ஜார்கண்ட் வன்கும்பல்கொலைப் பற்றி மோடியின் பேச்சு – பித்தலாட்டத்தனமானப் பிதற்றல்

03 Jul 2019

ஜூன் 26 அன்று மாநிலங்களவையில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் உரையில் இந்தியத் தலைமை அமைச்சர் மோடி, ஜார்க்கண்ட் படுகொலை பற்றி மூன்று நிமிடங்கள் பேசினார். ஆனால், கொலை அவருக்கு ஏற்படுத்திய வலியைவிட கொலை மீதான விமர்சனங்கள் ஏற்படுத்திய வலியைப் பற்றி...

முகிலன் ஆட்கொணர்வு வழக்கில் எட்டு வாரம் கால அவகாசம் பெற்றது சிபிசிஐடி…ஆகஸ்டு 22 இல் அடுத்த விசாரணை!

28 Jun 2019

நேற்று ஜூன் 27 அன்று முகிலனின் ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கம் போலவே சீலிடப்பட்ட கவரில் முன்னேற்ற அறிக்கையைக் கொடுத்தது சிபிசிஐடி. நிர்மல் குமார், எம்.எம். சுந்தரேசன் ஆகிய இரு நீதிபதிகள் வழக்கை விசாரித்தனர்.  சிபிசிஐடி நடவடிக்கை...

வேளாண் மண்டலத்தை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக்குவதா? ஊருக்கு சோறு தந்த மண்ணை வேதாந்தா உள்ளிட்ட ஓநாய்களுக்கு விருந்தாக்குவதா?

27 Jun 2019

மண்ணைக்காக்கும் மாநாடு – ஆக்ஸ்ட் 31 சனிக்கிழமை மயிலாடுதுறை காவிரிப் படுகையை வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்துவோம் என வாக்குறுதிகள் பறந்துகொண்டிருந்தன. ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்ப்போம் என எல்லாக் கட்சிகளும் சத்தியம் செய்தன. தேர்தல் திருவிழாவின் இரைச்சலுக்கு இடையில்தான் வேதாந்தா பன்னாட்டு குழுமத்தின்...

சூன் 20 – சென்னை-மாதவரம் நக்சல்பாரி கம்யூனிஸ்ட், மக்கள் தலைவர் தோழர் எஸ்.அண்ணாதுரை மூன்றாம் ஆண்டு நினைவு நாள்!  எமது செவ்வணக்கம்!

19 Jun 2019

சென்னை மாதவரம் பகுதியிலிருந்து கிளம்பிய புரட்சிகர அரசியல் பயணம் சென்னைத் தொழிலாளர்கள் மத்தியில், செங்குன்றம், காரனோடை என விரிந்து கடலூர் – பன்ருட்டி, நெய்வேலி எனத் தோழமையை நிறுவியது. மார்க்சிய – லெனினிய இயக்க விடுதலை அமைப்பில் 2007 வரை உள்...

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடு! மாற்று எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்து! காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு!

19 Jun 2019

  மண்ணைக்காக்கும் மாநாடு – ஆக்ஸ்ட் 31 சனிக்கிழமை மயிலாடுதுறை அன்பார்ந்த மக்களே வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியின் வளம் குன்றா மண்ணிலே தலைமுறை தலைமுறையாக நமது நாகரிகம் செழித்து வந்திருக்கிறது. இனி இந்த மண்ணிலே நாம் வாழ முடியுமா? என்பதுதான்...

தமிழ்த்தேசியமும் இராஜராஜ சோழனும் – குடியரசுக் கோரிக்கையும், முடியரசு மயக்கமும்!

19 Jun 2019

“ உலகத்தில் எந்த நாட்டு வரலாற்றைப் பார்த்தாலும் கர்வப்பட ஏதுமில்லை. இன்னொருவனைப் பரிதவிக்கவிடுவது போரின் இரத்தத்தில் மிதப்பது அருவெறுப்புத் தரும் பேய்களின் கூத்து.. ஏழைகளைக் கொடுமைப் படுத்துதல் அவர்களைச் சுட்டுத் தின்னுதல்.. இதுதானே வரலாறு? யுத்த பூமி இல்லாத இடமேயில்லை இறந்தகாலம்...

தண்ணீர் பஞ்சம் – நீர் மேலாண்மையின் மீதான அரசின் தோல்வியை மறைக்க இயற்கை மீது பழி சுமத்தும் எடப்பாடி அரசு!

18 Jun 2019

கடந்த மூன்று நான்கு மாதங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக பேசப்பட்டுவந்த சென்னை மாநகர தண்ணீர் நெருக்கடி தற்போது கொதிநிலையை எட்டிவிட்டது. மாநில  உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியோ சென்னை மாநகரில் தண்ணீர் சிக்கல் என்பது திட்டமிட்டு பரப்பபடுகிற “வதந்தி” என ரிப்பன் கட்டிட...

இராஜராஜசோழனும் சாதி அமைப்பும்  சில விவாதப் புள்ளிகள்..

17 Jun 2019

இராஜராஜ சோழனின் காலம் பொற்காலமல்ல, அது இருண்ட காலம் என இயக்குநரும் தோழருமான பா.இரஞ்சித் சொன்னது பல்வேறு அரசியல் முகாம்களில் இருந்து பெரும்விவாதத்தைக் கிளப்பியுள்ளது.  மீண்டுமொரு முறை இராஜராஜ சோழன் கல்லறையில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டு விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். பறையர்களிடம் நிலங்கள் பறிக்கப்பட்டதாகவும்...

இயக்குனர் இரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்த திருப்பனந்தாள் காவல்துறைக்குக் கண்டனம்!

12 Jun 2019

இராசராச சோழன் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட பறையர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டதை, தேவரடியார் முறை பலமானதையும் பற்றிப் பேசிய செய்தி தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருவதுடன், இரஞ்சித் மீது தாமே முன் வந்து வழக்குப் பதிந்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தூண்டுதலில்லாமல் இது போன்ற வழக்குப்...

கூடங்குளத்தில் இந்தியாவின் முதல் அணுக்கழிவு மையம் – கொள்ளிக்கட்டையால் தலையை சொறியலாமா?

12 Jun 2019

  புவிக்கோளத்தின் சூழல் அமைவிற்கும் மனித இனத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அணு உலைகள் இருப்பதை கடந்த கால விபத்துகள் போதுமான படிப்பினைகள் வழங்கியும் ஆளும் அரசுகள் அணுவுலை அமைக்கும் முயற்சிகளை கைவிடுவதாக தெரியவில்லை. 1500 நாட்களுக்கு மேல் தமிழகத்தில், கூடங்குளம் –...

1 64 65 66 67 68 100
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW