ஜார்கண்ட் வன்கும்பல்கொலைப் பற்றி மோடியின் பேச்சு – பித்தலாட்டத்தனமானப் பிதற்றல்
ஜூன் 26 அன்று மாநிலங்களவையில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் உரையில் இந்தியத் தலைமை அமைச்சர் மோடி, ஜார்க்கண்ட் படுகொலை பற்றி மூன்று நிமிடங்கள் பேசினார். ஆனால், கொலை அவருக்கு ஏற்படுத்திய வலியைவிட கொலை மீதான விமர்சனங்கள் ஏற்படுத்திய வலியைப் பற்றி...