அம்பேத்கரின் ஒரே தேசம், ஒரே மொழி – புனிதபாண்டியன் கட்டுரைக்கு மறுமொழி – பகுதி 4

26 Apr 2025

கேள்விகளில் உள்ள முரண்பாடு தோழர் புனித பாண்டியன் தமது கட்டுரையில் எழுப்பும் கேள்விகளில் உள்ள முரண்பாடுகளைப் பார்த்துவிட்டு சகோதரத்துவத்திற்கும் மொழிவழித்தேசியத்திற்குமான உறவைப் பார்க்கலாம். ///மதத்தை வேராகக் கொண்டுள்ள சாதியை வாழ்க்கை முறையாகவும் பண்பாடாகவும் ஏற்றுக்கொண்டிருக்கும் மக்களை மொழி மட்டுமே பிணைத்து, அவர்கள்...

அம்பேத்கரின் ஒரே தேசம், ஒரே மொழி – புனிதபாண்டியன் கட்டுரைக்கு மறுமொழி – பகுதி 3

26 Apr 2025

அம்பேத்கரும் இந்திய தேசியமும் இன்றைய உலகம் இத்தகைய தேசிய அடிப்படையில் உருப்பெற்ற தேச அரசுகளின் உலகமாக இயங்கி வருகிறது என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை.    இந்தியாவில் வாழும் யாராயினும் அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்திய தேசியத்தின் பெயரால் கட்டமைக்கப்பட்டுள்ள...

அம்பேத்கரின் ஒரே தேசம், ஒரே மொழி – புனிதபாண்டியன் கட்டுரைக்கு மறுமொழி – பகுதி 2

25 Apr 2025

சகோதரத்துவமும் தேசியமும் தேசம் பற்றி மார்க்சியமும் தேசிய இனச் சிக்கலும் என்ற நூலில் ஜோசப் ஸ்டாலின் தரும் புகழ்ப்பெற்ற வரையறை  இதுவாகும். “தேசம் என்பது பொது மொழி, ஆட்சிப் புலம், பொருளியல் வாழ்வு, பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் உளத்தியல் அமைவு ஆகியவற்றின்...

அம்பேத்கரின் ஒரே தேசம், ஒரே மொழி – தோழர் புனிதபாண்டியன் கட்டுரைக்கு மறுமொழி. பகுதி – 1

25 Apr 2025

அம்பேத்கர் முன்வைக்கும் சகோதரத்துவம் மொழிச் சிக்கல், மொழிவழி மாநிலங்கள் குறித்து அம்பேத்கரின் நிலைப்பாட்டை முன்வைத்து இந்திய தேச உருவாக்கம் பற்றி அம்பேத்கர் கொண்டிருந்த இலட்சியப் பார்வைப் பற்றி விளக்கி தோழர் புனிதபாண்டியன் இந்து தமிழ் திசை நாளிதழில் ஏப்ரல் 14 ஆம்...

புல்டோசரும் நீதிமன்றமும் – ரியாஸ்

17 Apr 2025

முகலாயப்  பேரரசர் அவுரங்கசீப்பின் மண்ணறையை தகர்க்க வேண்டும் என்ற வினோதமான கோரிக்கையை முன்வைத்து மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் மார்ச் 17 அன்று விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் ஆகிய பாசிச இந்துத்துவ அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது புனித குர்ஆன்...

இனக்கொலையாளர்களோடு கூடிக்கூலாவும் மோடி!   உணர்வு மங்கிய தமிழ்நாடு! – தோழர் செந்தில்

14 Apr 2025

இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா என மேற்குலக நாடுகள் சிறிலங்காவின் முன்னாள் படைத்தளபதிகளுக்கு மனித உரிமை மீறல்களுக்காக தடை விதித்துக் கொண்டிருக்கும் போதுதான் இந்திய தலைமை அமைச்சர் மோடி அந்நாட்டோடு பாதுகாப்பு உடன்படிக்கைப் போட்டிருக்கிறார்! மனிதனை மனிதன் வணங்கக் கூடாதென சொல்லும் மதஙகள்...

துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பதிலும், பிடித்துச் சுடுவதிலும் இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு காவல்துறை – கண்டன கூட்டறிக்கை

13 Apr 2025

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் அதிகாித்து வரும் என்கவுண்டரை (Extrajudicial Killings) கண்டித்து 75 இயக்கங்கள் கூட்டாக வெளியிடும் கண்டன கூட்டறிக்கை 32,பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை – 625 002 9994368571 – 90804 27640 – 89391 54752 11.04.2025...

தமிழின அழிப்புக்குப் பதிலீடாக சிறிலங்காவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையா? – தோழர் செந்தில்

11 Apr 2025

1987 ஆம் ஆண்டு இராஜீவ் – ஜெயவர்த்தனா உடன்படிக்கையின் போது தெருக்களில் இறங்கி அதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த ஜனதா விமுக்தி பெரமுனா, 37 ஆண்டுகளுக்குப் பிறகு அதேநாட்டின் தலைவருடன் பாதுகாப்பு சார்ந்த உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திடும் தலைகீழ் நிலை ஏற்பட்டுள்ளது....

 அதிமுக – பாசக கூட்டணியும் தமிழ்நாடு எதிர்கொள்ளும் சவாலும் – தோழர் பாலன்

05 Apr 2025

ஒன்றியத்தில் ஆளூம் பாசக அந்த அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு கடும் முயற்சி எடுக்கிறது. இந்த முயற்சியின் பயனாய்தான், ஒடிசா, மராட்டியம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியோ அல்லது எதிர்க்கட்சி என்ற நிலையையோ அடைந்துள்ளது. கடந்த...

1 5 6 7 8 9 98
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW