்படுத்தியுள்ளது

01 Jul 2025

வெறுப்புக் குற்றங்களை ஆவணப்படுத்தும் புதிய அறிக்கை ஒன்று மோடியின் மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதலாண்டு முடிவில் மட்டும் சுமார் 950 நிகழ்வுகளை ஆவணப்படுத்தியுள்ளது. மதச்சிறுபான்மையினர், குறிப்பாக இsusuசுலாமியர்களும் கிறித்தவர்களும் வெறுப்புப் பேச்சுகளாலும்  வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிவில் உரிமைகள் பாதுகாப்பிற்கான சங்கம் மற்றும் க்வில்...

பாசிச பாசக ஆட்சியை வீழ்த்துவதற்கு வழியென்ன? பகுதி – 1 அறிமுகம்

27 Jun 2025

இந்திய ஒன்றிய அரசியல் அதிகாரத்தில் கடந்த 10 ஆண்டுகாலமாக ஆர்.எஸ்.எஸ். மற்றும்  நிதிமூலதன ஏகபோக சக்திகளால்  வழிநடத்தப்படும் காவி – கார்ப்பரேட் பாசிச சிறுகும்பலாட்சி நிறுவப்பட்டுள்ளது.  2014-2019 காலத்தை மோடி 1.0 என்றும் 2019-2024 காலத்தை மோடி 2.0 என்றும் 2024...

முருக பக்தர்களுக்கு துணை வடிவேலனா? இல்லை கொடியவர்களா? முருக பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள் -தோழர் செந்தில்

20 Jun 2025

என் கல்லூரி நண்பன் ஒருவனுக்கு குழந்தை தள்ளிப் போனது. மருத்துவரை அணுகியதோடு சேர்த்து கணவனும் மனைவியுமாய் ஒரு முறை பழனிக்குப் பாதயாத்திரை போய்வந்தார்கள். சில காலத்தில் குழந்தை பிறந்தது. பின்னர், பழனிக்கு சென்று நண்பனின் மனைவி முடி காணிக்கை செலுத்தினார். ”தீரா...

1 6 7 8 9 10 102
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW